முக்கிய செய்திகள்

சமையல் எரிவாயுவின் விலை குறைப்பு – புதிய விலை விபரம்

இன்று நள்ளிரவு முதல் 12.5 கிலோ எரிவாயு சிலிண்டரின் விலை 452 ரூபாயாலும், 5 கிலோ எரிவாயு 181 ரூபாயாலும், 2.3 கிலோ எரிவாயுவின் விலை 83...

Read moreDetails

பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைபுக்கு முன்னர் பாதிக்கப்பட்ட தரப்பினருடனான கலந்துரையாடல் அவசியம் !

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை திருத்தி அமைக்கும் நடவடிக்கையில் பாதிக்கப்பட்ட தரப்பினருடனான கலந்துரையாடல் அவசியம் என மாற்றுக் கொள்கைளுக்கான மத்திய நிலையம் வலியுறுத்தியுள்ளது. அத்தோடு தற்போது முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாத...

Read moreDetails

உறவுகளின் குறைந்தபட்ச எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்ய உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சட்டவரைபு தவறிவிட்டது – சுமந்திரன்

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பில் தயாரிக்கப்பட்டுள்ள புதிய சட்டவரைபானது, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் எதிர்பார்க்கும் குறைந்தபட்ச எதிர்பார்க்கைகளைப் பூர்த்திசெய்வதற்கு தவறியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு...

Read moreDetails

பொருளாதார நெருக்கடியால் வறுமையில் உள்ள தாய்மார்களை பயன்படுத்துகின்றது அரசாங்கம் – உறவுகள் கவலை

காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் எத்தகைய செயற்பாடுகளை முன்னெடுத்தாலும், தாம் ஒருபோதும் அதில் நம்பிக்கை வைக்கப்போவதில்லை என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கம் அறிவித்துள்ளது. ஆகவே சர்வதேசத்தின்...

Read moreDetails

பாதுகாப்பு செயலாளரைச் சந்தித்தார் ரொபர்ட் ஃபிலாய்ட்

விரிவான அணு சோதனை தடை ஒப்பந்த அமைப்பின் நிறைவேற்றுச் செயலாளர் கலாநிதி ரொபர்ட் ஃபிலாய்ட் (Robert Floyd), பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரத்னவுடன் கலந்துரையாடியுள்ளார். இந்த...

Read moreDetails

தையிட்டி திஸ்ஸ மஹா விகாரையில் பொஸன் நிகழ்வு !

யாழ்ப்பாணம் - காங்கேசன்துறையில் அமைந்துள்ள தையிட்டி திஸ்ஸ மஹா விகாரையில் நேற்று சனிக்கிழமை பொஸன் வழிபாடுகள் இடம்பெற்றன. வணக்கத்திற்குரிய கிங்தோட்ட நந்தராமவின் தலைமையில் பொஸன் பூஜை வழிபாடுகள்...

Read moreDetails

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி இரங்கல் !!

இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் ரயில்கள் மோதி ஏற்பட்ட விபத்து சம்பவத்தை கேள்வியுற்று மிகுந்த கவலை அடைந்ததாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு...

Read moreDetails

ஐ.நா பொதுச் சபையின் துணைத் தலைமை பொறுப்பை ஏற்கின்றது இலங்கை !

ஐ.நா பொதுச் சபையின் 78வது கூட்டத் தொடரின் துணைத் தலைவர்களாக ஆசிய-பசிபிக் பிராந்தியத்தைச் சேர்ந்த ஈரான், மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அதன்படி...

Read moreDetails

கஜேந்திரகுமார் மீதான படுகொலை முயற்சி இலங்கை அரசின் இனவாத கோரமுகம் – சீமான் ஆவேசம்

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீதான படுகொலை முயற்சி இலங்கை அரசின் இனவாத கோரமுகத்தின் மற்றொரு வெளிப்பாடு என சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். அவரை சுட்டுப் படுகொலை...

Read moreDetails

மக்கள் தேர்தல் மற்றும் அரசியல் மீது நம்பிக்கை இழந்துவிட்டனர் : ஜனாதிபதி!

நாட்டு மக்களில் பெரும்பாலானோர் தேர்தல் மற்றும் அரசியல் மீது நம்பிக்கை இழந்துவிட்டதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார். நுவரெலியாவில் இடம்பெற்ற '2023/ 2024 தேசிய சட்ட மாநாட்டில்...

Read moreDetails
Page 1857 of 2788 1 1,856 1,857 1,858 2,788
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist