இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
கைதிகளை பார்வையிட இன்று சிறப்பு வாய்ப்பு!
2025-12-25
சிரேஷ்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளராக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண நியமிக்கப்பட்டுள்ளார். பொலிஸ் ஊடகப் பிரிவுக்கு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் சட்டத்தரணி நிஹால்...
Read moreDetailsவிவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவதற்காக 40,000 மில்லியன் ரூபாயை ஒதுக்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதனை அடுத்து 10 இலட்சத்து 49 ஆயிரம் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படும் என...
Read moreDetailsகொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரோன் மாறுபாட்டை வெற்றிகரமாக கையாளுவதற்கு தேவையான நிபுணர் ஆலோசனைகள் அடங்கிய விரிவான அறிக்கையை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தயாரித்துள்ளது. 12 விசேட...
Read moreDetailsநிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு சீமெந்து விற்பனை செய்யும் வர்த்தகர்களை அடையாளம் காண நுகர்வோர் விவகார அதிகாரசபை நாடளாவிய ரீதியில் சோதனைகள் நடத்திவருகின்றது. அதன்படி, கொழும்பு,...
Read moreDetailsஜனாதிபதி அல்லது நாடாளுமன்றத்தின் பதவிக்காலத்தை மேலும் இரண்டு வருடங்கள் நீடிக்க சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆளும் கட்சிக்குள் கலந்துரையாடல் இடம்பெறவில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது....
Read moreDetailsஒமிக்ரோன் வைரஸ் திரிபு அறிகுறிகள் மிகவும் குறைவாக இருப்பதாக சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர். அதற்கமைய, ஒமிக்ரோன் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலேசான இருமல், தடிமன் மற்றும் இலேசான தொண்டை...
Read moreDetailsநாட்டில் நிலவும் மின் நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கான பரிந்துரைகளை வழங்க இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, ஜனவரி 25 ஆம் திகதி...
Read moreDetailsஈஸ்டர் தாக்குதல் வழக்கை சர்வதேச அளவில் எடுத்துச் செல்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராந்துவருவதாக கொழும்பு பேராயர், கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். மக்களுக்கு நீதி கிடைக்க...
Read moreDetailsநாட்டில் இன்று (திங்கட்கிழமை) மின்வெட்டை அமுல்படுத்தாதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக சற்று முன்னர் ஆங்கில ஊடகமொன்றுக்கு அவர் தெரிவித்துள்ளார்....
Read moreDetailsநாடு முழுவதும் இன்று (திங்கட்கிழமை) மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார பொறியியலாளர் சங்கம் அறிவித்துள்ளது. நான்கு பிரிவுகளின் கீழ் இன்று மாலை 5.30 மணி முதல்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.