முக்கிய செய்திகள்

நாடு இருளில் மூழ்குவதற்கு முகங்கொடுக்காமல் தடுப்பது அரசாங்கத்தின் பொறுப்பு – ஜே.வி.பி.

நாடு இருளில் மூழ்குவதற்கு முகங்கொடுக்காமல் தடுப்பது அரசாங்கத்தின் பொறுப்பு என மக்கள் விடுதலை முன்னணி வலியுறுத்தியுள்ளது. அத்தோடு, கெரவலப்பிட்டி அனல்மின் நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனத்திடம் ஒப்படைக்கும்...

Read moreDetails

நாட்டில் மின்சாரம் தடைப்பட்டால் நீர் விநியோகமும் தடைப்படும் – உபாலி

மின்சார சபை ஊழியர்களின் ஆர்ப்பாட்டத்தின்போது இலங்கை மின்சார சபையினால் ஏற்பட்ட மின்தடைகளை சீர்செய்ய முடியாவிட்டால் நீர் விநியோகம் தடைப்படும் என நீர்வழங்கல் தொழிற்சங்க கூட்டுக் கூட்டணியின் அழைப்பாளர்...

Read moreDetails

பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதால் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது – ஹேமந்த

பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதால், கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதாகப் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்இ விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். குறிப்பாகப் பொதுப் போக்குவரத்து...

Read moreDetails

சட்டங்களை இயற்றும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு, ஞானசாரருக்கு அல்ல – ஐக்கிய தேசியக் கட்சி

'ஒரு நாடு ஒரே சட்டம் தொடர்பான சட்டங்களை இயற்றும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு மட்டுமே இருக்கின்றது என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்....

Read moreDetails

ஒரே நாடு ஒரே சட்டம் என்ற செயலணி தலைவரை மகாநாயக்கர்கள் பரிந்துரைக்க வேண்டும் – பொன்சேகா

ஒரே நாடு ஒரே சட்டம் என்ற செயலணிக்கு மகாநாயக்க தேரரால் பரிந்துரைக்கப்பட்ட பிக்கு ஒருவரை நியமித்திருக்கலாம் என நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்....

Read moreDetails

மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்கங்கள் இன்று கொழும்பில் போராட்டம்!

இலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்க சம்மேளனம் ஏற்பாடு செய்துள்ள போராட்டம் இன்று (புதன்கிழமை) இடம்பெறவுள்ளது. இந்தப் போராட்டம் இன்று மதியம் 12 மணிக்கு கொழும்பில் உள்ள...

Read moreDetails

இலங்கையில் இன்று மின்சாரத் தடை? – முக்கிய அறிவிப்பு!

சில தொழிற்சங்கங்களின் அச்சுறுத்தல்கள் இருந்தபோதிலும் இன்று (புதன்கிழமை) இலங்கையில் மின்வெட்டு அமுல்படுத்தப்படாதென மின்சக்தி அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்தார். கெரவலப்பிட்டி மின் நிலையத்தின் 40 வீத பங்குகளை...

Read moreDetails

வவுனியா ஐக்கிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்களிடையில் கருத்து முரண்பாடு!

ஐக்கிய மக்கள் சக்தியின் வவுனியா அமைப்பாளாகள் மற்றும் ஆதரவாளர்களுக்கடையிலான கூட்டம் அக்கட்சியின் செயலாளர் தலைமையில் இடம்பெற்ற போது கருத்து முரண்பாடுகள் இடம்பெற்றுள்ளது. வவுனியாவில் உள்ள தனியார் விடுதியில்...

Read moreDetails

கரன்னகொட மீதான குற்றச்சாட்டை கைவிட வேண்டும் என்ற வாய்மொழி கோரிக்கை நீதிமன்றத்தினால் நிராகரிப்பு

முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொடவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை கைவிடுமாறு சட்டமா அதிபரால் முன்வைக்கப்பட்ட வாய்மொழி கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது. குற்றப்பத்திரிகையை வாபஸ்...

Read moreDetails

அரசாங்கத்தில் இருந்து விலகுங்கள் விமல், கம்மன்பிலவிடம் ஆளும்தரப்பு உறுப்பினர் கோரிக்கை !

அரசாங்கத்திற்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைப்பதை விடுத்து, அமைச்சர்களான விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் அரசாங்கத்தில் இருந்து விலகுமாறு இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த கோரிக்கை...

Read moreDetails
Page 2107 of 2362 1 2,106 2,107 2,108 2,362
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist