முக்கிய செய்திகள்

மோடியை விரைவில் சந்திக்க எதிர்பார்த்துள்ளதாக இரா.சம்பந்தன் தெரிவிப்பு!

இந்திய பிரதமர் நரேந்திர மோடியை விரைவில் சந்திக்க எதிர்பார்த்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் இந்த...

Read moreDetails

சுமார் 80 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த காண்டா மிருகங்களின் எச்சங்கள் பரிசோதனைக்கு!

பதுளையில் மீட்கப்பட்ட இரண்டு காண்டா மிருகங்களினதும் எச்சங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. விலங்கியல் நிபுணர் கெலும் நளிந்த மனமேந்திர ஆரச்சி இந்த விடயத்தினை உறுதிப்படுத்தியுள்ளார்....

Read moreDetails

மின்சாரம் இன்று துன்டிக்கப்படாது – அறிவிப்பு வெளியானது!

நாட்டில் இன்றைய தினம்(வியாழக்கிழமை) மின்சாரம் துண்டிக்கப்படாது என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. எரிபொருள் பற்றாக்குறை காரணமாக களனிதிஸ்ஸ மற்றும் சபுகஸ்கந்த மின் உற்பத்தி நிலையங்கள் நேற்றுமுன்தினம்...

Read moreDetails

இந்தியாவினை வீழ்த்தியது தென்னாபிரிக்க அணி!

இந்திய அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் தென்னாபிரிக்க அணி 31 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது. இந்திய - தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி...

Read moreDetails

முகமாலையில் மனித எச்சங்களும், சான்று பொருட்களும் மீட்பு!

கிளிநொச்சி - பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முகமாலை பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பிரிவினரால் மனித எச்சம் ஒன்று அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து பளை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து...

Read moreDetails

வவுனியா ஓமந்தையில் கைக்குண்டு மீட்பு

வவுனியா ஓமந்தை நாவற்குளம் பகுதியில் கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. ஓமந்தை நாவற்குளம் பகுதியிலுள்ள தனியார் காணியில் துப்பரவு செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டபோதே குறித்த கைக்குண்டு அவதானிக்கப்பட்டுள்ளது. இதனைத்...

Read moreDetails

சாத்தியமானதை ஏற்றுக்கொண்டு சாதித்துக் காட்டும் வல்லமையோடு பயணிக்க வேண்டும் – டக்ளஸ்

தமிழ் மக்களுக்கான சுபீட்சமான எதிர்காலத்தினை உருவாக்குவதற்கு வடக்கு கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்வர வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஜனாதிபதியின் கொள்கை விளக்க...

Read moreDetails

யாழில் கிணற்றில் விழுந்து சிறுமி பரிதாபமாக உயிரிழப்பு!

யாழ் கரணவாய், அண்ணாசிலையடிப் பகுதியில் சிறுமியொருவர் கிணற்றில் தவறி விழுந்து பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது. இச்சம்பவம் நேற்று ( செவ்வாய்க்கிழமை) மாலை 6.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.இச்...

Read moreDetails

தமிழர்கள் ஆணையை வழங்கியது அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற அல்ல – சுமந்திரன் காட்டமான பதில்

தமது கொள்கைகளை கைவிட்டு கூட்டமைப்பினர் ஒருபோதும் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படமாட்டார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை...

Read moreDetails

கல்வியில் மாணவர் சாதனை படைக்க சுய ஒழுங்குமுறைக்கற்றலின் செல்வாக்கு – கலாநிதி பா. தனபாலன்

சர்வதேச கல்விப்புலத்தில் அண்மைக் காலமாக கல்வியில் மாணவர்கள் சாதனைகள் படைக்க பல்வேறு ஆய்வுகள் வெளிவந்த வண்ணமுள்ளன. அந்த வகையில் சுய ஒழுங்குபடுத்தப்பட்ட கற்றல் இன்று பிரசித்தி பெற்றுள்ளது....

Read moreDetails
Page 1998 of 2353 1 1,997 1,998 1,999 2,353
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist