முக்கிய செய்திகள்

நாட்டில் தமிழ் மக்களுக்கென்று பிரச்சினைகள் எதுவும் இல்லையாம் – சரத் வீரசேகர

நாட்டில் தமிழ் மக்களுக்கென்று பிரச்சினைகள் எதுவும் இல்லை என்றும் அவர்கள் தாமாகவே பிரச்சினைகளைத் தேடுவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். எனவே, தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத்...

Read moreDetails

புனர்வாழ்வுச் சட்டம் அரசியலமைப்புக்கு முரணானது: மரிக்கார்

புனர்வாழ்வு பணியக சட்டமூலம் அரசியலமைப்பிற்கு எதிரானது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். எம். மரிக்கார் உயர் நீதிமன்றில் மனு தாக்கல் செய்துள்ளார். சட்டமூலத்தை...

Read moreDetails

இன்று முதல் புதிய வரி விதிப்பு அறிமுகம்!

சமூக பாதுகாப்புக்கு பங்களிப்பு வழங்கும் வகையிலான புதிய வரி இன்று சனிக்கிழமை முதல் அமுல்படுத்தப்படுகின்றது. இதன்மூலம், 140 பில்லியன் மேலதிக வருமானத்தை ஈட்டிக்கொள்வதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது. எவ்வாறாயினும்,...

Read moreDetails

யானைகள் சண்டையிடும் போது புல் நசுக்கப்படும் – பிலிப்பைன்ஸில் ஜனாதிபதி

உலக அரசியல் போட்டிகளுக்கு முகங்கொடுக்கும் வகையில் திட்டங்களை வகுக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிலிப்பைன்ஸில் தெரிவித்துள்ளார். அவ்வாறு வகுக்காவிட்டால், முதலாம் உலகப் போருக்குப் பின்னர்...

Read moreDetails

ஜனாதிபதியின் வர்த்தமானியை செல்லுபடியற்றதாக்க கோரிக்கை!

கொழும்பில் பல இடங்களை உயர் பாதுகாப்பு வலயங்களாக நியமித்து ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்யுமாறு கோரி சரத் பொன்சேகா மற்றும் சட்டத்தரணி சுதத் விக்கிரமரத்ன...

Read moreDetails

அரசிலமைப்பின் 22வது திருத்தச் சட்டமூலத்தை ஆராய்ந்து பார்க்கும் ஆலோசனை குழு கூடுகின்றது

அரசிலமைப்பின் 22வது திருத்தச் சட்டமூலத்தை ஆராய்ந்து பார்ப்பதற்கு நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்பான அமைச்சுசார் ஆலாசேனைக்குழு கூடவுள்ளது. எதிர்வரும் 4ஆம் திகதி நாடாளுமன்ற வளாகத்தில் இந்த குழு கூடவுள்ளதாக...

Read moreDetails

அரசாங்கத்தை கவிழ்க்க அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என குமார வெல்கம அழைப்பு

அரசாங்கத்தை கவிழ்க்க ஐக்கிய மக்கள் சக்தி உட்பட அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார். கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற...

Read moreDetails

மீண்டும் நாடு திரும்பினார் ஜனாதிபதி

ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக் கொண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று அதிகாலை நாடு திரும்பியுள்ளார். இந்த உத்தியோகபூர்வ விஜயத்தின் போது ஜப்பானின் முன்னாள்...

Read moreDetails

துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சின் பொறுப்புக்கள் பிரேமலால் ஜயசேகரவிடம் கையளிப்பு

துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, தனது அமைச்சின் கீழ் உள்ள விடயதானங்கள் மற்றும் செயற்பாடுகளை இராஜாங்க அமைச்சர் பிரேமலால்...

Read moreDetails

இலங்கையில் காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச பல்கலைக்கழகம் – ஜனாதிபதி முன்மொழிவு

ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடன் இலங்கையில் காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச பல்கலைக்கழகம் ஒன்றை நிறுவுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்மொழிந்துள்ளார். பிலிப்பைன்ஸில் உள்ள ஆசிய அபிவிருத்தி...

Read moreDetails
Page 2001 of 2682 1 2,000 2,001 2,002 2,682
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist