முக்கிய செய்திகள்

சுதந்திரக் கட்சியின் பொறுப்பில் இருந்து 8 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நீக்கம் !

அண்மையில் அமைச்சுப் பதவிகளைப் பெற்ற சுதந்திரக் கட்சியின் 8 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சியில் வகித்திருந்த பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். அதற்கமைய, மாவட்ட தலைவர்கள், தொகுதி அமைப்பாளர்கள் உள்ளிட்ட...

Read moreDetails

கடன் மறுசீரமைப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகளை தொடங்கியது இந்தியா!

இலங்கை அதிகாரிகளுடன் முதல் சுற்று கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தையை இந்திய உயர் ஸ்தானிகராலயம் கடந்த 16 ஆம் திகதி நடத்தியுள்ளது. பேச்சுவார்த்தை சுமூகமாக நடத்தப்பட்டதாக இலங்கைக்கான இந்திய...

Read moreDetails

எச்ஐவி நோயாளிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

18 முதல் 25 வயதிற்குட்பட்ட எச்ஐவி நோயாளிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. தேசிய STD மற்றும் HIV தடுப்பு திட்ட பணிப்பாளர் ரசாஞ்சலி ஹெட்டியாராச்சி இதனைத் தெரிவித்துள்ளார்....

Read moreDetails

அனைத்து தரப்புகளும் ஒன்றிணைந்து செயற்படுவதாக சர்வதேசத்தை நம்ப வைப்பதற்காகவே தேசிய பேரவை – அனுர

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் உண்மையான நோக்கத்துடன் தேசிய பேரவை கொண்டுவரப்படவில்லை என்றும் அனைத்து தரப்புகளும் ஒன்றிணைந்து செயற்படுவதாக சர்வதேச சமூகத்தை நம்ப வைப்பதற்காகவே இந்த தேசிய...

Read moreDetails

சட்டப்பூர்வமாக பணம் அனுப்புபவர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அரசாங்கம் !

வங்கிகள் மூலம் சட்டப்பூர்வமாக பணம் அனுப்பும் வெளிநாட்டில் உள்ள இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பை இலங்கை அரசாங்கம் வெளியிட்டுள்ளது. அதன்படி அவர்கள் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான விசேட அனுமதிப்பத்திரம்...

Read moreDetails

புலம்பெயர் இலங்கையர்களை சந்தித்தார் ரணில் !

பிரித்தானியாவில் உள்ள புலம்பெயர் இலங்கையர்களை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இலங்கையில் உருவாக்கப்பட்டுள்ள புதிய முதலீட்டு வாய்ப்புகளில் இணைந்து கொள்ளுமாறு அவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இரண்டாம்...

Read moreDetails

தேசிய பேரவை என்பது அரசியல் உத்தி அல்ல, அரசியல் தந்திரம் – டலஸ்

தேசிய பேரவை என்பது அரசியல் உத்தி அல்ல, அரசியல் தந்திரம் என அரசாங்கத்தில் இருந்து விலகிய நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார். தேசிய அரசாங்கங்கள் என்பது...

Read moreDetails

முறையான திட்டம் ஒன்று அவசியம் – விமல் ஆலோசனை

மக்கள் எதிர்கொண்டுள்ள பட்டினிப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு முறையான திட்டம் ஒன்று அவசியம் என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார். இதற்கான அரசாங்கத்தின் நிவாரணத் திட்டம் பற்றி...

Read moreDetails

பொருளாதார நெருக்கடி குறித்து தெரிவுக் குழு விசாரிக்க வேண்டும் என கோரிக்கை !

2019 நவம்பரில் இருந்து நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு வழிவகுத்த தீர்மானங்கள் மற்றும் செயற்பாடுகளை ஆராய்வதற்காக நாடாளுமன்ற தெரிவுக்குழுவை நியமிப்பதற்கான பிரேரணை சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. டலஸ் அழகப்பெரும...

Read moreDetails

உள்ளூராட்சி தேர்தல் : சட்டத்தை மீறி எந்த நடவடிக்கையும் எடுக்கப் போவதில்லை

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் என்ற ரீதியில் உள்ளூராட்சி தேர்தலை நடத்துவதற்கு தேவையான நடவடிக்கை எடுப்பதாக தினேஷ் குணவர்தன தெரிவித்தார். இன்று காலை நாடாளுமன்றத்தில் உரையாற்றிய...

Read moreDetails
Page 2011 of 2681 1 2,010 2,011 2,012 2,681
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist