முக்கிய செய்திகள்

நாடு சீரழியக் காரணமானவர்களுக்கு மீண்டும் பதவிகள் – ரிஷாட் குற்றச்சாட்டு

நாடு சீரழியக் காரணமான இருந்த முன்னாள் அமைச்சர்களுக்கே மீண்டும் அமைச்சு பதவி நியமனங்களில் முன்னுரிமை வழங்கப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன் குற்றம் சாட்டியுள்ளார். இவர்களுக்கு எதிராக...

Read moreDetails

அர்த்தமுள்ள ஒரு அதிகார பகிர்வே வேண்டும் – சுமந்திரன் மீண்டும் வலியுறுத்து

அரசியல் தீர்வு என்பது ஒரு சமஸ்டி கட்டமைப்பிலான அர்த்தமுள்ள ஒரு அதிகார பகிர்வாக இருக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். வவுனியாவில் உள்ள தமிழரசுக்...

Read moreDetails

தாமரை கோபுரத்தை பார்வையிட படையெடுக்கும் அதிகளவான மக்கள் – ஒரேநாளில் 6800க்கும் அதிகமான நுழைவுச்சீட்டுக்கள் விற்பனை

கொழும்பில் உள்ள தாமரை கோபுரத்திற்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகளவான மக்கள் வருகை தந்துள்ளதாக தாமரை கோபுரத்தின் முகாமைத்துவ தனியார் நிறுவனம் தெரிவித்துள்ளது. நேற்று இரவு 8 மணிவரை...

Read moreDetails

நாடாளுமன்றத்திற்குள் பொதுமக்கள் செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடைகள் நாளை முதல் நீக்கம்!

நாடாளுமன்றத்திற்குள் பொதுமக்கள் செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடைகள் நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் நீக்கப்படவுள்ளன. அதன்படி நாளை முதல் நாடாளுமன்றத்தின் பொது காட்சியகம் திறக்கப்படும் என நாடாளுமன்ற படைக்கல சேவிதர்...

Read moreDetails

நாட்டின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதே முக்கியம் – மைத்திரி

கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக நாட்டின் பிரச்சினைகளுக்கு விடை காண்பதே முக்கியம் என சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பில்...

Read moreDetails

ஐ.எம்.எப். ஒப்பந்தம் குறித்து கடன்வழங்குநர்களுக்கு விளக்கமளிக்க தயாராகும் இலங்கை!

அண்மைய பொருளாதார அபிவிருத்திகள் மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடல்கள் தொடர்பில் அரசாங்கம் முன்னேற்றம் அடைந்துள்ளது. இந்த முன்னேற்றம் குறித்து இலங்கையின் கடன் வழங்குநர்களுக்கு, அறிவிக்கப்படும் என...

Read moreDetails

விரைவில் புதிய அரசியல் சக்தி உருவாகும்

அனைத்து அரசியல் கட்சிகளின் ஆதரவுடன் எதிர்காலத்தில் புதிய அரசியல் சக்தியொன்று உருவாக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். பதுளை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில்...

Read moreDetails

ஐந்து பேரிடம் பதவியை ஒப்படைத்துவிட்டு சென்ற ஜனாதிபதி ரணில் !

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கீழ் இருந்த பல அமைச்சுக்கள் ஐந்து பதில் அமைச்சர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்கிற்காக ஜனாதிபதி பிரித்தானியா சென்று மீண்டும்...

Read moreDetails

செவ்வாய்க்குப் பிறகு தேர்தலுக்கு அழைப்பு விடுக்க தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அதிகாரம் !

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 20 ஆம் திகதிக்கு பின்னர் உள்ளூராட்சி தேர்தலை நடத்துவதற்கு இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அதிகாரம் காணப்படுகின்றது. உள்ளூராட்சி தேர்தல்கள் சட்டத்தின் விதிகளின்படி தேர்தல்கள்...

Read moreDetails

எக்ஸ்-பிரஸ் பேர்ல் இழப்பீட்டைக் கண்காணிக்குமாறு கணக்காய்வாளர் நாயகம் பரிந்துரை!

இலங்கை கடற்பரப்பில் தீப்பிடித்து எரிந்த X-press Pearl கப்பலினால் ஏற்பட்ட சேதத்திற்கான இழப்பீட்டுத் தொகையை மீளப் பெறுவதை கண்காணிக்குமாறு கணக்காய்வாளர் நாயகம் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். கப்பலின்...

Read moreDetails
Page 2013 of 2681 1 2,012 2,013 2,014 2,681
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist