முக்கிய செய்திகள்

போராட்டங்களை மேற்கொள்வது தேசத்துரோக செயற்பாடு – சரத் வீரசேகர

சுற்றுலாத்துறையை சீர்குலைக்கும் வகையில் போராட்டங்களை மேற்கொள்வது தேசத்துரோக செயற்பாடு என சரத் வீரசேகர தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று நடைபெற்ற சபை ஒத்திவைப்புவேளை விவாத்தில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே...

Read moreDetails

அரசாங்கத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் – சுதந்திரக் கட்சி

உள்ளுராட்சித் தேர்தலை பிற்போட்டால் அரசாங்கத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது. கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே ஜக்கட்சியின் பொதுச்...

Read moreDetails

டீசல் மற்றும் மண்ணெண்ணெய் மூலம் மேலும் நஷ்டம் !

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தொடர்ந்தும் நட்டத்தைச் சந்தித்து வருவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் இன்று புதன்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். டீசல் லீற்றருக்கு 12 ரூபாயும்...

Read moreDetails

எதிர்க்கட்சிகள் கோரும் தகவல்களை அரசாங்கம் வழங்குவதில்லை – லக்ஷ்மன் கிரியெல்ல

நாடாளுமன்றில் எதிர்க்கட்சிகள் கோரும் தகவல்களை அரசாங்கம் வழங்குவதில்லை என எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல குற்றம் சாட்டியுள்ளார். சர்வதேச நிதியத்தின் உடன்படிக்கையை நாடாளுமன்றத்தில் முன்வைக்காமல் அரசாங்கம்...

Read moreDetails

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டை ஸ்திரப்படுத்தியுள்ளார் – ராஜித புகழாரம் !

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மக்கள் எதிர்நோக்கும் உடனடிப் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்கி நாட்டை ஓரளவு ஸ்திரப்படுத்தியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். சமையல் எரிவாயு, எரிபொருள்...

Read moreDetails

வழமைக்கு திரும்பியது கடவுச்சீட்டு விநியோகம் !

கடவுச்சீட்டு விநியோகம் வழமை போன்று இன்று (புதன்கிழமை) மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த திணைக்களத்தின் கணனி அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக...

Read moreDetails

ஜனாதிபதிக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் தலைவருக்கும் இடையில் சந்திப்பு!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் Kristalina Georgieva இடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. எகிப்தில் இடம்பெறும் COP 27 மாநாட்டின் போது இந்த...

Read moreDetails

சில வரி சட்டமூலங்கள் மீதான விவாதம் இன்று

நாடாளுமன்றம் இன்று (புதன்கிழமை) காலை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியுள்ளது. வரி சட்டமூலங்கள் சில இன்று விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக நாடாளுமன்றத் தகவல் தொடர்புத் துறை...

Read moreDetails

ஏழு மில்லியன் இலங்கையர்களுக்கு உதவி தேவை – ஐ.நா. அறிக்கை

பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து சுமார் 7 மில்லியன் இலங்கையர்களுக்கு உதவி தேவைப்படுவதாக ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான விவகாரங்களின் ஒருங்கிணைப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது. உணவுப் பாதுகாப்பின்மை, அச்சுறுத்தப்பட்ட வாழ்வாதாரங்கள்,...

Read moreDetails

ஒன்பது மாகாணங்களுக்கும் புதிய ஆளுநர்களை நியமிக்க ஜனாதிபதி திட்டம்?

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட தற்போதைய ஆளுநர்களுக்குப் பதிலாக ஒன்பது மாகாணங்களுக்கும் புதிய ஆளுநர்களை நியமிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆலோசித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த...

Read moreDetails
Page 1964 of 2687 1 1,963 1,964 1,965 2,687
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist