முக்கிய செய்திகள்

அரசியலமைப்பு பேரவைக்கு 03 சிவில் பிரதிநிதிகளை நியமிப்பது தொடர்பான இறுதி தீர்மானம் இன்று!

21ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் ஸ்தாபிக்கப்பட்ட அரசியலமைப்பு பேரவைக்கு 03 சிவில் பிரதிநிதிகளை நியமிப்பது தொடர்பில் இன்று(வியாழக்கிழமை) இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளது. அரசியலமைப்பு பேரவையில் சிவில் பிரதிநிதித்துவம்...

Read moreDetails

ஆசிய அபிவிருத்தி வங்கியின் 8 பில்லியன் ரூபாய் நிதி விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்றது!

ஆசிய அபிவிருத்தி வங்கியினால் வழங்கப்பட்டுள்ள 08 பில்லியன் ரூபாய் நிதியை விவசாயிகளின் கணக்கில் வரவு வைக்கும் நிகழ்வு உத்தியோகபூர்வமாக இடம்பெறவுள்ளது. விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில்...

Read moreDetails

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை கோரும் திகதி குறித்த அறிவிப்பு இன்று?

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை கோரும் திகதியை தீர்மானிப்பது உள்ளிட்ட பல முக்கிய தீர்மானங்கள் குறித்து ஆலோசிப்பதற்காக தேர்தல் ஆணைக்குழு கூடவுள்ளது. இந்த கலந்துரையாடல் இன்று(வியாழக்கிழமை)...

Read moreDetails

153 வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு

சுகாதார அமைச்சினால் பயன்படுத்தப்படும் 300 வகையான மருந்துகளில் 153 வகையான மருந்துகள் நாட்டில் இல்லை என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளார். இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே...

Read moreDetails

விரைவில் வெளியாகின்றது ‘பொன்னியின் செல்வன் -2’

அல்லிராஜா சுபாஸ்கரனின் லைக்கா நிறுவனத்தின் பிரமாண்ட பொருட்செலவில் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் பொன்னியின் செல்வன் பாகம் ஒன்று வெளியாகி மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பினை பெற்றிருந்தது. மறைந்த...

Read moreDetails

தேர்தலுக்கு பணம் கொடுத்தால் மீண்டு வந்த பொருளாதாரம் மீண்டும் மண்கௌவும் – நிதி அமைச்சு

அரச ஊழியர்களின் சம்பளம் ஓய்வூதியம் மற்றும் கொடுப்பனவுகளை மட்டுமே அரசாங்கத்தினால் வழங்கக்கூடியதாக இருப்பதாக நிதி அமைச்சின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த சூழலில் தேர்தல் நடத்தப்பட்டால்...

Read moreDetails

மக்களை பயமுறுத்தி கட்டணத்தை அதிகரிக்க வேண்டாம் – சம்பிக்க

மின்கட்டணம் குறித்து பொதுமக்களிடம் அச்சம் ஏற்படுத்துவது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். மின்கட்டணம் உயர்த்தாவிட்டாலும் மின்வெட்டு என்று கூறுவது...

Read moreDetails

அம்பேவெல பண்ணைக்கு 30 ஏக்கர் காணி : ஜனாதிபதி பணிப்பு !

அம்பேவெல பண்ணைக்கு அருகில் கைவிடப்பட்ட 30 ஏக்கர் காணியை உடனடியாக பண்ணைக்கு வழங்குமாறு நுவரெலியா மாவட்ட செயலாளர் மற்றும் மாநகர ஆணையாளருக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை...

Read moreDetails

விசேட டெங்கு கட்டுப்பாட்டு தினங்களாக 30, 31 ஆம் திகதி பிரகடனம் !

இலங்கையின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன டிசம்பர் 30 மற்றும் 31 ஆம் திகதிகளை விசேட டெங்கு கட்டுப்பாட்டு தினங்களாக அறிவித்துள்ளார். 2022...

Read moreDetails

எண்ணெய் விலையில் வரம்பைப் பின்பற்றும் நாடுகளுக்கு விநியோகம் இல்லை – ரஷ்யா அதிரடி அறிவிப்பு !

மேற்கத்திய நாடுகள் ஒப்புக்கொண்ட விலை வரம்பிற்கு இணங்கும் நாடுகளுக்கு எண்ணெய் விற்கப் போவதில்லை என ரஷ்யா அறிவித்துள்ளது. இம்மாதம் 5 ஆம் திகதி அமுலுக்கு வந்த மேற்கத்தேய...

Read moreDetails
Page 1911 of 2691 1 1,910 1,911 1,912 2,691
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist