முக்கிய செய்திகள்

ஈஸ்டர் தாக்குதல்: விசாரணைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட வேண்டும் – எதிர்க்கட்சி

தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட வேண்டும் என எதிர்க்கட்சி வலியுறுத்தியுள்ளது. விசாரணைகளை விரைந்து முடித்து குற்றவாளிகளை சட்டத்தின் முன்...

Read moreDetails

எதிர்காலத்தில் வாகன இறக்குமதி, மின்சார வாகனங்களுக்கு முன்னுரிமை !

எதிர்காலத்தில் வாகன இறக்குமதியை அரசாங்கம் அனுமதிக்கும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இதன்போது மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்....

Read moreDetails

பசுமை விவசாயத்திற்கான அரசாங்கத்தின் கொள்கையில் ஒருபோதும் மாற்றம் ஏற்படாது – கோட்டா

ஜனாதிபதி என்ற ரீதியில் அனைத்து இன மக்களுக்கும் பொறுப்பு கூறவேண்டிய கடமை தனக்கு இருப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடரை ஆரம்பித்துவைத்து...

Read moreDetails

டொலர்கள் வழங்கப்படுமா? மின் நெருக்கடி, எரிபொருள் விநியோகம் குறித்து விசேட கலந்துரையாடல்

இலங்கை மின்சார சபைக்கு தேவையான டொலர்களை பெற்றுக்கொள்வது தொடர்பாக மின்சக்தி அமைச்சு, நிதி அமைச்சு மற்றும் மத்திய வங்கியுடன் இன்று செவ்வாய்க்கிழமை கலந்துரையாடல் ஒன்றை நடத்தவுள்ளது. எரிபொருள்...

Read moreDetails

நெருக்கடி நிலையிலும் மருந்துகள் மீதான கட்டுப்பாட்டுவிலை நீக்கப்படாது – அரசாங்கம்

அந்நிய செலாவணி நெருக்கடியால் ஏற்பட்ட சிரமங்களுக்கு மத்தியிலும், இறக்குமதி செய்யப்பட்ட மருந்துகளுக்கள் மீதான கட்டுப்பாட்டு விலையை நீக்க முடியாது என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மருந்துகளுக்கள் மீதான...

Read moreDetails

தேவைப்பட்டால் கொரோனா தடுப்பூசியின் 4ஆவது டோஸையும் வழங்கத் தயார் – சுகாதார அமைச்சு!

கொரோனா தடுப்பூசியின் 4ஆவது டோஸையும் தேவை ஏற்பட்டால் வழங்க இலங்கை தயாராக உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. ஒமிக்ரோன் பிறழ்வுடன் கொரோனா பரவல் முடிவுக்கு வரும் என்பதற்கான...

Read moreDetails

கொழும்பு துறைமுக நகரத்தை பார்வையிட அலைமோதும் மக்கள் கூட்டம் – மீண்டுமொரு கொரோனா அலைக்கு வாய்ப்பு?

புதிதாக திறக்கப்பட்ட கொழும்பு துறைமுக நகரத்தின் மெரினா நடைபாதையில் பெரும் மக்கள் கூட்டம் அலைமோதுவது கொழும்பு துறைமுக நகர கொரோனா அலை உருவாகும் என்ற அச்சத்தை எழுப்பியுள்ளதாக...

Read moreDetails

நாளாந்தம் 3 ஆயிரம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை!

இலங்கைக்கு நாளாந்தம் 3 ஆயிரம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகைத் தருவதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது. அந்த வகையில், நேற்றைய தினம் வரை...

Read moreDetails

9ஆவது நாடாளுமன்றத்தின் 2ஆவது அமர்வு இன்று!

9ஆவது நாடாளுமன்றத்தின் 2ஆவது அமர்வு இன்று (செவ்வாய்க்கிழமை) முற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் ஆரம்பமாகவுள்ளது. இந்த அமர்வில் வெளிநாட்டு ராஜதந்திரிகள், முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் பிரதமர்கள்,...

Read moreDetails

ஐஸ்வர்யாவை பிரிகிறார் தனுஷ்!

மனைவி ஐஸ்வர்யாவை பிரிய முடிவு செய்திருப்பதாக நடிகர் தனுஷ் அறிவித்துள்ளார். தென்னிந்திய திரையுலக பிரபலங்கள் பலரும் தொடராக  விவாகரத்தை அறிவித்து வருகின்றனர். இசையமைப்பாளர் இமான், நாகசைதன்யா -...

Read moreDetails
Page 2001 of 2353 1 2,000 2,001 2,002 2,353
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist