முக்கிய செய்திகள்

2022 இல் 207 பில்லியன் ரூபாய் நோட்டுகளை அழித்தது மத்திய வங்கி !

கடந்த ஆண்டு சேதமடைந்த அல்லது சிதைக்கப்பட்ட 207.3 பில்லியன் பெறுமதியான 238.5 மில்லியன் நாணயத்தாள்களை இலங்கை மத்திய வங்கி அழித்துள்ளது. நாட்டில் சுத்தமான மற்றும் தரமான நாணய...

Read moreDetails

இந்தியாவில் இருந்து கோழி இறைச்சி இறக்குமதி ?

இந்தியாவில் இருந்து கோழி இறைச்சியை இறக்குமதி செய்வது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெறவுள்ளது. வர்த்தகம், வணிகம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சு, விவசாய அமைச்சு, கோழிப்பண்ணை...

Read moreDetails

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் இடம்பெற்ற பின்னணியில் அரச புலனாய்வு அதிகாரி – த டைம்ஸ் !

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான அதிர்ச்சியூட்டும் தகவல்களை பிரித்தானியாவை தளமாக கொண்ட தொலைக்காட்சி ஒன்று இன்று வெளியிடவுள்ளது. இந்த தாக்குதல்களின் பின்னணியில் அரசாங்கத்திற்குள் உள்ள அதிகாரிகள் உடந்தையாக...

Read moreDetails

மூன்று முக்கிய நாடுகளுக்கு நோபல் பரிச விழாவுக்கு தடை

சுவீடனில் இடம்பெறவுள்ள நோபல் பரிசு வழங்கும் விழாவில் கலந்து கொள்ள ரஷ்யா, பெலாரஸ் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளின் தூதர்களை அழைப்பு விடுக்க போவதில்லை என நோபல்...

Read moreDetails

காலநிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவிப்பு!

மேல், சப்ரகமுவ, தெற்கு, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது....

Read moreDetails

லிட்ரோ எரிவாயு விலை அதிகரிப்பு?

விலை சூத்திரத்தின் பிரகாரம் எரிவாயுவின் விலை திருத்தத்தில் கணிசமான அதிகரிப்பை எதிர்பார்ப்பதாக லிட்ரோ நிறுவனம் வலியுறுத்தியுள்ளது. இதன்படி நாளை நள்ளிரவு முதல் லிட்ரோ எரிவாயுவின் விலை திருத்தம்...

Read moreDetails

ஹம்பாந்தோட்டையில் Sinopec நிலையம்

ஹம்பாந்தோட்டையில் நிர்மாணிக்கப்படவுள்ள புதிய சுத்திகரிப்பு நிலையத்தில் 'Sinopec' ' நிறுவனம் முதலீடு செய்யவுள்ளதாகவும், அதற்கான திட்ட முன்மொழிவு அடுத்த வாரம் சமர்ப்பிக்கப்படும் எனவும் மின்சக்தி மற்றும் எரிசக்தி...

Read moreDetails

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்த விசேட அறிவிப்பு

நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினமும் மழையுடனான வானிலை நிலவுவதற்கான சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது....

Read moreDetails

நிதி இராஜாங்க அமைச்சர் வைத்தியசாலையில்

அவசர சிகிச்சை காரணமாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இன்று காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உணவு நச்சுத்தன்மை காரணமாக அவர் நோய்வாய்ப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இராஜாங்க அமைச்சர்...

Read moreDetails

ஐ. நா. சபையின் பொது கூட்டத்தில் ஜனாதிபதி உரை

அமெரிக்காவில் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பொது சபைக் கூட்டத்தில்; ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உரையாற்றவுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் 78ஆவது பொதுச் சபைக் கூட்டத்தொடர் எதிர்வரும்...

Read moreDetails
Page 1734 of 2780 1 1,733 1,734 1,735 2,780
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist