முக்கிய செய்திகள்

கொழும்பில் 12 மணிநேர நீர் வெட்டு அமுல் – தேசிய நீர் வழங்கல் சபை!

கொழும்பின் பல பகுதிகளில் எதிர்வரும் 23ஆம் திகதி மாலை 6.00 மணி முதல் 24ஆம் திகதி காலை 6.00 மணி வரையான 12 மணிநேர நீர் வெட்டு...

Read moreDetails

அ.தி.மு.கவுக்கும் பா.ஜ.கவுக்கும் பிரச்சினை இல்லை -அண்ணாமலை!

அ.தி.மு.கவுக்கும் பா.ஜ.கவுக்கும் பிரச்சினை இருப்பது போல எனக்குத் தெரியவில்லை என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார் கோவையில் இன்று (வியாழக்கிழமை) செய்தியாளர்களின் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து...

Read moreDetails

தயாசிறிக்கு மைத்திரிபால எழுதிய கடிதத்திற்கு நீதிமன்றம் தடை உத்தரவு

நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவிற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரினால் வெளியிடப்பட்ட கடிதத்தை நடைமுறைப்படுத்துவதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. இன்று (வியாழக்கிழமை) நாடாளுமன்ற...

Read moreDetails

கனடா – இந்தியா மோதல் போக்கை ஏனைய நாடுகள் விரும்பவில்லை

காலிஸ்தான் செயற்பாட்டாளர் கொலையில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்தியா மீது நேரடியாக குற்றம்சாட்டியுள்ள நிலையில், அதன் நெருங்கிய நட்பு நாடுகளான அமெரிக்கா, அவுஸ்திரேலியா, பிரிட்டன், நியூசிலாந்து...

Read moreDetails

மகளீருக்கு 33சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் சட்டமூலம் இன்று தாக்கல்

மகளீருக்கு 33சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் சட்டமூலம் மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்யப்படவுள்ளது. குறித்த சட்டமூலத்திற்கு மத்திய அமைச்சரவை கடந்த 18ஆம் திகதி ஒப்புதல் அளித்த நிலையில், மத்திய...

Read moreDetails

திலீபனின் நினைவு ஊர்தி தாக்கப்பட்டமைக்கு ஈழத் தழிழர் பேரவை கண்டனம்!

தியாக தீபன் திலிபனை நினைவு கூர்ந்து முன்னெடுக்கப்பட்ட ஊர்தி பவணி தாக்கப்பட்டமைக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தாக்கப்பட்டமைக்கும் பிரித்தானியாவின் ஈழத் தழிழர் பேரவை கண்டனம் வெளியிட்டுள்ளது....

Read moreDetails

2023 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி !

2023 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை நடைபெறும் திகதியை மீளாய்வு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று (21) நாடாளுமன்றத்தில் அறிவித்தார். இது தொடர்பான...

Read moreDetails

ரஷ்ய படைகளால் அழைத்து செல்லப்பட்ட குழந்தைகளை மீட்டு தருமாறு கோரிக்கை

ரஷ்ய படைகளால் உக்ரைனிலிருந்து வலுக்கட்டாயமாக அழைத்து செல்லப்பட்ட 19 ஆயிரம் குழந்தைகளை மீட்டு தர உதவுமாறு உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியின் மனைவி ஒலெனா ஜெலன்ஸ்கா உலக நாடுகளுக்கு...

Read moreDetails

விலையை குறைக்காவிட்டால், கோழி இறைச்சி இறக்குமதி : இன்று முக்கிய கலந்துரையாடல்

கோழி இறைச்சியின் விலை குறைப்பு குறித்து வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ மற்றும் கோழி உற்பத்தியாளர்களுக்கு இடையில் விசேட கலந்துரையாடலொன்று நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. சந்தையில் தற்போது 1250...

Read moreDetails

பொதுநலவாய அமைப்பின் பொதுச் செயலாளரை சந்தித்தார் ஜனாதிபதி !

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று நியூயோர்க்கில் பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் பட்ரிசியா ஸ்கொட்லண்டை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டார். ஐக்கிய நாடுகளின் தலைமையகத்தில் வைத்து பொதுநலவாய நாடுகளின்...

Read moreDetails
Page 1716 of 2778 1 1,715 1,716 1,717 2,778
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist