முக்கிய செய்திகள்

மின்வெட்டை அமுல்படுத்தாமல் மின்சார நெருக்கடியை தீர்க்க முயற்சி!

மின்வெட்டை அமுல்படுத்தாமல் தற்போதுள்ள மின்சார நெருக்கடிக்கு தீர்வு கிட்டும் என நம்புவதாக அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்தார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த...

Read moreDetails

அரசாங்கத்தை அமைக்கும் முன்னர் என்ன செய்யவேண்டும்? – பொன்சேகா விளக்கம்

கடந்த காலத்தில் செய்த தவறுகளை அடையாளம் கண்டு அதற்கு தீர்வு காணும் பயணத்தில் ஐக்கிய மக்கள் சக்தி ஈடுபட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல்...

Read moreDetails

சட்டவிரோதமான முறையில் அதிகாரத்தை கைப்பற்ற அரசாங்கம் முயற்சி – ஜே.வி.பி. குற்றச்சாட்டு

ஜனாதிபதியின் பதவிக் காலம் இரண்டு வருடங்கள் நீடிக்கப்பட வேண்டும் என சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறுவதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது என மக்கள் விடுதலை முன்னணி...

Read moreDetails

இரண்டு வகையான பேருந்து கட்டணங்களை அறிமுகப்படுத்துவது குறித்து அரசாங்கம் ஆலோசனை

பேரூந்துகளில் அமர்ந்திருக்கும் பயணிகளுக்கு ஒரு கட்டணமும் நின்று பயணிபவர்களுக்கு ஒரு கட்டணமும் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த...

Read moreDetails

“தொடர்ந்து மின்சாரம் வழங்கப்படும் என்பதற்கான உத்தரவாதத்தை வழங்க முடியாது”

தொடர்ந்து மின்சாரம் வழங்கப்படும் என்பதற்கான உத்தரவாதத்தை வழங்க முடியாது என சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை நடைமுறையில் நடைமுறைப்படுத்த தவறியமையே தற்போதைய...

Read moreDetails

புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்கு விண்ணப்பம் கோரல் !

புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் பணி இன்று முதல் ஆரம்பிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்பிரகாரம் இந்த விடயம் தொடர்பான வர்த்தமானி...

Read moreDetails

எரிபொருள் நெருக்கடியை சமாளிக்க அமைச்சர் முன்வைத்துள்ள யோசனை!

தற்போது நிலவும் கடுமையான எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில் எரிபொருள் பாவனையை குறைப்பதற்கான அவசர யோசனையை எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில அரசிடம் சமர்ப்பித்துள்ளார். எரிபொருள் விலை சூத்திரத்தை...

Read moreDetails

இலங்கை மண்ணில் தோற்கடிக்கப்பட்டாலும் வெளிநாடுகளில் விடுதலைப் புலிகள் அமைப்பு செயற்படுகின்றது – ஜயநாத் கொலம்பகே

தமிழீழ விடுதலைப் புலிகள் இலங்கை மண்ணில் இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்டாலும் வெளிநாடுகளில் அந்த அமைப்பு செயற்படுகின்றது என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்....

Read moreDetails

தடுப்பூசி குறித்து சட்டத்தரணிகள் உட்பட பல்வேறு குழுக்கள் தவறான கருத்துக்களை வெளியிடுவதாக குற்றச்சாட்டு!

சட்டத்தரணிகள் உட்பட பல்வேறு குழுக்கள் தற்போது பொதுமக்களை தவறாக வழிநடத்தும் வகையில் கொரோனா தடுப்பூசிகள் பற்றிய கருத்துக்களை வெளிப்படுத்தி வருவதாக இராஜாங்க அமைச்சர் வைத்தியர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே...

Read moreDetails

நாட்டில் இன்று முதல் மீண்டும் மின் துண்டிப்பு அமுல் – நேரம் தொடர்பான விபரம்

நாட்டில் இன்று (திங்கட்கிழமை) முதல் மீண்டும் மின் துண்டிப்பை அமுல்படுத்துவதற்கான யோசனையை முன்வைத்துள்ளதாக மின்சார பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதற்கமைவாக இன்றைய தினம் ஒரு மணிநேரமும் நாளை...

Read moreDetails
Page 1993 of 2353 1 1,992 1,993 1,994 2,353
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist