முக்கிய செய்திகள்

அலி சப்ரியின் இராஜினாமாவை ஏற்கமறுத்தார் ஜனாதிபதி

அமைச்சு மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வதாக தெரிவித்து நீதியமைச்சர் அலி சப்ரி சமர்ப்பித்த கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஏற்கமறுத்துள்ளார். அவரது சேவைகள் தொடர...

Read moreDetails

சதொசவில் அரிசி, சீனி கொள்வனவு செய்வோருக்கான அறிவிப்பு

சதொச ஊடாக அரிசி மற்றும் சீனியை கொள்வனவு செய்பவர்கள் இன்று (சனிக்கிழமை) முதல் வேறு பொருட்களை கொள்வனவு செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. வர்த்தக...

Read moreDetails

நல்லூரில் உள்ள இராசதானி காலத்து தொன்மங்களை பாதுகாக்க நடவடிக்கை…!

யாழ்ப்பாணத்தில் உள்ள இராசதானி காலத்து தொன்மங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்கவின் யாழ் விஜயத்தின் போது, நாடாளுமன்ற...

Read moreDetails

அரசியல் நோக்கங்களுக்காக அரசாங்கம் பல்கலையை பயன்படுத்துகின்றது – மாணவர்கள் குற்றச்சாட்டு

தற்போதைய அரசாங்கம் பல்கலைக்கழகத்தை அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்துவதாக களனி பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் குற்றம் சாட்டியுள்ளது. பல்கலைக்கழக துணைவேந்தர் உள்ளிட்ட நியமனங்கள் அதற்கு சிறந்த உதாரணம் என...

Read moreDetails

இரண்டு மாதங்களில் கொரோனா வைரஸின் மற்றொரு அலை – மருத்துவ அதிகாரிகள் சங்கம்

அடுத்த இரண்டு மாதங்களில் மேலும் ஒரு கொரோனா தொற்று அலைக்கு நாடு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது....

Read moreDetails

அனைவரும் அமெரிக்கா போன்ற திருடர்கள் அல்லர் – இலங்கை விவகாரத்திற்கு சீனா பதிலடி

அனைவரும் தங்களை போன்ற திருடர்கள் என அமெரிக்கா நினைத்துக்கொண்டிருப்பதாக இலங்கையில் உள்ள சீன தூதரகம் குற்றம் சாட்டியுள்ளது. இலங்கை உள்ளடங்கலாக உலகநாடுகள் பலவற்றிலும் சீனா அதன் இராணுவத்...

Read moreDetails

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீட்டினை வழங்க நடவடிக்கை எடுக்கவும் – எதிர்க்கட்சி

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீட்டினைப் பெற்றுக் கொடுக்க, எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் அரசாங்கம் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என எதிர்க்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. எதிர்க்கட்சித்...

Read moreDetails

எயார் பிரான்ஸ் விமானம் மூன்று தசாப்தங்களின் பின்னர் இலங்கைக்கு வருகை

மூன்று தசாப்தங்களின் பின்னர் எயார் பிரான்ஸ் விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்று இன்று நாட்டுக்கு வருகைத் தந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதன்படி 100 பயணிகளுடன் கூடிய குறித்த...

Read moreDetails

இலங்கையிலும் பயன்பாட்டுக்கு வருமா கொரோனாவுக்கு எதிரான மாத்திரை?

கொரோனாவுக்கு எதிரான மோல்னுபிராவிர்  (Molnupiravir) என்ற மாத்திரையை, இலங்கை பெற்றுக்கொள்ள வேண்டுமா என்பது குறித்து சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடம் வினவப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக ஒளடத...

Read moreDetails

சீரற்ற வானிலை காரணமாக இதுவரையில் ஐவர் உயிரிழப்பு!

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக இதுவரையில், ஐவர் உயிரிழந்துள்ளதுடன், 2 பேர் காயமடைந்துள்ளனர். அத்தோடு ஒருவர் காணாமல்போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்...

Read moreDetails
Page 2105 of 2361 1 2,104 2,105 2,106 2,361
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist