முக்கிய செய்திகள்

வவுனியாவில் பிள்ளையார் சிலை மாயம்!

வவுனியா, இலுப்பையடிப் பகுதியில் காணப்பட்ட பிள்ளையார் சிலை மாயமாகியுள்ளது. வவுனியா, இலுப்பையடிப் பகுதியிலுள்ள இலுப்பை மரத்தின் கீழ் சிறிய கூடாரம் அமைக்கப்பட்டு பிள்ளையார் சிலை வைத்து நீண்டகாலமாக...

Read moreDetails

பொங்கலுக்கு முதல் நாள் நடந்த ஒரு பொங்கல்!

கடந்த தை பொங்கல் தினத்திற்கு முதல் நாள் யாழ்ப்பாணம் முத்தவெளியில் ஒரு வித்தியாசமான பொங்கல் ஒழுங்கு செய்யப்பட்டது. முத்த வெளியில் அமைந்திருக்கும் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலைகளுக்கான நினைவுத்...

Read moreDetails

ராஜபக்ஷக்களிடத்தில் இனியும் நீதி- நியாயத்தினை எதிர்பார்க்க முடியாது: கூட்டமைப்பு!

ராஜபக்ஷக்களிடத்தில் இனியும் நீதி, நியாயத்தினை எதிர்பார்க்க முடியாது என்று குறிப்பிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், உடனடியாக சர்வதேசத்தின் தலையீட்டைக் கோரும் செயற்பாடுகள் ஆரம்பிக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்....

Read moreDetails

4 மணித்தியாலங்களுக்கு மின்சாரம் துண்டிப்பு – முக்கிய அறிவிப்பு

நாட்டில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் 4 மணித்தியாலங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இந்த விடயம் குறித்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை ஊடகங்களுக்கு...

Read moreDetails

சிரியாவில் சிறை உடைப்பு : ஐ.எஸ். போராளிகள் – குர்திஷ் பாதுகாப்புப் படையினருக்கு இடையில் கடும் மோதல்

சிரியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள சிறையை உடைத்து கைதிகளை வெளியேற்ற ஐ.எஸ். போராளிகள் முயற்சித்ததை அடுத்து அங்கு கடுமையான மோதல் நடைபெற்று வருகிறது. இந்த மோதலில் குறைந்தது...

Read moreDetails

குடியரசு தின நிகழ்ச்சியில் மகாத்மா காந்தியின் விருப்பத்துக்குரிய பாடல் நீக்கம் – இந்திய இராணுவம்

குடியரசு தின நிகழ்ச்சியில் மகாத்மா காந்தியின் விருப்பத்துக்குரிய பாடல் நீக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26ஆம் திகதி முதல் 4 நாட்களுக்கு குடியரசு தின கொண்டாட்டங்கள் நடைபெறும்....

Read moreDetails

புதிய ஒமிக்ரோன் திரிபுகளின் அதிக பரவல் மேல் மாகாணத்தில் பதிவு – சந்திம

நாட்டில் இரண்டு ஒமிக்ரோன் திரிபுகளின் பரவல் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்தோடு, அவற்றின் அதிக பரவல் மேல் மாகாணத்திலேயே உள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, எதிர்ப்பு...

Read moreDetails

எரிபொருள் நெருக்கடியினால் மீண்டும் மூடப்பட்ட மின் உற்பத்தி நிலையம் – மின் தடை குறித்த புதிய அறிவிப்பு!

போதியளவு எரிபொருள் கிடைக்காவிட்டால் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் மீண்டும் மின்சாரத்தை துண்டிக்க நேரிடும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. எரிபொருள் கையிருப்பு குறைவடைந்ததன் காரணமாக சபுகஸ்கந்த...

Read moreDetails

இலங்கையில் தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம்!

இலங்கையில் தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதற்கமைய இலங்கை சந்தையில் 22 கரட் தங்கத்தின் விலை 115,200 ரூபாய்க்கும், 24 கரட் தங்கம் 124,500 ரூபாய்க்கும்...

Read moreDetails

டெங்கு, கொரோனா தொற்றைப் ​போன்ற வைரஸ் காய்ச்சல் – விடுக்கப்பட்டது எச்சரிக்கை!

டெங்கு மற்றும் கொரோனா தொற்றைப் ​போன்ற வைரஸ் காய்ச்சல் நாட்டின் பல மாகாணங்களில் பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒளடத ஒழுங்குபடுத்தல் மற்றும் விநியோக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர்...

Read moreDetails
Page 1994 of 2353 1 1,993 1,994 1,995 2,353
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist