முக்கிய செய்திகள்

கொழும்பின் சில பகுதிகளில் 16 மணித்தியால நீர்வெட்டு!

கொழும்பு மாவட்டத்தின் சில பகுதிகளில் 16மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. அவசர திருத்தப்பணிகள் காரணமாக நாளை மறுதினம்(சனிக்கிழமை) காலை 8 மணி முதல் நள்ளிரவு 12 மணிவரையில் இந்த...

Read moreDetails

சீனா- இலங்கைக்கு இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பு மேலும் பலப்படுத்தப்படும்- சீனத் தூதுவர்

சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையில் காணப்படும் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்துவதற்கு உறுதியாக இருப்பதாக இலங்கைக்கான சீனத் தூதுவர் சீ சென்ஹொங் தெரிவித்துள்ளார். இலங்கைக்கான சீனத் தூதுவர் சீ...

Read moreDetails

சுசில் பிரேமஜயந்தவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியும் பறிக்கப்படுகின்றது?

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவிற்கு எதிராக மேற்கொள்ளப்படும் எதிர்கால நடவடிக்கை குறித்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் பீட கூட்டத்தின் போது தீர்மானிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன....

Read moreDetails

திருட்டை நிறுத்தினால் நாட்டின் கடன் சுமையில் பாதியை அடைக்க முடியும்- ஜே.வி.பி

நாட்டில் நிலவும் ஊழல் மற்றும் முறைகேடுகளை தடுத்து நிறுத்தினால் தற்போதுள்ள கடன் சுமையில் பாதியை அடைக்க முடியும் என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. தனியார் வானொலி...

Read moreDetails

எரிபொருள் நெருக்கடி காரணமாக எதிர்காலத்தில் மின்வெட்டு ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை!

எரிபொருள் நெருக்கடி காரணமாக இலங்கை மின்சார சபையின் அனல் மின் நிலையங்களின் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இலங்கை மின்சார சபையின் கூட்டு தொழிற்சங்க கூட்டமைப்பின் அழைப்பாளர் ரஞ்சன் ஜயலால்...

Read moreDetails

பால்மாவுக்கான தட்டுப்பாடு இந்த மாத இறுதி வரையில் தொடரும்- இறக்குமதியாளர்கள் சங்கம்

பால்மாவுக்கான தட்டுப்பாடு இந்த மாத இறுதி வரையில் தொடரும் என பால்மா இறக்குமதியாளர்கள் சங்கத்தின் பேச்சாளர் அஷோக பண்டார தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பாக அஷோக பண்டார ...

Read moreDetails

இறுதி கட்டத்தை எட்டியுள்ளது கொரோனா தடுப்பூசி அட்டைகளை கட்டாயமாக்கும் சட்ட தயாரிப்பு பணிகள்

பொது இடங்களில் நடமாடுபவர்கள் கொரோனா தடுப்பூசி அட்டைகளை கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்பது குறித்த சட்ட தயாரிப்பு பணிகள் இறுதி கட்டத்தை அடைந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர்...

Read moreDetails

ஆசிரியர்- அதிபர் சம்பள முரண்பாட்டை நீக்கும் சுற்றறிக்கை வெளியானது!

ஆசிரியர்- அதிபர் சம்பள முரண்பாட்டை நீக்குவதற்கு உரிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அரச சேவைகள் மற்றும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் குறித்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

Read moreDetails

நாட்டின் சில பகுதிகளில் மீண்டும் திடீர் மின்தடை ஏற்படும் வாய்ப்பு?

மீண்டும் ஒரு முறை நாட்டில் மின்சார துண்டிப்பு ஏற்படக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. இலங்கை மின்சார சபையினால் இவ்வாறு எதிர்வு கூறப்பட்டுள்ளது. டீசல் கிடைக்காமையால் சப்புகஸ்கந்த எண்ணெய்...

Read moreDetails

கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் மேலும் 10 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்....

Read moreDetails
Page 2015 of 2352 1 2,014 2,015 2,016 2,352
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist