வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ஹயஸ் வாகனம் விபத்துக்குள்ளானதில் 6 பேர் படுகாயமடைந்துள்ளனர். வவுனியா – கொழும்பு வீதியிலுள்ள கல்கமுக பகுதியில் வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாரவூர்தியுடன்...
Read moreDetailsபல்வேறு அமைச்சுகளுடன் தொடர்புடைய நிறுவனங்கள் மற்றும் சட்ட ரீதியான கட்டமைப்பில் திருத்தம் செய்யப்பட்டுள்ளமைக்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நேற்றிலிருந்து (புதன்கிழமை) அமுலுக்கு வரும்...
Read moreDetailsஈழத்தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் நீதி நிலைநாட்டப்படுவதை வலியுறுத்தியும் ரோமசாசனத்தின் 15 ஆவது பிரிவின்கீழ் பூர்வாங்க ஆய்வொன்றினை...
Read moreDetailsஅத்தியாவசிய மருந்துகள் சிலவற்றுக்கு அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மருந்து உற்பத்தி, வழங்கல் மற்றும் ஒழுங்குமுறை இராஜாங்க அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய,...
Read moreDetailsமுல்லைத்தீவு மாவட்டத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்த, 47 பேருக்கு நீதிமன்றம் தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இதற்கமைய, முல்லைத்தீவு மற்றும் முள்ளியவளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட...
Read moreDetailsயாழ்ப்பாண பல்கலைக்கழக விவசாய உயிரியல் துறை சான்றிதழ் கற்கை நெறிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. காளான் உற்பத்தி மற்றும் பதனிடல் தொழிநுட்பம், மண்புழு தொழிநுட்பம் ஆகிய இரு கற்கை...
Read moreDetailsகார்த்திகை தீபத் திருநாளில் நாவலர் கலாசார மண்டபத்தின் நுழைவாயிலில் நாவலரின் திருவுருவச் சிலை திறந்து வைக்கப்படவுள்ளது. யாழ்.மாநகர சபையின் உறுதுணையுடன் சைவ மகா சபையால் நிறுவப்பட்ட திருவுருவச்...
Read moreDetailsகோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டு இன்றுடன் (வியாழக்கிழமை) இரண்டு ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ளன. 2019ஆம் ஆண்டு நவம்பர் 16ஆம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன...
Read moreDetailsஇலங்கைக்கு வடகிழக்காக வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் மேற்குதிசையில் நகர்ந்து கொண்டிருப்பதுடன், இன்று (வியாழக்கிழமை) தென் ஆந்திரப் பிரதேசத்தையும் அண்மையாகவுள்ள வட தமிழ்நாடு கரையையும்...
Read moreDetailsகொழும்பில் அரசியல் கட்சியினால் முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்புப் போராட்டத்தின் விளைவாக ஏற்படக்கூடிய கொரோனா நோயாளர்களின் அதிகரிப்பை தடுப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது....
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.