முக்கிய செய்திகள்

இலங்கைக்கு 200 மில்லியன் டொலர்களை பாகிஸ்தான் கடனாக வழங்கவுள்ளதாக தகவல்

சர்வதேச நாணய நிதியத்திடம் (IMF) இருந்து பெற்ற ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் கடனை திருப்பிச் செலுத்தும் வகையில், இலங்கைக்கு 200 மில்லியன் டொலர் பெறுமதியான கடனை...

Read moreDetails

இலங்கைக்கு கடல்வழியாக கப்பல் ஒன்றில் போதைப்பொருள் கடத்தி வந்த 9 ஈரானியர்கள் கைது!

இலங்கைக்கு ஈரானில் இருந்து கடல்வழியாக கப்பல் ஒன்றில் 200 கிலோ போதைப்பொருள் கடத்தி வந்த 9 ஈரான் நாட்டைச் சேர்ந்தவர்களை கைது செய்து கொழும்பு கடற்படை தளத்திற்கு...

Read moreDetails

சுதந்திர தின விழாவை புறக்கணிக்கவுள்ளதாக கொழும்பு பேராயர் தெரிவிப்பு!

சுதந்திர தின விழாவை நாளை புறக்கணிக்கவுள்ளதாக கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். பொரளை தேவாலய கைக்குண்டு வழக்கு மற்றும் ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்...

Read moreDetails

சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் வகையில் 6 ஆயிரம் இடங்கள் அடையாளம்

நாட்டின் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் வகையில் 6 ஆயிரம் இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். மேலும், அடையாளம் காணப்பட்ட இடங்களை அபிவிருத்தி செய்வதற்கான...

Read moreDetails

சர்வதேச நாணய நிதியத்திடம் ஆதரவைக் கோரிய இலங்கை – மத்திய வங்கி ஆளுநரின் அறிவிப்பு!

நிதியமைச்சின் பேரண்ட நிதிப்பிரிவுக்கு ஆலோசனை பெறும் செயற்பாடாகவே சர்வதேச நாணய நிதியத்தின் ஆலோசனைப் பெறப்படுவதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக தமது ருவிட்டர்...

Read moreDetails

பூஸ்டர் டோஸ் பெறுபவர்களின் எண்ணிக்கையில் வியத்தகு அதிகரிப்பு – சுகாதார அதிகாரிகள்

பூஸ்டர் தடுப்பூசி தொடர்பான தவறான கருத்துக்கள் நீக்கப்பட்டு வருவதால், கடந்த சில நாட்களாக பூஸ்டர் டோஸ் பெறும் நபர்களின் எண்ணிக்கையில் வியத்தகு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதை சுகாதார அதிகாரிகள்...

Read moreDetails

யாழ். மாவட்ட செயலகத்தை முடக்கி மீனவர்கள் போராட்டம்

இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறலை கண்டித்து யாழ். மாவட்ட செயலகம் மற்றும் ஏ9 வீதியை முடக்கி போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ். மாவட்ட செயலகத்துக்கு செல்லும் பிரதான மூன்று...

Read moreDetails

நாடளாவிய ரீதியில் “ஒரு இலட்சம் வேலைத்திட்டம்“ இன்று ஆரம்பம் – அரசாங்கம்

இலங்கையை வளமான நாடாக மாற்றவும் அனைத்து பிரஜைகளின் வருமானத்தை வலுப்படுத்தவும் நாடளாவிய ரீதியிலான அபிவிருத்தித் திட்டத்தை இன்று (வியாழக்கிழமை) அரசாங்கம் ஆரம்பிக்கவுள்ளது. “ஒரு இலட்சம் வேலைத்திட்டம்“ என...

Read moreDetails

எந்த தேர்தலையும் சந்திக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தயார் – பசில்

சட்டம் அனுமதிக்கும் எந்தவொரு தேர்தலுக்கும் செல்வதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) தயாராக இருப்பதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்த விடயம் குறித்து ஊடகங்களுக்கு...

Read moreDetails

நாட்டில் மீண்டும் ஆயிரத்தினைக் கடந்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை!

நாட்டில் மேலும் ஆயிரத்து 156 பேருக்கு இன்று(புதன்கிழமை) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாட்டில் மொத்த கொரோனா தொற்றாளர்களின்...

Read moreDetails
Page 1982 of 2354 1 1,981 1,982 1,983 2,354
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist