இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
சம்பத் மனம்பேரிக்கு விளக்கமறியல் நீடிப்பு
2025-12-24
மொஸ்கோவில் குண்டுவெடிப்பு – மூவர் உயிரிழப்பு
2025-12-24
யாழ்ப்பாணம் பேருந்து நிலையம் முன்பாக நாளை(வெள்ளிக்கிழமை) கவனயீர்ப்பு போராட்டமொன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொது செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்டோரின் சட்டவிரோத கைது, கல்வியில்...
Read moreDetailsவல்வெட்டித்துறை ஆதிகோவிலடி பகுதி தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் முடக்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் கடந்த இரண்டு நாள்களில் 48 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறிப்பட்டது. அதனையடுத்து...
Read moreDetailsஇலங்கையில் நேற்று ஒரே நாளில் 3 இலட்சத்து 84 ஆயிரத்து 763 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார். அதற்கமைய...
Read moreDetailsநாட்டில் புதிதாக 7 பேர் ஜனாதிபதி சட்டத்தரணிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. சட்டமா அதிபர் திணைக்களத்தின் மேலதிக மன்றாடியார் நாயகமாக பதவி வகிக்கும்...
Read moreDetailsநாட்டில் மேலும் ஒரு கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, மட்டக்களப்பு மாவட்டத்தின் மன்முனை பொலிஸ் அதிகாரப் பிரிவுக்கு உட்பட்ட மாமாங்கம் கிராம...
Read moreDetailsநாட்டில் மேலும் 37 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது. அதன்படி, 18 ஆண்களும் 19 பெண்களுமே இவ்வாறு...
Read moreDetailsஇலங்கையில் கொரோனா வைரஸின் நான்காவது அலையை எதிர்கொள்ள பொதுமக்கள் முழுமையாக தயாராக இல்லை என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நாட்டில் வைரஸின் மற்றொரு அலை...
Read moreDetailsபூச்சாண்டிகளினால் மக்களுக்கு நன்மைகளை ஏற்படுத்தக்கூடிய திட்டங்களை தடுத்து நிறுத்த முடியாது என தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நியாயமான கருத்துக்கள் இருக்குமாயின் அவை பரிசீலிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்....
Read moreDetailsஇலங்கையில் கொரோனா பரவுவதைத் தடுக்க உதவும் வகையில் உலக சுகாதார அமைப்பின் கொவேக்ஸ் திட்டத்தின் மூலம் இலங்கைக்கு 1.45 மில்லியன் டோஸ் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசிகளை வழங்க ஜப்பான்...
Read moreDetailsஇலங்கையில் நேற்று மாத்திரம் 3 இலட்சத்து 37 ஆயிரத்து 445 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. அதற்கமைய நேற்று 2 இலட்சத்து 89 ஆயிரத்து 122 பேருக்கு...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.