முக்கிய செய்திகள்

16 வயதுடைய பாடசாலை மாணவி 20000 ரூபாய்க்கு விற்கப்பட்டாரா ??? விசாரணையில் புதிய திருப்பம்!!

களுத்துறையில் 16 வயதுடைய பாடசாலை மாணவியை பிரதான சந்தேகநபருக்கு விற்பனை செய்துள்ளதாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் அண்மையில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபரிடம் 16...

Read moreDetails

தமக்கான ஆதரவு குறித்து கலந்துரையாட ஜேர்மனுக்கு என்கிறார் உக்ரைன் ஜனாதிபதி

உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ஜேர்மனியின் பெர்லின் நகருக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். ரஷ்யாவின் படையெடுப்பிற்கு எதிராக ஜேர்மனியின் ஆதரவைப் பெறுவதே தமது விஜயத்தின் நோக்கம் என அவர்...

Read moreDetails

சீமெந்து மூடை ஒன்றின் விலை 150 ரூபாயினால் குறைப்பு !!

இன்று ஞாயிற்றுக்கிழமை முதல் அமுலாகும் வகையில் 50 கிலோ நிறையுடைய சீமெந்து மூடை ஒன்றின் விலை 150 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து 50 கிலோ சீமெந்து...

Read moreDetails

‘சுகாதார சுற்றுலா’ மூலம் வருமானம் ஈட்ட இலங்கை திட்டம்

சுகாதார சுற்றுலா மூலம் இலங்கைக்கு வருமானத்தை ஈட்டும் வேலைத்திட்டம் ஒன்று தயாரிக்கப்படும் என ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார். சர்வதேச...

Read moreDetails

வருமானத்தின் மீதான வரியைக் குறைப்பதில் அரசாங்கத்தின் கவனம் !!

வருமானத்தின் மீதான வரியைக் குறைப்பதில் அரசாங்கத்தின் கவனம் செலுத்தி வருவதாக நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இருப்பினும், எதிர்காலத்தில் வரி வரம்புகள் மாற்றப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர்...

Read moreDetails

பால்மாவின் விலை 200 ரூபாயினால் குறைப்பு

எதிர்வரும் 15ஆம் திகதி முதல் கிலோ பால்மாவின் இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை 200 ரூபாயினால் குறைக்கப்படும் என பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது....

Read moreDetails

சர்வதேச நாணய நிதியத்துடன் நெருக்கமாக செயற்பட வேண்டும் – நிதி இராஜாங்க அமைச்சர்

சர்வதேச நாணய நிதியத்துடன் நெருக்கமாக செயற்படுவதன் மூலம் தற்போதுள்ள ஒப்பந்தங்களை மேலும் வலுப்படுத்த முடியும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய...

Read moreDetails

மக்களை வேண்டுமென்றே ஏழைகளாக்கியுள்ளது ஆளும்கட்சி – கபீர் ஹாசிம் குற்றச்சாட்டு!!

பொதுஜன பெரமுன கடந்த காலங்களில் மக்களை வேண்டுமென்றே ஏழைகளாக்கியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் குற்றம் சாட்டியுள்ளார். நலன்புரி கொடுப்பனவுகள் தொடர்பான விவாதத்தில்...

Read moreDetails

சோழர்காலத்தில் கட்டப்பட்ட உருத்திரபுரீஸ்வரர் சிவாலயக் காணியிலும் தொல்பொருட்களாம் !!

கிளிநொச்சி உருத்திரபுரம் சிவன் ஆலயம் அமைந்துள்ள காணியில் தொல்பொருட்கள் இருப்பதாக தொல்லியல் திணைக்களம் அடையாளப்படுத்தியுள்ளது. இந்துக்களின் பொற்காலமாகக் கருதப்படும் சோழர்காலத்தில் முற்றுமுழுதாக திராவிடக் கட்டடக் கலைமரபை பின்பற்றி...

Read moreDetails

இம்ரான் கானை கைது செய்தது சட்டவிரோதமானது – பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் அதிரடி

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை கைது செய்தது சட்டவிரோதமானது என பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது, ஆகவே அவரை உடனடியாக விடுதலை செய்ய உத்தரவிட்ட அதேநேரம்...

Read moreDetails
Page 1873 of 2788 1 1,872 1,873 1,874 2,788
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist