முக்கிய செய்திகள்

கருப்பு பூஞ்சை நோய் இலங்கைக்கு புதிதல்ல – இவ்வருடத்தில் மாத்திரம் 24 பேர் அடையாளம்: பிரிமாலி ஜயசேகர

இலங்கை வைத்திய பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் 2019ஆம் ஆண்டு முதல் இலங்கையில் கருப்பு பூஞ்சை நோயாளர்கள் இனங்காணப்பட்டு வருவதாக விஷேட வைத்தியர் பிரிமாலி ஜயசேகர தெரிவித்துள்ளார். கொழும்பில்...

Read moreDetails

வாகன இறக்குமதிக்கு தடை: நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக இலங்கைக்கு வரும் ஆடம்பர வாகனங்கள்…!

வாகன இறக்குமதிக்கு நாட்டில் இடைக்கால தடை விதித்த போதிலும் புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக வாகனங்களை இறக்குமதி செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இவை டொயோட்டா லங்கா நிறுவனம்...

Read moreDetails

தெருப்போராட்டத்தை மொழிப்போராட்டமாக நடத்தும் நிலைமைக்கு தள்ளிவிட வேண்டாம் – சீன, இலங்கை அரசுகளிடம் மனோ!

கொழும்பில் தெருப்போராட்டம் என்பது தமக்கு பழக்கமானதென்றும் இன்று அத்தகைய போராட்டம் ஒன்றை,  மொழிப்போராட்டமாக, கொழும்பு மாநகரில் துறைமுக நகருக்கு உள்ளேயே வந்து நடத்தும் நிலைமைக்கு தள்ளிவிட வேண்டாம்...

Read moreDetails

துறைமுகநகர வாக்கெடுப்பில் சந்தேகம் – பொதுஜன பெரமுனவின் முறைப்பாடு குறித்து ஆராய்வு!

கொழும்பு துறைமுகநகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பாக இடம்பெற்ற இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு குறித்து முறைப்பாடளிக்கப்பட்ட நிலையில், நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்புக்களை கணக்கிடும் இலத்திரனியல் அமைப்பு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது....

Read moreDetails

தொற்றுநோயியல் பிரிவில் முடிவெடுப்பது மூன்று வைத்தியர்கள் மட்டுமே!

கொரோனா தொற்று பரவல் குறித்து சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவுக்கு உத்தியோகப்பூர்வமாக நியமிக்கப்பட்ட 10 வைத்தியர்களின் மூவர் மட்டுமே முடிவுகளை எடுத்து வருவதாக அரச மருத்துவ அதிகாரிகள்...

Read moreDetails

இலங்கையில் கொரோனா வைரஸ் நிலைவரம் – முழுமையான விபரம்!

இலங்கையில் மேலும் 32 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. மாத்தளை (2), நாரங்கொட, நீர்கொழும்பு, கொட்டுகொட,...

Read moreDetails

கூடு கலைந்த பறவைகளாய் ஈழத் தமிழர்கள்: அவசரமாய் ஒன்றிணைய வேண்டிய காலம் இது!!

தாயகத்தில் இம்முறையும் அதிகம் மக்கள் மயப்படாத ஒரு நினைவுகூர்தலைத்தான் காண முடிந்தது. அதேசமயம் புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் மத்தியில் ஒப்பீட்டளவில் அதிகரித்த அளவில் நினைவுகூரப்பட்டுள்ளது. குறிப்பாக, முள்ளிவாய்க்கால்...

Read moreDetails

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் ஆயிரத்து 612 பேர் குணமடைவு!

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் ஆயிரத்து 612 பேர் குணமடைந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து  குணமடைந்தவர்களின்...

Read moreDetails

டோக்கியோ ஒலிம்பிக் திட்டமிட்டபடி நடைபெறும்: சர்வதேச ஒலிம்பிக் குழு

டோக்கியோ ஒலிம்பிக்கை தற்போதைய கொரோனா தீவிர பரவல் நிலையில் நடத்துவதற்கு அந்த நாட்டிலேயே எதிர்ப்புகள் அதிகரித்து வரும் நிலையில், போட்டிகள் திட்டமிட்டவாறு நடக்கும் என்று சர்வதேச ஒலிம்பிக்...

Read moreDetails

கருப்பு பூஞ்சை தொற்று இலங்கையில் பரவியுள்ளதா? – GMOA

இந்திய கருப்பு பூஞ்சை தொற்று இலங்கையில் பரவினால், நுண்ணுயிர் எதிர்ப்பிகளை சேமித்து வைப்பதன் மூலம் நம் நாடு தயாராக வேண்டும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்...

Read moreDetails
Page 2277 of 2361 1 2,276 2,277 2,278 2,361
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist