முக்கிய செய்திகள்

கருப்பு பூஞ்சை தொற்று இலங்கையில் பரவியுள்ளதா? – GMOA

இந்திய கருப்பு பூஞ்சை தொற்று இலங்கையில் பரவினால், நுண்ணுயிர் எதிர்ப்பிகளை சேமித்து வைப்பதன் மூலம் நம் நாடு தயாராக வேண்டும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்...

Read moreDetails

தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும்- ஒருவர் மாத்திரமே வெளியில் செல்ல அனுமதி: மக்களுக்கான முக்கிய அறிவிப்பு

இலங்கையில் தற்போது அமுலில் உள்ள பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 25ஆம் திகதி அதிகாலை 4 மணிமுதல் நீக்கப்படவுள்ளது. இந்த பயணக்கட்டுப்பாடு நீக்கப்பட்டதன் பின்னர்,  தேவையற்ற பயணங்கள் எதனையும் மேற்கொள்ள...

Read moreDetails

5 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகளை கப்பலில் ஏற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுப்பு – சீனா

சீனாவினால் இலங்கைக்கு வழங்கப்படவுள்ள 5 இலட்சம் சினோபாம் தடுப்பூசிகளை கப்பலில் ஏற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கையிலுள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது. குறித்த தடுப்பூசி தொகை சீன...

Read moreDetails

சஜித் பிரேமதாஸவிற்கும் அவரது மனைவிக்கும் கொரோனா தொற்று!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவிற்கும் அவரது மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சஜித் பிரேமதாச அறிக்கை...

Read moreDetails

மே 29 மற்றும் 30 ஆம் திகதிகளில் பயணக் கட்டுப்பாடு? – இராணுவ தளபதி முக்கிய அறிவிப்பு

மே 29 மற்றும் 30 ஆம் திகதிகளில் பயணக் கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்த முடிவு எதிர்வரும் வியாழக்கிழமை எட்டப்படும் என இராணுவ தளபதி அறிவித்துள்ளார். தற்போது உள்ள...

Read moreDetails

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் மேலும் 369 பேர் கைது!

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் மேலும் 369 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். இன்று (ஞாயிற்றுக்கிழமை)...

Read moreDetails

சர்வதேச அளவில் மருந்துகள் மற்றும் சிகிச்சையை ஆய்வு செய்ய மருத்துவ நிபுணர் குழு!

கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சர்வதேச அளவில் மருந்துகள் மற்றும் சிகிச்சையை ஆய்வு செய்ய மருத்துவ நிபுணர் குழுவை சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி நியமித்துள்ளார். வைத்தியர் ஆனந்த...

Read moreDetails

இரு COVID டோஸ்கள் இந்தியா மாறுபாட்டிற்கு எதிராக செயற்படும் – பிரித்தானிய சுகாதார அமைப்பு

கொரோனா தடுப்பூசியின் இரு டோஸ்களையும் பெற்றுக்கொண்டால் இந்தியாவில் அடையாளம் காணப்பட்ட கொரோனா மாறுபாட்டிற்கு கிட்டத்தட்ட பயனுள்ளதாக இருக்கும் என தரவுகள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் அடையாளம் காணப்பட்டுள்ள புதிய...

Read moreDetails

நாட்டில் கொரோனாவால் ஒரேநாளில் அதிகபட்ச உயிரிழப்பு இன்று!

நாட்டில் மேலும் 46 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு இன்று (சனிக்கிழமை) தெரிவித்துள்ளது. இதுவே, இலங்கையில்...

Read moreDetails

தமிழ்மொழி புறக்கணிப்பு: விமர்சனத்தை அடுத்து அகற்றப்பட்ட பெயர்ப்பலகை !

சீன அரசாங்கத்தால் நிதியளிக்கப்பட்டு  சட்டமா அதிபர் திணைக்களத்தில் அமைக்கப்பட்ட ஸ்மார்ட் நூலகம் திறக்கப்பட்டதைக் குறிக்கும் வகையில் அமைக்கப்பட்ட பெயர்ப்பலகை அகற்றப்பட்டுள்ளது. சட்டமா அதிபரினால் திறக்கப்பட்ட குறித்த பெயர்...

Read moreDetails
Page 2278 of 2362 1 2,277 2,278 2,279 2,362
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist