முக்கிய செய்திகள்

இலங்கையிலும் பயன்பாட்டுக்கு வருமா கொரோனாவுக்கு எதிரான மாத்திரை?

கொரோனாவுக்கு எதிரான மோல்னுபிராவிர்  (Molnupiravir) என்ற மாத்திரையை, இலங்கை பெற்றுக்கொள்ள வேண்டுமா என்பது குறித்து சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடம் வினவப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக ஒளடத...

Read moreDetails

சீரற்ற வானிலை காரணமாக இதுவரையில் ஐவர் உயிரிழப்பு!

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக இதுவரையில், ஐவர் உயிரிழந்துள்ளதுடன், 2 பேர் காயமடைந்துள்ளனர். அத்தோடு ஒருவர் காணாமல்போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்...

Read moreDetails

‘ஒரே நாடு ஒரே சட்டம்’ செயலணி குறித்து நீதியமைச்சர் ஜனாதிபதிக்கு இடையில் சந்திப்பு?

நீதியமைச்சர் அலி சப்ரி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்து 'ஒரே நாடு ஒரே சட்டம்' செயலணி தொடர்பாக தனது கவலைகள் குறித்து கலந்துரையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்காட்லாந்தில்...

Read moreDetails

சீன குடியரசின் இராணுவத் தளங்களாக இலங்கை உள்ளிட்ட நாடுகள் மாறுவதற்கு வாய்ப்பு – பென்டகன்

இலங்கை உள்ளிட்ட சில நாடுகள் சீன குடியரசின் இராணுவத் தளங்களாக அல்லது வசதி வழங்கும் நிலையங்களாக மாறுவதற்கு பெரும்பாலும் இடமுள்ளதாக பென்டகன் தெரிவித்துள்ளது. பென்டகன்  விடுத்துள்ள புதிய...

Read moreDetails

கொரோனா தடுப்பூசி அட்டையைக் கட்டாயமாக்குவது தொடர்பாக அரசாங்கம் அவதானம்!

பொது இடங்களுக்குப் பிரவேசிப்பதற்காக, கொரோனா தடுப்பூசி அட்டையைக் கட்டாயமாக்குவது தொடர்பாக அவதானம் செலுத்தப்படுவதாக, சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மெகினன்,...

Read moreDetails

துன்பங்கள் நீங்கி இன்பங்களை அடைந்துகொள்வதே தீபாவளியின் நோக்கம் – ஜனாதிபதி

அறியாமை இருளகற்றி மனதை ஒளிரச் செய்யும் ஞான ஒளியேற்றலையே தீபாவளித் திருநாள் குறிக்கின்றது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தீபாவளியினை முன்னிட்டு இன்று (வியாழக்கிழமை) வெளியிட்டுள்ள...

Read moreDetails

உலகவாழ் இந்துக்களால் தீபாவளி பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது

உலகம் முழுவதிலும் உள்ள இந்துக்கள் இன்று (வியாழக்கிழமை) தீபாவளி பண்டிகையினை கொண்டாடி வருகின்றனர். தீபாவளிப் பண்டிகை ஐப்பசி மாதம் அமாவாசை முன்தினம் நரக சதுர்த்தி அன்று கொண்டாடப்படுகின்றது....

Read moreDetails

மத்திய வங்கியுடன் 500 மில்லியன் அமெரிக்க டொலருக்கான நிதி ஒப்பந்தத்தில் இலங்கை கைச்சாத்து

இலங்கை அரசாங்கமும் உலக வங்கியும் 500 மில்லியன் அமெரிக்க டொலருக்கான நிதி ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளன. உலக வங்கியின் தெற்காசியாவுக்கான உப தலைவர் ஹார்ட்விக் ஷாப்பர் மற்றும்...

Read moreDetails

‘ஒரே நாடு ஒரே சட்டம்’ செயலணியின் வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்யுமாறு கத்தோலிக்க ஆயர்கள் கோரிக்கை

'ஒரே நாடு ஒரே சட்டம்' என்ற செயலணியின் வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்யுமாறு இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவை கோரிக்கை விடுத்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக குறித்த...

Read moreDetails

நாடு இருளில் மூழ்குவதற்கு முகங்கொடுக்காமல் தடுப்பது அரசாங்கத்தின் பொறுப்பு – ஜே.வி.பி.

நாடு இருளில் மூழ்குவதற்கு முகங்கொடுக்காமல் தடுப்பது அரசாங்கத்தின் பொறுப்பு என மக்கள் விடுதலை முன்னணி வலியுறுத்தியுள்ளது. அத்தோடு, கெரவலப்பிட்டி அனல்மின் நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனத்திடம் ஒப்படைக்கும்...

Read moreDetails
Page 2106 of 2361 1 2,105 2,106 2,107 2,361
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist