முக்கிய செய்திகள்

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானம் ஐ.நா. பொதுச் சபையில் சமர்ப்பிப்பு!

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் செப்டெம்பர் மாதம் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானம் ஐ.நா. பொதுச் சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மனித உரிமைகள் பேரவையின் தலைவர், தூதுவர் ஃபெடரிகோ...

Read moreDetails

சிங்கப்பூருக்கு அருகில் விபத்துக்குள்ளான படகு – மீட்கப்பட்ட இலங்கையர்கள் இலங்கை துணைத் தூதரகத்தில் ஒப்படைப்பு!

சிங்கப்பூருக்கு அருகில் வியட்நாம் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த படகில் இருந்து மீட்கப்பட்ட 303 இலங்கையர்களும் ஹோசிமினில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இதனை வியட்நாம் வெளிவிவகார...

Read moreDetails

கந்தகாடு மோதல் சம்பவம் தொடர்பான அறிக்கை இன்று சமர்ப்பிப்பு!

வெலிகந்த - கந்தகாடு சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு நிலையத்தில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல் தொடர்பான அறிக்கை இன்று (வியாழக்கிழமை) பெற்றுக்கொள்ளப்படவுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர்...

Read moreDetails

இலங்கையின் பொருளாதார நிலை குறித்து மத்திய வங்கியின் அறிவிப்பு

இலங்கையின் பொருளாதாரத்தில் ஸ்திரத்தன்மைக்கான அறிகுறிகள் தென்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. மத்திய வங்கியினால் முன்வைக்கப்பட்ட அறிக்கையின்படி, இதுவரையான வருடத்தின் இரண்டாம் பாதியில் இவ்வாறு அறிகுறிகள் தென்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022 ஆம்...

Read moreDetails

குரங்குக் காய்ச்சல் நோயினால் பாதிக்கப்பட்ட இரண்டாவது நபர் குறித்த தகவல் வெளியானது

குரங்குக் காய்ச்சல் நோயினால் பாதிக்கப்பட்ட இரண்டாவது நபர் முதலில் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கே சிகிச்சைக்காகச் சென்றுள்ளார். இதனையடுத்து, அவரை தேசிய தொற்று நோயியல் பிரிவிற்குச் செல்லுமாறு வைத்தியர்கள்...

Read moreDetails

இலங்கை தொடர்பில் பிரித்தானிய நாடாளுமன்றத்தில் விவாதம்

இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் பொருளாதார நிலைமை தொடர்பில், அந்த நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று விவாதம் நடத்துகின்றனர். எலியட் கோல்பர்ன், சாரா ஓல்னி, ஸ்டீபன் டிம்ஸ்...

Read moreDetails

லைக்கா குழுமத்தின் தலைவர் அல்லிராஜா சுபாஸ்கரனுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் முக்கிய சந்திப்பு!

லைக்கா குழுமத்தின் நிறுவனரும் தலைவருமான அல்லிராஜா சுபாஸ்கரனுக்கும் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பில் குழுமத்தின் பிரதி தலைவர் பிரேம்...

Read moreDetails

303 இலங்கையர்களையும் ஐ.நா. விடம் ஒப்படையுங்கள் – சார்ல்ஸ் கோரிக்கை

வியட்நாம் கடற்பரப்பில் காப்பாற்றப்பட்ட 303 இலங்கையர்களையும் ஐக்கிய நாடுகள் சபையிடம் பாரப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு கோரியுள்ளது. குறித்த 303 பேரையும்...

Read moreDetails

வாக்குறுதி அரசியலை சட்டத்தினால் ஒழிக்க வேண்டும் – உதய கம்மன்பில

தற்போதைய அரசாங்கம் எப்பொழுதும் கடனில் மூழ்கியுள்ள போதிலும் அடுத்த தேர்தலுக்கான வாக்குறுதி அரசியலை மீண்டும் ஆரம்பித்துள்ளதாக உதய கம்மன்பில தெரிவித்தார். புதிய சட்டத்தை அல்லது வாக்குறுதி வழங்கும்...

Read moreDetails

சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தம் பலரது கைகளில் : நாடாளுமன்றில் ஹர்ஷ டி சில்வா!

நாடாளுமன்ற நிதிக்குழுவிற்கு வழங்கப்படாத சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தம் பலரது கைகளில் உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா கேள்வி எழுப்பினார். வரிச் சட்டமூலம் மீதான...

Read moreDetails
Page 1963 of 2687 1 1,962 1,963 1,964 2,687
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist