முக்கிய செய்திகள்

நாளை முதல் மீண்டும் 5000 ரூபாய் கொடுப்பனவு – அரசாங்கம்

5000 ரூபாய் கொடுப்பனவு நாளை முதல் மீண்டும் வழங்கப்படும் என அமைச்சரவை இணைப் பேச்சாளர் உதய கம்மன்பில தெரிவித்தார். இன்று (செவ்வாய்க்கிழமை) கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில்...

Read moreDetails

இலங்கை சீனக் குப்பைகளை கொட்டும் இடம் அல்ல – அரசாங்கம்

இலங்கை சீனக் குப்பைகளை கொட்டும் இடம் அல்ல என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்த விடயம் குறித்து இன்று (செவ்வாய்க்கிமை) அமைச்சரவை பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல கூறுகையில், இலங்கை...

Read moreDetails

பொலிஸ் கண்காணிப்புக்குள் கொண்டுவரப்பட்டது யாழ்.பொது நூலகம்

யாழ்.நூலகம் எரிக்கப்பட்டு 40 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளமையை முன்னிட்டு இன்று (செவ்வாய்க்கிழமை) முற்பகல், நூலகத்தில் நினைவேந்தல் நிகழ்வொன்றினை நடத்துவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது யாழ்.பொது நூலகப்...

Read moreDetails

தமிழ் இனத்தின் வரலாற்றினை எடுத்து இயம்பிய யாழ்.பொதுநூலகம் எரிக்கப்பட்டு 40 ஆண்டுகள் நிறைவு

தமிழ் இனத்தின் வரலாற்றினை எடுத்து இயம்பும் வகையில் காணப்பட்ட யாழ்ப்பாணம் பொதுநூலகம் எரிக்கப்பட்டு இன்றுடன் (செவ்வாய்க்கிழமை) 40 ஆண்டுகள் நிறைவடைகின்றன. கடந்த 1981ஆம் ஆண்டு மே 31...

Read moreDetails

7ஆம் திகதி பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்? -பொலிஸ்

எதிர்வரும் 7ஆம் திகதி பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்துவதற்கான சாத்தியம் காணப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார். சிங்கள தொலைக்காட்சியில் இன்று (செவ்வாய்க்கிழமை)...

Read moreDetails

விமான நிலையங்கள் திறக்கப்பட்டன – கட்டாரில் இருந்து முதல் விமானம் இலங்கையை வந்தடைந்தது

இலங்கையில் உள்ள அனைத்து விமான நிலையங்களும் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை முதல் மீளத் திறக்கப்பட்டுள்ளன. பயணிகளின் வருகைக்காக விமான நிலையங்கள் மீண்டும் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து கட்டார் நாட்டைச்...

Read moreDetails

பயணத்தடை சட்டரீதியானதல்ல என்கின்றார் சுமந்திரன்

நாடு முழுவதும் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளமையானது சட்டரீதியானதல்ல என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றின் மூன்றாவது அலையை நாடு எதிர்கொண்டிருக்கும் இந்த...

Read moreDetails

வைரசுக்கு எதிரான போரில் அரசாங்கம் தோல்வி??

“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்தின் முதலாவது தவறு, கொவிட்-19ஐ இன்னொரு போர் என்றும் அதை இராணுவத்தைப் பயன்படுத்தி வெல்லலாம் என்றும் சிந்தித்ததும் தான்“ இவ்வாறு தனது ருவிற்றர்...

Read moreDetails

இளம்வயது மக்கள் தொகை கடும் சரிவு: மூன்று குழந்தைக் கொள்கையை அறிவித்தது சீனா!

சீனாவில் இளம்வயது மக்கள் தொகையின் சரிவை அடுத்து அந்நாட்டு அரசாங்கம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி, நாட்டில் ஒரு தம்பதி மூன்று குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளலாம் என சீனா...

Read moreDetails

நாட்டில் கொரோனா தொற்று உயிரிழப்பு 1,500ஐ நெருங்கியது!

நாட்டில் மேலும் 43 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு இன்று (திங்கட்கிழமை) தெரிவித்துள்ளது. இந்நிலையில், நாட்டில்...

Read moreDetails
Page 2265 of 2359 1 2,264 2,265 2,266 2,359
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist