முக்கிய செய்திகள்

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தாதியர்கள் சங்கம் சுகயீன விடுமுறைப் போராட்டம்!

பதவி உயர்வு மற்றும் தாதியர் யாப்பில் மாற்றங்களை ஏற்படுத்தல் உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து சுகயீன விடுமுறை போராட்டத்தில் தாதியர்கள் சங்கம் ஈடுபட்டுள்ளன. இந்த போராட்டம் இன்றும்...

Read moreDetails

இலங்கை விமானங்கள் துருக்கியில் தரையிறங்கத் தடை!

இலங்கை உள்ளிட்ட ஐந்து நாடுகளில் இருந்து வரும் விமானங்களுக்கு துருக்கி அரசு தடை விதித்துள்ளது. துருக்கி உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் இந்த விடயம் தொடர்பாக தெரிவித்துள்ளது....

Read moreDetails

நாட்டில் நேற்று மாத்திரம் ஒரு இலட்சத்து 73 ஆயிரத்து 520 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன!

நாட்டில் நேற்று மாத்திரம் ஒரு இலட்சத்து 73 ஆயிரத்து 520 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. அதன்படி, நேற்றைய தினம் (புதன்கிழமை) ஒரு இலட்சத்து 70 ஆயிரத்து...

Read moreDetails

இலங்கையில் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன

இலங்கையில் மேலும் சில பகுதிகள் உடன் அமுலுக்குவரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, 3 மாவட்டங்களைச் சேர்ந்த சில கிராம சேவகர் பிரிவுகள் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை 6...

Read moreDetails

யாழ். மாவட்ட மின்னியலாளர்களின் ஏற்பாட்டில் இன்று இரத்ததான முகாம்!

தேசிய இரத்த மத்திய நிலையத்தின் வேண்டுகோளுக்கு அமைய யாழ். மாவட்ட மின்னியலாளர்களின் ஏற்பாட்டில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மற்றும் யாழ்.மாவட்ட லயன்ஸ் கழகம் ஆகியன இணைந்து...

Read moreDetails

கொரோனாவால் மேலும் 47 உயிரிழப்புகள் பதிவு – புதிதாக ஆயிரத்து 864 பேருக்கு தொற்று!

கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 47 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது. 31 பெண்களும் 16 ஆண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக...

Read moreDetails

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 2 ஆயிரத்து 481 பேர் பூரண குணம்!

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 2 ஆயிரத்து 481 பேர் பூரணமாக குணமடைந்து இன்று (புதன்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, கொரோனா...

Read moreDetails

மாகாணங்களுக்கு இடையிலான பயணத் தடை கட்டாயமாக்கப்பட்டுள்ளது – மக்களுக்கு எச்சரிக்கை!

மாகாணங்களுக்கு இடையிலான பயணத் தடை கட்டாயமாக அமுல்படுத்தப்பட்டு வருவதாக பொலிஸார் இன்று (புதன்கிழமை) அறிவித்துள்ளனர். மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தில் தீவிர கவனம் செலுத்தப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப்...

Read moreDetails

நாட்டில் மேலும் சில கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டன

நாட்டில் மேலும் சில கிராம சேவகர் பிரிவுகள் இன்று (புதன்கிழமை) காலை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக, கொவிட் 19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானியும் இராணுவத்...

Read moreDetails

பசிலின் வருகையால் SJB, UNP, JVP உறுப்பினர்கள் அச்சத்தில் உள்ளனர் – டிலான் பெரேரா

தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக பசில் ராஜபக்ஷ நாடாளுமன்றத்திற்குள் வரும் செய்தி ஐக்கிய மக்கள் சக்கி, ஐக்கியத் தேசியக் கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர்கள்...

Read moreDetails
Page 2229 of 2355 1 2,228 2,229 2,230 2,355
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist