முக்கிய செய்திகள்

கறுப்புப் பட்டியலில் இருந்து நீக்குமாறு இலங்கை மக்கள் வங்கி கோரிக்கை!

சீனாவின் கறுப்புப் பட்டியலில் இருந்து தம்மை நீக்குமாறு இலங்கை மக்கள் வங்கி கோரிக்கை முன் வைத்துள்ளது. கடன் கடிதத்திற்கு அமைய சீன உர நிறுவனத்திற்கு 6.9 மில்லியன்...

Read moreDetails

தற்போதைய சூழ்நிலையில் மின்சார விநியோகத்தை துண்டிக்க வேண்டாம் – ஜனாதிபதி பணிப்புரை!

தடையின்றி மின்சார விநியோகத்தைத் தொடர்ந்து வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ துறைசார் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார். மின்வெட்டு தொடர்பான இறுதி தீர்மானத்தை மேற்கொள்வதற்கான விசேட கலந்துரையாடல் ஒன்று...

Read moreDetails

சுதந்திரக் கட்சியின் தலைமையில் விரைவில் புதிய அரசாங்கம் – மைத்திரி

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இன்னும் சில மாதங்களில் நாட்டின் பலம் வாய்ந்த அரசியல் கட்சியாக மாறும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இன்று (திங்கட்கிழமை)...

Read moreDetails

சுதந்திரக் கட்சி அரசாங்கத்தில் இருந்து விலகுமா? – மஹிந்த அமரவீர கருத்து

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எவருக்கும் சொந்தமானது அல்ல என அக் கட்சியின் பிரதித் தலைவர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். எனவே அரசாங்கத்தில் இருந்து விலகுவது தொடர்பாக எவரும்...

Read moreDetails

எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு நிதி பற்றாக்குறை – திலும் அமுனுகம

நாட்டிற்கு தேவையான எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு நிதி பற்றாக்குறை காணப்படுவதாகவும் பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்றும் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார். நிலவும்...

Read moreDetails

வெற்றுப் போத்தலை கொடுத்தால் 10 ரூபாய் – புதிய திட்டத்தை கொண்டுவந்தார் பந்துல

வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தலைமையில் லங்கா சதொச நிறுவனம் புதிய தண்ணீர் போத்தல் ஒன்றை சந்தைக்கு அறிமுகம் செய்துள்ளது. நாட்டின் அனைத்து சில்லறை விற்பனை நிலையங்களையும்...

Read moreDetails

2021 இல் இறக்குமதி 21.6 பில்லியன் டொலர்களாக அதிகரிப்பு – கப்ரால்

2021 ஆம் ஆண்டில் நாட்டின் இறக்குமதி 21.6 பில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார். 2020 மற்றும் 2019 ஆம்...

Read moreDetails

போலியான வாக்குறுதிகளை வழங்கிவிட்டு ஆட்சிக்கு வந்தவர்கள் தற்போது எங்கே? உதயகுமார் கேள்வி

மக்களுக்கு போலியான வாக்குறுதிகளை வழங்கிவிட்டு ஆட்சிக்கு வந்தவர்கள் தற்போது எங்கிருக்கின்றனர் எனத் தெரியவில்லை என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம். உதயகுமார்...

Read moreDetails

ஜனவரி 26ல் மீண்டும் திறக்கின்றது சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம் !

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகளை எதிர்வரும் ஜனவரி மாதம் 26 ஆம் திகதி மீள ஆரம்பிக்க தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இம்மாதம் 23ஆம்...

Read moreDetails

பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் – தயாசிறி

அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தில் ஏற்பட்ட பின்னடைவை சுட்டிக்காட்டி அது தொடர்பாக கலந்துரையாடி தீர்வு காண வேண்டும் என தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாத்தறை மாவட்ட...

Read moreDetails
Page 2010 of 2353 1 2,009 2,010 2,011 2,353
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist