முக்கிய செய்திகள்

நோயெதிர்ப்பு குறைபாடுள்ளவர்கள் தடுப்பூசியின் 2ஆவது டோஸ் பெற்ற ஒரு மாதத்தில் பூஸ்டர் டோஸைப் பெற முடியுமென அறிவிப்பு

நோயெதிர்ப்பு சக்தி குறைபாடுள்ளவர்கள் கொரோனா தடுப்பூசியின் பூஸ்டர் டோஸை இரண்டாவது டோஸுக்கு ஒரு மாதத்திற்குப் பின்னர் பெறலாம் என இலங்கையின் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த...

Read moreDetails

அரசாங்கத்தை விமர்சித்த சுசில் பிரேமஜயந்த ஜனாதிபதியால் உடனடி பதவி நீக்கம்!

இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து சுசில் பிரேமஜயந்த உடனடியாக அமுலுக்குவரும் வகையில் நீக்கப்பட்டுள்ளார். இந்த விடயம் குறித்து ஜனாதிபதி ஊடகப்பிரிவு இன்று (செவ்வாய்யக்கிழமை) தெரிவித்துள்ளது. ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள...

Read moreDetails

பணிப்புறக்கணிப்பை முன்னெடுப்பது குறித்து பிரதமருடனான சந்திப்பின் பின்னர் தீர்மானிக்கப்படும் – GMOA

பணிப்புறக்கணிப்பை முன்னெடுப்பது தொடர்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) தீர்மானிக்கப்படவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் இன்று இடம்பெறவுள்ள கலந்துரையாடலின் பின்னர் இந்த விடயம்...

Read moreDetails

யாழ்.குருநகரில் கத்திக்குத்து – மூவர் வைத்தியசாலையில்!

யாழ்ப்பாணம் - குருநகர் பகுதியில் இளைஞர் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கத்திக்குத்தில் முடிந்ததில், மூவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்றைய தினம்(திங்கட்கிழமை)...

Read moreDetails

அரசு ஓய்வூதியம் பெறுபவர்களுக்கும் 5000 ரூபாய் மேலதிக கொடுப்பனவு

அரசு ஓய்வூதியம் பெறுபவர்களுக்கும் 5000 ரூபாய் மேலதிக கொடுப்பனவை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் இன்று(திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே நிதி அமைச்சர் பசில்...

Read moreDetails

அரச ஊழியர்களுக்கு 5,000 ரூபா மேலதிக கொடுப்பனவு – விசேட அறிவிப்பு வெளியானது!

அரச ஊழியர்களுக்கு 5,000 ரூபா மேலதிக கொடுப்பனவை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. கொழும்பில் இன்று(திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ...

Read moreDetails

திருத்தப்பட்ட பேருந்து கட்டண விபரம் வெளியானது!

புதிய பேருந்து கட்டணங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. நாளை மறுதினம் (புதன்கிழமை) முதல் அமுலுக்கு வரும் வகையில் குறித்த பேருந்து கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

Read moreDetails

ஒமிக்ரோன் மாறுபாடு சமூகப் பரவலடைய ஆரம்பித்துள்ளது – அதிகாரிகள் எச்சரிக்கை

இலங்கையில் கொரோனா வைரஸின் ஒமிக்ரோன் மாறுபாடு சமூகப் பரவலடைய ஆரம்பித்துள்ளது என சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். எதிர்காலத்தில் இலங்கையில் ஆதிக்கம் செலுத்திகக்கூடிய கொரோனா தொற்றின் மாறுபாடாக இது...

Read moreDetails

அமைச்சரவை அரசியலமைப்புக்கு முரணானது – ஒமல்பே சோபித தேரர்

தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சரவை அரசியலமைப்புக்கு முரணானது என ஒமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார். எம்பிலிப்பிட்டியவில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே...

Read moreDetails

திருக்கோவில் விநாயகபுரத்தில் எரிவாயு அடுப்பு வெடிப்பு!

அம்பாறை திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள விநாயகபுரம் பகுதியில் எரிவாயு அடுப்பு வெடித்து சிதறிய சம்பவம் ஒன்று இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்றுள்ளதாக திருக்கோவில்  பொலிஸார் தெரிவித்தனர். விநாயகபுரம் 3...

Read moreDetails
Page 2019 of 2353 1 2,018 2,019 2,020 2,353
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist