முக்கிய செய்திகள்

சீரற்ற வானிலை காரணமாக மூடப்பட்ட பாடசாலைகள் நாளை திறக்கப்படும்

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து அரச மற்றும் அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட பாடசாலைகள் நாளை (12) மீண்டும் திறக்கப்படவுள்ளது. நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை...

Read moreDetails

பேச்சுவார்தைக்குப் போதல் – நிலாந்தன்.

  “பத்து வருடங்கள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவது பத்து நாட்கள் யுத்தம் செய்வதையும்விட எவ்வளவோ சிறந்தது”இவ்வாறு தெரிவித்திருப்பவர் முன்னாள் குறேஷிய ஜனாதிபதி Stjepan Mesić. அணிசேரா நாடுகளின்...

Read moreDetails

நாட்டின் கலாசாரத்தை அழிக்க அரசியல்வாதிகளை அனுமதிக்கக் கூடாது – கர்தினால்

பௌத்த மதத்தின் ஊடாக போஷிக்கப்பட்ட நாட்டின் கலாசாரத்தை அழிக்க அரசியல்வாதிகளுக்கு இடமளிக்கக் கூடாது என கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார். இவ்வாறான முயற்சிகளை...

Read moreDetails

செக்ஸ் தேடலில் இந்த ஆண்டும் இலங்கை : அதிலும் வடக்குமாகாணம் முதலிடம் !!!

கூகுள் தேடல் மென்பொருளில் செக்ஸ் என்ற வார்த்தையை அதிகம் தேடிய நாடுகளில் இந்த ஆண்டும் இலங்கை முதலிடத்தை பெற்றுள்ளது. அந்நிறுவனம் வெளியிட்டுள்ள சமீபத்திய தரவின்படி இரண்டாவது இடத்தை...

Read moreDetails

கொழும்பு மற்றும் யாழிலும் காற்று மாசுபாடு !

இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 09 மணியளவில் காற்றின் தரக் குறியீட்டின் மதிப்புகள் மேலும் ஆரோக்கியமற்றதாக மாறியுள்ளது. அதன்படி, கண்டி 157, யாழ்ப்பாணம் 153,தம்புள்ளை 119, இரத்தினபுரி 112,...

Read moreDetails

அடுத்த வருடம் வறட்சி ஏற்படாது – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு

இந்த வருடம் மின்சார பாவனை 12% குறைந்துள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இருப்பினும் அடுத்த வருடம் வறட்சி ஏற்படும் என இலங்கை மின்சார சபை...

Read moreDetails

குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு விமான சேவை – பரிசீலனை செய்யும் அரசாங்கம் !

சாதாரண மக்கள் பயன்படுத்தக்கூடிய வகையில் ஆகக் குறைந்த செலவின் கீழ் விமான சேவைகள் உடனடியாக ஆரம்பிக்கப்பட வேண்டும் என விமான சேவைகள் அமைச்சர் நிமால் சிறிபால டி...

Read moreDetails

இன நல்லிணக்கத்திற்கான பேச்சுவார்த்தைக்கு தீவிர கவனம் செலுத்திய ஜனாதிபதி !

இன நல்லிணக்கத்திற்கான அனைத்து கட்சி பேச்சுவார்த்தைகள் குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த வாரம் தீவிர கவனம் செலுத்தியுள்ளார். குறிப்பாக கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தைகளின்...

Read moreDetails

பஷில் ராஜபக்ஷ தலைமையில் ஆரம்ப கட்ட நடவடிக்கை – ஆளும்கட்சி

பஷில் ராஜபக்ஷ தலைமையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை வெற்றிக் கொள்வதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக ஆளும்கட்சி தெரிவித்துள்ளது. தேர்தலில் ஆளும்கட்சி தனித்தே போட்டியிடும் என்றும் கட்சியின்...

Read moreDetails

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழை!

நாட்டின் பல பகுதிகளில் இன்று (11) மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் மாலை...

Read moreDetails
Page 1932 of 2688 1 1,931 1,932 1,933 2,688
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist