முக்கிய செய்திகள்

உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்க கோரிக்கை !!

இவ்வருடம் நடைபெறவுள்ள உயர்தரப் பரீட்சையை 2023ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் வரை ஒத்திவைக்குமாறு கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவிடம் விமல் வீரவன்ச நேற்று (11) எழுத்துமூலம் கோரிக்கை...

Read moreDetails

இன்று ஒரு மணி நேர மின்வெட்டு!

இன்று (திங்கட்கிழமை) ஒரு மணி நேர மின்வெட்டை மேற்கொள்ள பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. ஏ, பி, சி, டி, இ, எஃப், ஜி, எச்,...

Read moreDetails

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது அமர்வு இன்று ஆரம்பம் – இலங்கை குறித்த அறிக்கை சமர்ப்பிப்பு

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது அமர்வு இன்று (திங்கட்கிழமை) சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ளது. இன்று தொடங்கும் அமர்வு, ஒக்டோபர் 7ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது....

Read moreDetails

ஆசிய கிண்ணத்தினை 6வது தடவையாகவும் கைப்பற்றியது இலங்கை!

ஆசியக்கிண்ணத்தினை இலங்கை அணி 06வது தடவையாகவும் கைப்பற்றியுள்ளது. துபாய் சர்வதேச விளையாட்டரங்கில் இடம்பெற்ற இறுதிப்போட்டியில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியின் நாணய சுழற்சியில்...

Read moreDetails

இலங்கைக்கு மேலும் 20 மில்லியன் டொலர் மனிதாபிமான உதவி – சமந்தா பவர் அறிவிப்பு

இலங்கைக்கு மேலும் 20 மில்லியன் டொலர்களை அவசர மனிதாபிமான உதவியாக வழங்கப்படும் என சமந்தா பவர் அறிவித்துள்ளார். விவசாயிகளுக்கு உரம் மற்றும் விவசாய நடவடிக்கைகளுக்கு உதவுவதற்காக மேலதிகமாக...

Read moreDetails

இதுவரை 500 இலங்கை வைத்தியர்கள் வெளிநாடு சென்றுள்ளனர் – சுகாதாரத் துறையில் கடுமையான பாதிப்பு

கடந்த 8 மாதங்களில் சுமார் 500 இலங்கை வைத்தியர்கள் வெளிநாடு சென்றுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. கடந்த வாரம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றிலேயே அச்சங்கத்தின்...

Read moreDetails

விவசாயிகளின் பிரச்சனை : பின்னனியில் உள்ளவர்களின் பெயர் வெளியிடப்போவதாக அமைச்சர் எச்சரிக்கை

நெல் கொள்வனவு உள்ளிட்ட விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு இரண்டு நாட்களில் தீர்வு கிடைக்காவிட்டால், காலம் தாழ்த்துபவர்களின் பெயர்கள் வெளிவரும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்....

Read moreDetails

மகாராணியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதாக ஜனாதிபதி அறிவிப்பு !

பிரித்தானியாவில் நடைபெறும் இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பிரித்தானிய உயர் நீதிமன்றத்திற்கு விஜயம் செய்து இரங்கல் புத்தகத்தில்...

Read moreDetails

ஜெனிவாவும் தமிழ்க் கட்சிகளும்! நிலாந்தன்.

  கடந்த ஆண்டு ஜெனிவா கூட்டத்துடன் முன்னிட்டு,கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தமிழ் தேசிய நிலைப்பாட்டை கொண்ட மூன்று கட்சிகள் இணைந்து ஐநாவுக்கு ஒரு கூட்டுக்கடிதத்தை அனுப்பின....

Read moreDetails

IMF அறிக்கை பற்றி விவாதம் அவசியம் – எதிர்க்கட்சி

சர்வதேச நாணய நிதியத்துடன் கைச்சாத்திடப்பட்டுள்ள உடன்படிக்கை தொடர்பில் நாடாளுமன்ற விவாதம் அவசியம் என எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது. அரசாங்கத்திடம் இந்த கோரிக்கையை மீண்டும் விடுப்பதாக எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவும்...

Read moreDetails
Page 2019 of 2679 1 2,018 2,019 2,020 2,679
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist