முக்கிய செய்திகள்

உயர்தர பரீட்சார்த்திகள் ஒன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்

2021 ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர உயர்தர பரீட்சார்த்திகள் விண்ணப்பங்களை இன்று (திங்கட்கிழமை) முதல் ஒன்லைன் மூலம் விண்ணப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று...

Read moreDetails

மக்கள் பின்பற்ற வேண்டிய சுகாதார வழிகாட்டல்கள் வெளியானது

கொரோனா பரவல் நிலைமையைக் கருத்திற்கொண்டு மக்கள் பின்பற்ற வேண்டிய புதுப்பிக்கப்பட்ட சுகாதார வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த சுகாதார வழிகாட்டல்கள் நாளை முதல் எதிர்வரும் 19ஆம் திகதி வரை...

Read moreDetails

கொரோனா தொற்றில் இருந்து மேலும் ஆயிரத்து 323 பேர் பூரண குணம்

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் ஆயிரத்து 323 பேர் பூரணமாக குணமடைந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதனையடுத்து, நாட்டில் இதுவரையில்...

Read moreDetails

நாட்டில் இதுவரை டெல்டா வைரஸ் தொற்றுடன் 19 பேர் அடையாளம்

நாட்டில் இதுவரை டெல்டா வைரஸ் தொற்றுடன் 19 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இவர்களில் ஒருவர் வெளிநாட்டவர் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர்...

Read moreDetails

எதிர்வரும் வியாழக்கிழமை அமைச்சுகளை பொறுப்பேற்கிறார் பசில் ராஜபக்ஷ

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரான பசில் ராஜபக்ஷ நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்கவுள்ள நிலையில், அவருக்கு பொருளாதார அபிவிருத்தி மற்றும் நிதி இராஜாங்க அமைச்சுக்களை வழங்க தீர்மானித்துள்ளதாக அரசாங்க...

Read moreDetails

கொரோனா நோயாளர்கள் தொடர்பான தகவல்களை மறைக்க வேண்டிய அவசியம் இல்லை – சுகாதார அமைச்சு

கொரோனா நோயாளர்கள் தொடர்பான தகவல்களை மறைக்க வேண்டிய அவசியம் இல்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதேநேரம், டெல்டா திரிபுடனான தொற்று உறுதியானவர்கள் இனங்காணப்பட்ட இடங்களை அடையாளம்...

Read moreDetails

நாட்டில் மேலுமொரு பிரதேசம் தனிமைப்படுத்தப்பட்டது

நாட்டில் மேலுமொரு பிரதேசம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணிமுதல் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கொவிட் பரவல் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவர் இராணுவத்...

Read moreDetails

கொரோனா தொற்றினால் மேலும் 34 உயிரிழப்புக்கள் பதிவு

இலங்கையில் கொரோனா தொற்றினால் மேலும் 34 பேர் உயிரிழந்துள்ளமை நேற்று (வெள்ளிக்கிழமை) உறுதியாகியுள்ளது. இதனை அடுத்து இதுவரை மரணித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 3,191 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார...

Read moreDetails

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிகள் கட்சித் தலைவர்களுக்கிடையில் அவசர சந்திப்பு

கூட்டமைப்பின் பங்காளிகள் கட்சித் தலைவர்களுக்கிடையில் அவசர சந்திப்பொன்று  யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் மார்ட்டின் வீதியிலுள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைமைச் செயலகத்தில்  இன்று காலை  11.30 மணிக்கு...

Read moreDetails

வரி ஏய்ப்பு குற்றச்சாட்டில் இரத்து செய்யப்பட்ட நிறுவனத்திற்கு மீண்டும் மதுபானம் தயாரிப்பதற்கான அனுமதி!

மத்திய வங்கி பிணை முறி மோசடியில் குற்றம் சாட்டப்பட்ட நிறுவனத்திற்கு மீண்டும் மதுபானம் தயாரிப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி குற்றம் சாட்டியுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர்...

Read moreDetails
Page 2225 of 2354 1 2,224 2,225 2,226 2,354
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist