முக்கிய செய்திகள்

பொருளாதார நெருக்கடியால் கல்வித்துறையில் ஏற்பட்டுள்ள தாக்கம் குறித்து ஐ.நா.விற்கு தெளிவுபடுத்திய அமைச்சர்

ஐ.நா. சபையின் 77வது பொதுச் சபைக்கு இணையாக அமெரிக்காவின் நியூயோர்க்கில் நடைபெற்ற கல்வி மேம்பாடு உச்சி மாநாட்டில் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த கலந்துகொண்டார் உலகளாவிய கல்வி...

Read moreDetails

அனைத்து அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களும் கட்டாயம் சபையில் இருக்க வேண்டும் – பிரசன்ன

அனைத்து அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களும் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை நாடாளுமன்ற சபையில் இருக்க வேண்டும் என ஆளும் கட்சியின் பிரதான...

Read moreDetails

தேசிய சபையை அமைப்பதற்கான பிரேரணையை முன்வைத்தார் பிரதமர் !

தேசிய சபையை அமைப்பதற்கான பிரேரணையை பிரதமர் தினேஷ் குணவர்தன நாடாளுமன்றத்தில் முன்வைத்துள்ளார். சபாநாயகர் தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றம் ஆரம்பமாகியமை குறிப்பிடத்தக்கது.

Read moreDetails

பெருந்தோட்டங்களிலுள்ள மக்களுக்கு காணி உரித்து வழங்க அரசாங்கம் நடவடிக்கை

பெருந்தோட்டங்களிலுள்ள மக்களுக்கு காணி உரித்து வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமென நிதிச் சட்டமூல திருத்தத்தின்போது ஜனாதிபதி உறுதியளித்ததாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க...

Read moreDetails

இலங்கை அரசாங்கம் குற்றமிழைத்துள்ளது: ஊடகவியலாளர் படுகொலை தொடர்பான மக்கள் தீர்ப்பாயம் தீர்ப்பு

இலங்கை உள்ளிட்ட சில நாடுகள் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டன என ஊடகவியலாளர்கள் படுகொலை தொடர்பான மக்கள் தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கொல்லப்பட்ட ஊடகவியலாளரின் சர்வதேச மனித...

Read moreDetails

தேசிய சபையை அமைப்பதற்கான தீர்மானத்தின் மீதான விவாதம் இன்று – பொதுமக்கள் பார்வையாளர் கூடம் திறப்பு!

தேசிய சபையை அமைப்பதற்கான தீர்மானத்தின் மீதான விவாதம் இன்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றத்தில் நடத்தப்படவுள்ளது. ஆளும் கட்சியினால் இந்த யோசனை முன்வைக்கப்படவுள்ளது. இன்று முற்பகல் 10.30 மணி முதல்...

Read moreDetails

70 ஆண்டுகால ஆட்சி முடிவுக்கு வந்தது: உலக மக்களின் கண்ணீருடன் ராணியின் உடல் நல்லடக்கம்!

மறைந்த ராணி இரண்டாம் எலிசபெத்தின் உடல், அவருக்கு மிகவும் பிடித்த அரண்மனைகளில் ஒன்றான விண்ட்சர் அரண்மனை வளாகத்தில் உள்ள செயின்ட் ஜோர்ஜ் தேவாலயத்துக்குள் நல்லடக்கம் செய்யப்பட்டது. புனித...

Read moreDetails

பொருளாதார நெருக்கடியை இலங்கை வெற்றிகரமாக சமாளிக்கும் – பிரதமர்

சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடன் பொருளாதார நெருக்கடியை இலங்கை வெற்றிகரமாக சமாளிக்க முடியும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். அநுராதபுரத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பிரதமர்...

Read moreDetails

இன்று நியூயோர்க் செல்லவுள்ளார் அமைச்சர் அலி சப்ரி

ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்வதற்காக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இன்று நியூயோர்க் செல்லவுள்ளார். வெளிவிவகார அமைச்சர் எதிர்வரும் 24ஆம் திகதி ஐக்கிய...

Read moreDetails

18 சதவீத பெண்களுக்கு மார்பக புற்றுநோய்

இந்தியாவில் 18 சதவீத பெண்களுக்கு மார்பக புற்றுநோய் பாதிப்பு இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். புற்றுநோய் சிகிச்சையை மேம்படுத்துவது குறித்த புற்றுநோய் மருத்துவ நிபுணர்களுக்கான தேசிய அளவிலான...

Read moreDetails
Page 2012 of 2681 1 2,011 2,012 2,013 2,681
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist