பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!
2026-06-23
கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!
2026-07-03
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் அண்மையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு எதிராக ஆறு நாடுகளே வாக்களிக்கும் என இலங்கை நம்பிக்கை கொண்டுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது....
Read moreDetailsகோப் மற்றும் கோபா ஆகிய குழுக்களுக்கான உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சபாநாயகர் மஹிந்தா யாப்பா அபேவர்த்தன குறித்த குழுக்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள உறுப்பினர்களிக் பெயர் விபரங்களை இன்றைய தினம் (திங்கட்கிழமை)...
Read moreDetailsஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இந்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டம் இன்று (திங்கட்கிழமை) பிற்பகல் நடைபெறவுள்ளது. அமைச்சரவை கூட்டத்திற்கு பின்னர் நாடாளுமன்ற குழு கூட்டத்தையும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது....
Read moreDetailsநாட்டில் மேலும் சில அமைச்சரவை அமைச்சர்கள் இன்று (திங்கட்கிழமை) பதவியேற்கவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன்படி 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சரவை அமைச்சர்களாக பதவிப் பிரமாணம் செய்துகொள்ளவுள்ளதாக...
Read moreDetailsநாடாளுமன்றத்தை இன்று (திங்கட்கிழமை) முதல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை வாரத்தில் 5 நாட்கள் கூடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. பல்வேறு காரணங்களுக்காக நாடாளுமன்றத்திற்கு அனுப்பப்பட்டு வாய்மொழி பதில்களுக்காக காத்திருக்கும் 50...
Read moreDetailsநாளை (3) இரண்டு மணித்தியாலம் 20 நிமிட மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்படி 'ஏ' முதல் 'டபிள்யூ' வரையிலான 20...
Read moreDetailsயாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக வாள்வெட்டு வன்முறையில் ஈடுபட்டு வந்த கும்பலின் முதன்மை சந்தேக நபர் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். தாவடியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞர்...
Read moreDetailsமுன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை இன்று (ஞாயிற்றுக்கிழமை) இயற்கை எய்தினார். கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து வடக்கு மாகாண சபைக்கு தெரிவான இவர், மக்களின் மதிப்பினை பெற்றிருந்தார். ஓய்வுநிலை...
Read moreDetailsநேற்று (01) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 750 மில்லி DCSL மதுபான போத்தல் ஒன்றின் விலை 150 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, சந்தையில் இரண்டு...
Read moreDetailsஅமெரிக்காவின் இலங்கைக்கான தூதுவர் ஜுலி சங், பிரித்தானியாவின் உயர்ஸ்தானிகர் ஷாரா ஹல்டன், கனடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மைக்கினன் ஆகியோரை வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.