முக்கிய செய்திகள்

ஒரு மணித்தியாலம் 45 நிமிடங்கள் இருளில் மக்கள் …! மின்தடை குறித்த அறிவிப்பு

தற்போது நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பிற்பகல் 2.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை 4 கட்டங்களாக மின்சாரம் துண்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி...

Read moreDetails

பசிலுக்கு எதிரான திவிநெகும வழக்கின் சாட்சிய விசாரணை நிறைவு – நீதிமன்றம்

நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள திவிநெகும வழக்கின் சாட்சிய விசாரணையை இன்றுடன் முடிக்க நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. இன்றைய விசாரணையின்போது குற்றம் சாட்டப்பட்டவர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள்,...

Read moreDetails

சீனாவின் 1 மில்லியன் மெற்றிக் தொன் அரிசி மார்ச்சில் இலங்கைக்கு !

இலங்கைக்கு 1 மில்லியன் மெற்றிக் தொன் அரிசியை சீன அரசாங்கம் நன்கொடையாக வழங்கியுள்ளது என அரசாங்கம் அறிவித்துள்ளது. இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில்...

Read moreDetails

சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடுவது குறித்து தீர்மானிக்கவில்லை – அரசாங்கம்

டொலர் நெருக்கடிக்கு மத்தியில் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெற்றுக்கொள்வது குறித்து அரசாங்கம் இதுவரை கவனம் செலுத்தவில்லை என அரசாங்கம் கூறியுள்ளது. இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை...

Read moreDetails

இரத்மலானையில் இருந்து சர்வதேச விமான சேவை!

இரத்மலானை விமான நிலையத்திலிருந்து எதிர்வரும் 29ஆம் திகதி முதல் சர்வதேச விமான சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. விமான சேவைகள் மற்றும் ஏற்றுமதி வலய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டி.வி...

Read moreDetails

நிதி வழங்கியது மத்திய வங்கி – எரிபொருள் நெருக்கடிக்கு தற்காலிக தீர்வு !

கொழும்பு துறைமுகத்தில் உள்ள 2 கப்பல்களில் இருந்து எரிபொருளைப் பெறுவதற்கு மத்திய வங்கி நிதி வழங்கியுள்ளதாக அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். அதன்படி 37 ஆயிரம் மெட்றிக்...

Read moreDetails

அரசியல் தீர்வுக்கு மோடியை நாடிய தமிழ் தலைவர்கள் – அபிவிருத்தி பணிகளே நல்லிணக்கம் என்கின்றார் ஜனாதிபதி

நீண்டகாலமாக நிலுவையில் உள்ள தமிழர்களின் பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு காண்பதை உறுதிசெய்ய இந்தியாவின் உதவியை கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ் பேசும் கட்சிகளின் உறுப்பினர்கள்...

Read moreDetails

முல்லைத்தீவு வீராங்கனைக்கு சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் தங்கப்பதக்கம்!

பாகிஸ்தானில் இடம்பெற்ற குத்துச்சண்டை இறுதி  போட்டியில் முல்லைத்தீவு  வீராங்கனை கணேஸ் இந்துகாதேவி   தங்கப்பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளார். தந்தையை இழந்த நிலையில்  தாயின் அரவணைப்பில் வாழ்ந்து வந்து  குத்துச்சண்டையில்...

Read moreDetails

கெரவலப்பிட்டிய ஒப்பந்தம் : இன்று முதல் மனுக்கள் மீதான விசாரணை !

கெரவலப்பிட்டிய மின் உற்பத்தி நிலயத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்கும் ஒப்பந்தத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை இன்று மீண்டும் இடம்பெறவுள்ளது. அதன்படி, உயர்...

Read moreDetails

பிரதமரின் செயலாளர் பதவியிலும் மாற்றம் – காமினியின் இடத்திற்கு அனுர!

நீர்ப்பாசன அமைச்சின் செயலாளர் அனுர திஸாநாயக்க, பிரதமரின் செயலாளராக பொறுப்பேற்கவுள்ளார். அவர் நாளை (வியாழக்கிழமை) தமது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதியின் செயலாளராக முன்னர் பதவி வகித்த...

Read moreDetails
Page 1999 of 2353 1 1,998 1,999 2,000 2,353
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist