பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!
2026-06-23
கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!
2026-07-03
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் செப்டெம்பர் மாதம் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானம் ஐ.நா. பொதுச் சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மனித உரிமைகள் பேரவையின் தலைவர், தூதுவர் ஃபெடரிகோ...
Read moreDetailsசிங்கப்பூருக்கு அருகில் வியட்நாம் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த படகில் இருந்து மீட்கப்பட்ட 303 இலங்கையர்களும் ஹோசிமினில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இதனை வியட்நாம் வெளிவிவகார...
Read moreDetailsவெலிகந்த - கந்தகாடு சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு நிலையத்தில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல் தொடர்பான அறிக்கை இன்று (வியாழக்கிழமை) பெற்றுக்கொள்ளப்படவுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர்...
Read moreDetailsஇலங்கையின் பொருளாதாரத்தில் ஸ்திரத்தன்மைக்கான அறிகுறிகள் தென்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. மத்திய வங்கியினால் முன்வைக்கப்பட்ட அறிக்கையின்படி, இதுவரையான வருடத்தின் இரண்டாம் பாதியில் இவ்வாறு அறிகுறிகள் தென்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022 ஆம்...
Read moreDetailsகுரங்குக் காய்ச்சல் நோயினால் பாதிக்கப்பட்ட இரண்டாவது நபர் முதலில் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கே சிகிச்சைக்காகச் சென்றுள்ளார். இதனையடுத்து, அவரை தேசிய தொற்று நோயியல் பிரிவிற்குச் செல்லுமாறு வைத்தியர்கள்...
Read moreDetailsஇலங்கையின் மனித உரிமைகள் மற்றும் பொருளாதார நிலைமை தொடர்பில், அந்த நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று விவாதம் நடத்துகின்றனர். எலியட் கோல்பர்ன், சாரா ஓல்னி, ஸ்டீபன் டிம்ஸ்...
Read moreDetailsலைக்கா குழுமத்தின் நிறுவனரும் தலைவருமான அல்லிராஜா சுபாஸ்கரனுக்கும் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பில் குழுமத்தின் பிரதி தலைவர் பிரேம்...
Read moreDetailsவியட்நாம் கடற்பரப்பில் காப்பாற்றப்பட்ட 303 இலங்கையர்களையும் ஐக்கிய நாடுகள் சபையிடம் பாரப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு கோரியுள்ளது. குறித்த 303 பேரையும்...
Read moreDetailsதற்போதைய அரசாங்கம் எப்பொழுதும் கடனில் மூழ்கியுள்ள போதிலும் அடுத்த தேர்தலுக்கான வாக்குறுதி அரசியலை மீண்டும் ஆரம்பித்துள்ளதாக உதய கம்மன்பில தெரிவித்தார். புதிய சட்டத்தை அல்லது வாக்குறுதி வழங்கும்...
Read moreDetailsநாடாளுமன்ற நிதிக்குழுவிற்கு வழங்கப்படாத சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தம் பலரது கைகளில் உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா கேள்வி எழுப்பினார். வரிச் சட்டமூலம் மீதான...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.