முக்கிய செய்திகள்

ரஷ்ய விமானத்திற்கான தடை உத்தரவை இடைநிறுத்தி உத்தரவு !

ஏரோஃப்ளோட் விமானம் இலங்கையை விட்டு வெளியேற விதிக்கப்பட்ட தடை உத்தரவை இடைநிறுத்தி கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த வியாழக்கிழமை கட்டுநாயக்க விமான...

Read moreDetails

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு புதிய வீடுகள்: அமைச்சரவை பத்திரத்தை தாக்கல் செய்தார் பிரசன்ன !

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு 101 புதிய வீடுகளை கட்டிக்கொடுப்பதற்கு அமைச்சரவைப் பத்திரத்தை நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க சமர்ப்பித்துள்ளார். பன்னிப்பிட்டியவிலுள்ள “வியத்புர” வீடமைப்புத் திட்டத்தில்...

Read moreDetails

மக்கள் கஷ்டப்படும் போது அரசாங்கம் வரப்பிரசாதங்களை பயன்படுத்துகின்றது – ஜே.வி.பி.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கோ அல்லது ஏனைய அதிகாரிகளினதோ சிறப்புரிமையை அரசாங்கம் குறைக்கவில்லை என மக்கள் விடுதலை முன்னணி குற்றம் சாட்டியுள்ளது. மக்கள் கடும் இன்னல்களுக்கு உள்ளாகி வரும் வேளையில்...

Read moreDetails

ரஸ்ய விமானம் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமைக்கு அரசாங்கமே முழுப்பொறுப்பேற்க வேண்டும் – உதயங்க வீரதுங்க

ரஸ்யாவின் ஏரோஃப்ளொட் விமானம் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமைக்கு இலங்கை அரசாங்கமே முழுப்பொறுப்பேற்க வேண்டும் என ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார். சிங்கள் ஊடகமொன்றில்...

Read moreDetails

சீமெந்து மூட்டை ஒன்றின் விலை 4000 ரூபாயாக அதிகரிக்கும் !

எதிர்காலத்தில் சீமெந்து மூட்டை ஒன்றின் விலை 4000 ரூபாயை தாண்டும் என தேசிய கட்டுமான சங்கம் தெரிவித்துள்ளது. வரி அதிகரிப்புடன் சீமெந்து விலையும் அதிகரிக்கும் என அச்சங்கத்தின்...

Read moreDetails

நாட்டின் சமகால பொருளாதார நிலைமை, 21 ஆவது திருத்தச்சட்டமூலம் குறித்து நாளை பிரதமர் விசேட உரை!

புpரதமர் ரணில் விக்கிரமசிங்க நாளைய தினம் நாடாளுமன்றில் விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார். நாட்டின் சமகால பொருளாதார நிலைமை மற்றும் அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பாகவே அவர்...

Read moreDetails

வெள்ளிக்கிழமை ‘வீட்டிலிருந்து வேலை’ செய்யலாம் – அரச ஊழியர்களுக்கு கடமையில் மாற்றம் !

அரச உத்தியோகத்தர்கள் கடமைக்கு சமூகமளிக்க வேண்டிய நாட்களின் எண்ணிக்கை வாரத்தில் நான்கு நாட்களாக குறைக்கப்படவுள்ளது. இந்த யோசனை அடங்கிய பிரேரணை அமைச்சரவையின் அனுமதிக்க இந்த வாரம் சமர்பிக்கப்படும்...

Read moreDetails

ரஷ்யா – இலங்கைக்கு இடையில் பிரச்சினை இல்லை : விமான விவகாரம் குறித்து பிரதமர்

ஏரோஃப்ளோட் விமானம் தொடர்பான பிரச்சினை இரு நாடுகளுக்கு இடையிலான பிரச்சினை அல்ல என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மேலும் இப்பிரச்சினை தனிப்பட்ட சட்டப் பிரச்சினை என...

Read moreDetails

தங்காலை துப்பாக்கிச்சூடு – வெளிவந்த முக்கியத் தகவல்!

போதைப்பொருள் விவகாரத்தினாலேயே தங்காலையில் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். தங்காலை - மொரகட்டியார பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற...

Read moreDetails

21ஆவது திருத்தம் குறித்து இறுதி முடிவு – ஒன்றுகூடும் தமிழ்த் தேசியக் கட்சிகள்

அரசியலமைப்பின் 21ஆவது திருத்தம் தொடர்பாக ஆராய்ந்து இறுதித் தீர்மானம் ஒன்றை மேற்கொள்வதற்காக தமிழ்த் தேசியக் கட்சிகள் இன்று ஒன்றுகூடவுள்ளன. இந்த சந்திப்பானது இன்று (திங்கட்கிழமை) மாலை 6...

Read moreDetails
Page 2128 of 2661 1 2,127 2,128 2,129 2,661
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist