முக்கிய செய்திகள்

கோழி இறைச்சியின் விலை 250 ரூபாயால் குறைப்பு

ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியின் விலையை 250 ரூபாயால் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 1,450 க்கு விற்கப்பட்ட ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியின் புதிய விலை 1,200...

Read moreDetails

மருந்து தயாரிப்பு நிறுவனத்தில் நடந்த மோசடி அம்பலமானது!

2020 ஆம் ஆண்டு மருந்து ஆராய்ச்சிக்காக இலங்கை அரச மருந்து உற்பத்தி கூட்டுத்தாபனம் 213 கிலோ மருந்து பொருட்களை கொள்வனவு செய்துள்ளது. அதில் 175 கிலோ மருந்து...

Read moreDetails

நட்சத்திர ஹோட்டல்களில் இருந்து உணவுகளை பெற்றுக்கொள்ள வேண்டாம் – அரசாங்கம்

கூட்டங்கள் மற்றும் விழாக்களுக்கு நட்சத்திர ஹோட்டல்களில் இருந்து உணவுகளை கொண்டு வர வேண்டாம் என அரசு நிறுவனங்களின் தலைவர்களுக்கு அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது. நட்சத்திர ஹோட்டல்களில் சாப்பிடுவது என்பது...

Read moreDetails

இலங்கையில் பணவீக்கம் உச்சநிலையை அடைந்துள்ளது – மத்திய வங்கியின் ஆளுநர்

பணவீக்கம் உச்சநிலையை அடைகின்ற அதேவேளை இந்த மாதம் பொருட்களின் விலைகள் குறைவடையலாம் என மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். இருப்பினும் நெருக்கடியால் பாதிக்கப்பட்ட நாட்டின்...

Read moreDetails

இனப்பிரச்சினைக்குத் தீர்வாக எந்த திருத்தங்களும் அமையவில்லை – கோவிந்தன் கருணாகரம்

நாட்டில் புரையோடிப்போயுள்ள இனப் பிரச்சினைக்கு இதுவரை கொண்டுவரப்பட்டுள்ள 20 திருத்தங்களும் தீர்வாக அமையவில்லை என கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார். 22வது திருத்தச் சட்டம் தொடர்பான நாடாளுமன்ற விவாதத்தில்...

Read moreDetails

காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை ஒருபோதும் தமிழர்களுக்கு வழங்க கூடாது – சரத் வீரசேகர

இலங்கை பௌத்த நாடாக இருந்தால் மாத்திரமே ஏனைய இனத்தவர்கள் தமது மதங்களை கடைபிடித்து சுதந்திரமாக வாழ முடியும் என சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். நாட்டின் ஒருமித்த தன்மையை...

Read moreDetails

Air France & Royal Dutch Airlines இலங்கைக்கான விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளன!

எயார் பிரான்ஸ் மற்றும் றோயல் டச் ஏயார்லைன்ஸ் ஆகியவை அடுத்த மாதம் இலங்கைக்கான விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளன. நவம்பர் மாதம் 4 ஆம் திகதி முதல்...

Read moreDetails

ரணில் ஜனாதிபதி ஆவார் என ஜே.ஆர்.ஜயவர்தன கூட எதிர்பார்த்திருக்க மாட்டார் – டலஸ்

தேர்தலில் தோற்றாலும் அரசியலமைப்பின் பிரகாரம் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக வருவார் என ஜே.ஆர்.ஜயவர்தன கூட நினைத்திருக்க மாட்டார் என டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்று உரையாற்றிய...

Read moreDetails

22ஐ ஏற்றுக்கொண்டமை ஜனநாயகத்துக்குக் கிடைத்த வெற்றி – கரு

22ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டமை, ஜனநாயகத்தை மதிக்கும் அனைத்து குடிமக்களுக்கும் ஒரு தனித்துவமான சாதனை என முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். சர்வாதிகார ஆட்சிக்கு வழிவகுக்கும் வகையில்...

Read moreDetails

22 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம்: மேலதிக வாக்குகளால் திருத்தங்களுடன் நிறைவேற்றம்!

22ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம், திருத்தங்களுடன் மூன்றில் இரண்டு பெரும்பான்மையால் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது. சட்டமூலத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் சட்டமூலத்திற்கு ஆதரவாக 174 வாக்குகள் செலுத்தப்பட்ட...

Read moreDetails
Page 1982 of 2685 1 1,981 1,982 1,983 2,685
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist