முக்கிய செய்திகள்

சமகால சவால்களை முறியடிக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் – அலி சப்ரி

சமகால சவால்களை முறியடிக்க அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி கோரிக்கை விடுத்துள்ளார். நியூயோர்க்கில் ஐ.நா.பொதுச் சபையின் 77 ஆவது...

Read moreDetails

கஞ்சா ஏற்றுமதியை சட்டப்பூர்வமாக்கும் நடவடிக்கையை ஆரம்பித்தது இலங்கை !

கஞ்சா (Hemp) ஏற்றுமதியை சட்டப்பூர்வமாக்குவதற்கான சட்டங்களை உருவாக்க அமைச்சரவைப் பத்திரம் அடுத்த மாதம் சமர்ப்பிக்கப்படும் என சுதேச மருத்துவ இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி தெரிவித்துள்ளார். கஞ்சா...

Read moreDetails

ஆசிய அபிவிருத்தி வங்கியின் வருடாந்த மாநாட்டில் மேலும் உதவிகோர்த் தயாராகும் ஜனாதிபதி !

68 உறுப்பு நாடுகளைக் கொண்டு ஆசிய அபிவிருத்தி வங்கியின் 57 ஆவது மாநாட்டில் கடன் மறுசீரமைப்பிற்கு ஆதரவை கோர, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்பார்த்துள்ளார். பிலிப்பைன்ஸின் மணிலா...

Read moreDetails

IMF இன் ஊடாக இந்த வருட இறுதிக்குள் கடன் உதவி கிடைக்கும் என எதிர்பார்ப்பு

சர்வதேச நாணய நிதியத்தின் ஊடாக இலங்கைக்கு 2.9 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கொண்ட விரிவான நிதி வசதிக்கு இந்த வருட இறுதிக்குள், அங்கீகாரம் வழங்கப்படும் என நம்பப்படுகிறது....

Read moreDetails

பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்திற்கு முன்பாக கையெழுத்து!

பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை இன்றைய தினமும் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இன்றைய தினம்(வெள்ளிக்கிழமை) பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை கொழும்பு ...

Read moreDetails

கோதுமை மாவின் விலை குறைவடையும் சாத்தியம்?

எதிர்வரும் வாரம் முதல் கோதுமை மாவின் விலை குறைவடையும் சாத்தியம் உள்ளதாக இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். இறக்குமதி செய்யப்பட்ட கோதுமை மா தற்போதைய நிலையில் துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது....

Read moreDetails

இலங்கை தொடர்பான புதிய தீர்மானம் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிப்பு

இலங்கை தொடர்பான புதிய தீர்மானத்தை சர்வதேச மனித உரிமைகள் பேரவையில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் சமர்ப்பித்துள்ளார். 51வது மனித உரிமைகள் கூட்டத்தொடருடன் இணைந்து இலங்கை...

Read moreDetails

அரச ஊழியர்கள் அலுவலகங்களுக்கு கடமைக்காக வருகை தரும் போது அலுவலகத்திற்கு பொருத்தமான உடைகளை அணிவது தொடர்பில் புதிய சுற்றுநிருபம்

அரச ஊழியர்கள் அலுவலகங்களுக்கு கடமைக்காக வருகை தரும் போது அலுவலகத்திற்கு பொருத்தமான உடைகளை அணிவது தொடர்பில் புதிய சுற்றுநிருபம் ஒன்று வெளியிடப்படவுள்ளது. பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள்,...

Read moreDetails

ஆரம்ப பாடசாலைக்கு வருகை தரும் மாணவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி

ஆரம்ப பாடசாலைக்கு வருகை தரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது. இலங்கை ஆரம்ப பாடசாலை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் அசங்க சீறீநாத் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். நகரங்களை விட...

Read moreDetails

தேசிய சபையின் நியமனங்கள் தொடர்பான அறிவிப்பு!

நாடாளுமன்றில் கடந்த 20ஆம் திகதி அங்கீகரிக்கப்பட்ட தேசிய சபையின் நியமனங்கள் தொடர்பாக இன்று (வெள்ளிக்கிழமை) சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன நாடாளுமன்றில் அறிவித்தல் ஒன்றை வெளியிட்டார். இதன்படி,...

Read moreDetails
Page 2008 of 2681 1 2,007 2,008 2,009 2,681
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist