முக்கிய செய்திகள்

திருப்திகரமான வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்க முடியும் – பசில் நம்பிக்கை

2022 ஆம் ஆண்டிற்கான திருப்திகரமான வரவு செலவுத் திட்டத்தை தன்னால் சமர்ப்பிக்க முடியும் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ நம்பிக்கை வெளியிட்டுள்ளார். கண்டியில் இன்று (சனிக்கிழமை)...

Read moreDetails

பிரத்தியேக வகுப்புக்களை நடத்த நிபந்தனைகளுடன் அனுமதி

நாடளாவிய ரீதியில் க.பொ.த சாதாரண மற்றும் உயர்தர மாணவர்களுக்கான பிரத்தியேக வகுப்புக்களை ஆரம்பிப்பதற்கு சுகாதார அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது. அதனடிப்படையில் எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம்...

Read moreDetails

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கிளிநொச்சியிலும் போராட்டம்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் இன்று (சனிக்கிழமை) கிளிநொச்சியிலும் கவனயூர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க அலுவலகம் முன்பாக இந்த...

Read moreDetails

காணாமல் போனோர் விவகாரத்திற்கு விரைவில் தீர்வு: உறவுகளுடனான சந்திப்பிற்கு ஏற்பாடு செய்ய டக்ளஸிற்கு ஜனாதிபதி அறிவுறுத்தல்

காணாமற்போனோர் விவகாரதத்திற்கு தீர்வை காணும் வகையில் கலந்துரையாடலை நடத்திய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, உறவுகளுடனான சந்திப்பிற்கு ஏற்பாடு செய்யுமாறு கோரியுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். ஜனாதிபதிக்கும்...

Read moreDetails

போராட்டங்களில் புலனாய்வாளர்கள் அச்சுறுத்தல் – காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் நடாத்தப்படும் போராட்டங்களில் புலனாய்வாளர்களால் அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக யாழ். மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கத்தின் தலைவி தெரிவித்துள்ளார். இன்று யாழ்ப்பாணம் கோவில் வீதியில் உள்ள...

Read moreDetails

கொட்டும் மழையிலும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் யாழில் போராட்டம்

யாழ்ப்பாணத்தில் உள்ள ஐ.நா அலுவலக முன்றலில் கொட்டும் மழையிலும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். யாழ்ப்பாண மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினரின் ஏற்பாட்டில் குறித்த...

Read moreDetails

ஐநா காலநிலை மாற்ற மாநாட்டில் கலந்து கொள்வதற்காக புறப்பட்டார் கோட்டா !

ஐ.நா. காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் கலந்து கொள்வதற்காக கோட்டாபய ராஜபக்ஷ இன்று அதிகாலை நாட்டிலிருந்து புறப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. கட்டுநாயக்க சர்வதேச விமான...

Read moreDetails

பிரித்தானிய மகாராணியை மேலும் இரண்டு வாரங்கள் ஓய்வெடுக்க பரிந்துரை

பிரித்தானிய மகாராணியை மேலும் இரண்டு வாரங்கள் ஓய்வெடுக்க வைத்தியர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இந்த காலகட்டத்தில் உத்தியோகபூர்வ விஜயங்களை அவர் மேற்கொள்ள மாட்டார் என அரண்மனை நிா்வாகம் தெரிவித்துள்ளது. இருப்பினும்...

Read moreDetails

இலங்கையில் தமிழர்கள் வாழ முடியாத நிலையை உருவாக்க அரசாங்கம் சதி செய்கின்றது – கஜேந்திரகுமார்

எல்லை நிர்ணயம் என்ற பெயரில் இன விகிதாசாரத்தை மாற்றியமைக்க அரசாங்கத்தால் சதி முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னனியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்...

Read moreDetails

அமெரிக்க ஒப்பந்தம் விவகாரம் : அரசாங்கத்திற்கு எதிராக அமைச்சர்கள் போர்க்கொடி

கெரவலப்பிட்டிய மின் உற்பத்தி நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு மாற்றுவது தொடர்பான சர்ச்சைக்குரிய ஒப்பந்தத்தை முன்னெடுப்பதற்கான முடிவு தொடர்பாக முக்கிய அமைச்சர்கள் அரசாங்கத்திற்கு எதிராக ஒன்றிணைய தீர்மானித்துள்ளனர்....

Read moreDetails
Page 2326 of 2576 1 2,325 2,326 2,327 2,576
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist