முக்கிய செய்திகள்

மருத்துவப் பொருட்களுக்கு வரி அறவிடுதல் அசாதாரணமான விடயம் : ஹர்ச டி சில்வா!

போசாக்கான உணவுகள், உரங்கள் மற்றும் மருத்துவப்பொருட்களுக்கு வரி விதிக்கப்பட்டுள்ளமையானது அரசாங்கத்தின் மிகவும் அசாதாரண செயல் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார். இன்று நாடாளுமன்றில்...

Read moreDetails

எரிமலை வெடிப்பினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 23 ஆக உயர்வு

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் உள்ள மவுண்ட் மராபி என்ற இடத்தில் எரிமலை வெடித்துள்ளது. இந்நிலையில் குறித்த மலைப்பகுதியில் 75 மலையேற்ற வீரர்கள் மலையேற்றத்தில் ஈடுபட்டடிருந்தாக தெரவிக்கப்பட்டது ....

Read moreDetails

வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக ஆசிய அபிவிருத்தி வங்கி நிதியுதவி!

2024 ஆம் நிதியாண்டின் வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக இலங்கைக்கு சுமார் 600 மில்லியன் அமெரிக்க டொலர்களை நிபந்தனைகளின் அடிப்படையில் வழங்க எதிர்பார்த்துள்ளதாக ஆசிய அபிவிருத்தி வங்கி...

Read moreDetails

மிக்ஜம் புயலால் 19 பேர் உயிரிழப்பு!

மிக்ஜம் புயலில் சிக்குண்டு இதுவரையில் 19 பேர் உயிரிழந்துள்ளனர் என இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன இதேவேளை மேற்கு மத்திய வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக நிலை கொண்டிருந்த...

Read moreDetails

ஹமாஸினால் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாகிய பெண்கள் : சீறும் இஸ்ரேல்

ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் அமைப்பினருக்கு இடையே ஏற்ப்பட்ட மோதலில் இருநாட்டிலும் பணயக்கைதிகள் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். கட்டார், எகிப்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து நடத்திய பேச்சுவார்த்தையின்...

Read moreDetails

அதிகரித்து வரும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறை! வேலியே பயிரை மேயலாமா?

நாட்டில் அண்மைக்காலமாக சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இந்த போக்கு  மரணத்தை ஏற்படுத்தும் அளவிற்கு வந்துள்ளதால் இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டி சூழ்நிலை ஏற்பட்டுள்ளது....

Read moreDetails

வன்முறையில் ஈடுபட்ட வாகனம் மீட்பு : புதுக்குடியிருப்பில் பதுங்கியிருந்த இருவர் அதிரடியாக கைது

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை மற்றும் மல்லாகம் பகுதியில் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் பயணித்த வாகனம் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் மீட்கப்பட்டுள்ளது. மேலும் புதுக்குடியிருப்பில் மறைந்திருந்த இரண்டு சந்தேகநபர்களையும் கைது...

Read moreDetails

மாற்றத்தை மேற்கொள்ள நாடாளுமன்றம் ஒத்திவைப்பு ? – ஜனாதிபதி ஆலோசனை என தகவல்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அடுத்த வருடம் ஜனவரி மாதத்தின் நடுப்பகுதியில் நாடாளுமன்றத்தை ஒத்திவைப்பது குறித்து ஆலோசிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதிகபட்சமாக இரண்டு மாதங்களுக்கு நாடாளுமன்றத்தை ஜனாதிபதி ஒத்திவைக்கலாம் என்றும்...

Read moreDetails

ரொஷான் ரணசிங்க விவகாரம் : நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு!

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் இலங்கை கிரிகெட் இடைக்கால கட்டுப்பாட்டு குழுவொன்று நியமிக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை எதிர்வரும் 13 ஆம் திகதி பரிசீலனை...

Read moreDetails

ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து பயணிப்பது குறித்து முடிவில்லை : நாமல்!

அடுத்த வருடம் தேர்தல் ஒன்று நடத்தப்பட்டால் வெற்றிபெரும் வேட்பாளர் ஒருவரை தங்கள் கட்சி சார்பில் முன்நிறுத்த தயாராக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பில்...

Read moreDetails
Page 1575 of 2769 1 1,574 1,575 1,576 2,769
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist