முக்கிய செய்திகள்

யாழ். மாநகர சபையால் முதன்முறையாக காவல் படை உருவாக்கம்!

யாழ். மாநகர சபையால் முதன்முறையாக காவல் படை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. குறித்த மாநகரப் பாதுகாப்புப் படை நாளை அங்குரார்ப்பணம் செய்யப்படவுள்ள நிலையில், இன்று (புதன்கிழமை) பரீட்சார்த்தப் பணியை...

Read moreDetails

மத்தள சர்வதேச விமான நிலையம் ஊடாக 445 மில்லியன் வருவாய்

மத்தள சர்வதேச விமான நிலையம் கடந்த நவம்பர் மாதம் திறக்கப்பட்டதில் இருந்து இதுவரை 445,319,656 ரூபாய் சம்பாதித்துள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சி உறுப்பினர் ஹேஷ...

Read moreDetails

பாம் எண்ணெய் இறக்குமதி தடை செய்யபட்டபோதும் பேக்கரி உற்பத்தியாளர்களுக்கு அனுமதி – அரசாங்கம்

பேக்கரி தயாரிப்பு உற்பத்தியாளர்கள் பாம் எண்ணெய் இறக்குமதி செய்வதற்கான விசேட அனுமதி வழங்கப்படும் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். சுத்திகரிக்கப்படாத எண்ணெய் இறக்குமதி காரணமாக...

Read moreDetails

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்தார் ரஞ்சன்!

கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடமாக உள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன அறிவித்தார். இந்த விடயம்...

Read moreDetails

யாழில் மேலும் 75 பேருக்கு கொரோனா தொற்று!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மேலும் 54 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ். நவீன சந்தைக்...

Read moreDetails

ஒரு இலட்சம் ரஷ்ய தடுப்பூசிகள் 12ஆம் திகதி நாட்டிற்கு கிடைக்கும் – அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம்

ஸ்புட்னிக் V தடுப்பூசிகளில் ஒரு இலட்சம் தடுப்பூசிகள் எதிர்வரும் 12ஆம் திகதி நாட்டிற்கு கிடைக்கவுள்ளதாக அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. ரஷ்யாவிடம் முற்பதிவு செய்யப்பட்ட 7 இலட்சம்...

Read moreDetails

தடுப்பூசி ஏற்றுமதியில் அதிக தாமதம் ஏற்படும் என இந்திய சீரம் நிறுவனம் அறிவிப்பு

இந்தியாவில் கொரோனா நோய்த்தொறின் பாதிப்பு அதிகரித்தால் தடுப்பூசி ஏற்றுமதியில் அதிக தாமதம் ஏற்படும் என சீரம் நிறுவனம் எச்சரித்துள்ளது. சீரம் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஆதார் பூனவல்லா,...

Read moreDetails

இலங்கையில் குற்றவியல் புலனாய்வாளர்களுக்கு அச்சுறுத்தல் – மனித உரிமைகள் குழு

இலங்கையில் குற்றவியல் புலனாய்வாளர்கள் அதிகளவில் அச்சுறுத்தப்படுகிறார்கள் என்றும்  துன்புறுத்தப்படுகிறார்கள் என்றும் மனித உரிமைகள் குழு தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக குறித்த குழு இன்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ள...

Read moreDetails

இலங்கையில் 600ஐ அண்மிக்கும் கொரோனா மரணங்கள் – நோயாளர்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பு!

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் இரண்டு மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. பிபில மற்றம் அம்பாறை பகுதிகளில் இந்த மரணங்கள்...

Read moreDetails

தமிழர்கள் கொல்லப்பட்டபோது கொழும்பு பேராயர் மௌனம் காத்தது ஏன்? – ஸ்ரீதரன் கேள்வி

இறுதி யுத்தத்தின்போது ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டபோது கொழும்பு பேராயர், ஏன் மௌனமாக இருந்தார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்றில்...

Read moreDetails
Page 2012 of 2040 1 2,011 2,012 2,013 2,040
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist