முக்கிய செய்திகள்

குறைக்கப்பட்ட வட்டி விகிதத்தை அதிகமாக அறவிடும் வங்கிகள் !!

இலங்கை மத்திய வங்கி வட்டி விகிதங்களை குறைத்துள்ள போதிலும், சில வங்கிகள் அதிக கடன் வட்டி வீதத்தை அறவிடுவதாக வாடிக்கையாளர்கள் குற்றம் சுமத்துகின்றனர். ஏறக்குறைய மூன்று ஆண்டுகளுக்குப்...

Read moreDetails

4 மாவட்ட நீதிபதிகளுக்கு பதவி உயர்வு வழங்கினார் ஜனாதிபதி

மாவட்ட நீதிபதிகளான ரி.ஜே.பிரபாகரன், பி.கே.பரண கமகே, நாடாளுமன்றத்தின் உதவிச் செயலாளர் நாயகம் டிக்கிரி கே. ஜயதிலக ஆகியோர் மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கான நியமனம் பெற்றுள்ளனர். மேலும் சிரேஷ்ட...

Read moreDetails

மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் ஆஜராகுமாறு அழைப்பு – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் நாளையதினம் ஆஜராகுமாறு தனக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். இந்த வாரம் நாடாளுமன்றத்தில் கலந்து கொள்வதற்காக கொழும்புக்கு செல்லும் நிலையில் இந்த...

Read moreDetails

15ஆம் திகதி முதல் மருந்துகளின் விலை குறைப்பு !

மருந்துகளின் விலை எதிர்வரும் 15ஆம் திகதி முதல் குறைக்கப்படும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். தேசிய மருந்து ஒழுங்குபடுத்தல் அதிகார சபையினால் பதிவு செய்யப்பட்ட...

Read moreDetails

டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி மேலும் அதிகரிப்பு !!

அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி மேலும் அதிகரித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் நாணயமாற்று விகிதத்தின் படி டொலர் ஒன்றின் விற்பனை விலை 298 ரூபாய் 85...

Read moreDetails

ஜெரோம் பெர்னாண்டோவின் வழக்கு விசாரணை மீண்டும் ஒத்திவைப்பு

மதபோதகர் ஜெரோம் பெர்னாண்டோ தம்மை கைது செய்யவதை தடுக்க உத்தரவிடுமாறு கோரி சமர்ப்பித்த மனு மீதான விசாரணையை ஜூலை 28 ஆம் திகதிக்கு ஒத்திவைக்க உயர் நீதிமன்றம்...

Read moreDetails

புதிய உத்தியோகபூர்வ அரச பங்களாவிற்கு மாறினார் கோட்டா !!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தற்போது ஸ்டான்மோர் கிரசென்ட்டில் உள்ள உத்தியோகபூர்வ அரச பங்களாவிற்கு குடிபெயர்ந்துள்ளதாக சண்டே டைம்ஸ் தெரிவித்துள்ளது. இந்த பங்களா முன்னர் மஹிந்த ராஜபக்ஷவிடம்...

Read moreDetails

வறுமையில் வாடும் மக்களுக்காக 200 பில்லியன் நிதி – திறைசேரி அதிகாரிகள்

வறுமையில் வாடும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த அடுத்த ஆண்டு வரவு செலவு திட்டத்தில் சமூக நலத் திட்டங்களுக்காக மேலதிகமாக 200 பில்லியன் நிதி ஒதுக்கப்படும் என...

Read moreDetails

கஜேந்திரகுமார் மீதான தாக்குதல் சம்பவம் : அறிக்கை கோரினார் பொது பாதுகாப்பு அமைச்சர்

யாழ்ப்பாணத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் பொலிஸாருக்கு இடையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் அறிக்கையை சமர்ப்பிக்குமாறு பொது பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸ் அறிவுறுத்தியுள்ளார். சம்பவம் தொடர்பில் நாளை...

Read moreDetails

ஹெரோயினுக்கு அடிமையான மாணவன் கைது : மேலும் சில மாணவர்களும் அடிமையாம்

பாடசாலையில் இருந்து இடை விலகிய மாணவன் ஒருவர் ஹெரோயின் போதைப்பொருள் பாவித்த நிலையில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட மாணவனை தடுத்து வைத்து நெல்லியடி பொலிஸார்...

Read moreDetails
Page 1856 of 2788 1 1,855 1,856 1,857 2,788
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist