முக்கிய செய்திகள்

வெளிநாட்டு பிரஜையை திருமணம் செய்துகொள்ள பாதுகாப்பு அமைச்சின் அனுமதி அவசியம்!

வெளிநாட்டு பிரஜையை திருமணம் செய்துகொள்ளும் இலங்கை பிரஜை அதற்காக பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக பதிவாளர் திணைக்களத்தினால் சகல...

Read moreDetails

இந்தியாவை நோக்கி  முன்வைக்கப்படவிருக்கும்  கூட்டுக்கோரிக்கை எது? நிலாந்தன்.

    தமிழ்க் கட்சிகளை ஒருங்கிணைத்து இந்தியாவுக்கு ஒரு கூட்டுக் கோரிக்கையை முன்வைக்கும் நோக்கத்தோடு டெலோ இயக்கத்தால் முன்னெடுக்கப்பட்டுவரும் ஒருங்கிணைப்பு முயற்சிகள் கடந்த செவ்வாய்க்கிழமையோடு புதிய திருப்பத்தை...

Read moreDetails

அமைதிக்கான நோபல் பரிசைவென்ற தென்னாபிரிக்க பேராயர் டெஸ்மண்ட் டுட்டு காலமானார்

தென்னாபிரிக்க பேராயர் எமரிட்டஸ் டெஸ்மண்ட் டுட்டு தனது 90வது வயதில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலமானார். அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற பேராயர், கேப்டவுனில் காலமானார் என சர்வதேச...

Read moreDetails

மலையகத்துக்கான 10ஆம் வீட்டுத்திட்டம் வெகுவிரைவில் ஆரம்பிக்கப்படும் – ராமேஸ்வரன்

மலையகத்துக்கான 10ஆம் வீட்டுத்திட்டம் வெகுவிரைவில் ஆரம்பிக்கப்படும் என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் நிதிச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஸ்வரன் தெரிவித்தார். அத்தோடு, கொரோனா நெருக்கடி நிலைமை இருந்தாலும்...

Read moreDetails

மனித கடத்தலை தடுக்க பல நடவடிக்கைகளை எடுக்கத் திட்டம் – பாதுகாப்பு அமைச்சு!

மனித கடத்தலைத் தடுக்க எதிர்வரும் ஆண்டு பல நடவடிக்கைகளை எடுக்கத் திட்டமிட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மனித கடத்தல் தடுப்பு அதிரடிப்படையினரால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கபட்டுள்ளதாக அந்த...

Read moreDetails

இந்தியாவில் ஒமிக்ரோன் பாதிப்பு அதிகரிக்கும் – தொற்றை கண்டுபிடித்த தென்னாப்பிரிக்க நிபுணர்

இந்தியாவில் ஒமிக்ரோன் பாதிப்பு அதிகரிக்கும் என முதன்முதலில் ஒமிக்ரோனை கண்டுபிடித்த தென்னாப்பிரிக்க நிபுணர் தெரிவித்தார். இருப்பினும் தற்போதைய தடுப்பூசிகள் தொற்று பரவலைக் குறைக்க உதவும் என்றும் அவர்...

Read moreDetails

கிறிஸ்மஸ் பண்டிகைக்காக நிரம்பியிருந்த உணவகத்தில் பயங்கர குண்டுவெடிப்பு

கொங்கோ ஜனநாயகக் குடியரசின் கிழக்கு நகரமான பெனியில் உள்ள உணவகம் ஒன்றில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் குறைந்தது 6 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பொலிஸார்...

Read moreDetails

அடுத்த ஆண்டு அரிசியின் விலை 200 ரூபாய் வரை அதிகரிக்கும் – விவசாயத் துறைசார் நிபுணர்கள்!

எதிர்வரம் ஆண்டு உணவு பொருட்களின் விலைகள் வெகுவாக அதிகரிக்கக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளதாக விவசாயத் துறைசார் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளுக்கு அமைய இந்த நிலை...

Read moreDetails

சுனாமி பேரலை ஏற்பட்டு 17 ஆண்டுகள் நிறைவு- 2 நிமிட மௌன அஞ்சலிக்கு அழைப்பு!

சுனாமி பேரலையால் உயிர்நீத்த மக்களை நினைவுகூர்ந்து இன்று காலை இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 09.25 தொடக்கம் 9.27...

Read moreDetails

பிரித்தானியாவின் வின்ஸர் கோட்டை மைதானத்துள் நுழைந்த, “தாக்குதல் ஆயுதம்” தாங்கிய நபர் கைது!

கிறிஸ்துமஸ் தினமான இன்று, பிரித்தானியாவின் வின்ஸர் கோட்டை மைதானத்துள் நுழைந்த "தாக்குதல் ஆயுதம்" தாங்கிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 19 வயதுடைய சவுத்தம்ப்டனைச் (Southampton) சேர்ந்த...

Read moreDetails
Page 2264 of 2588 1 2,263 2,264 2,265 2,588
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist