முக்கிய செய்திகள்

யாழ். இராசாவின் தோட்ட வீதி மூடப்படுகிறது!

யாழ்ப்பாணம் இராசாவின் தோட்ட வீதி எதிர்வரும் நவம்பர் மாதம் 15ஆம் திகதி வரை மூடப்பட்டு இருக்கும் என யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் அறிவித்துள்ளார். அது தொடர்பில்...

Read moreDetails

21 ஆம் திகதி முதல் பாடசாலைகளின் ஆரம்பப் பிரிவை திறப்பதற்கு தீர்மானம்

கற்பித்தல் செயற்பாடுகளுக்காக 200க்கும் குறைவான மாணவர்களை கொண்டுள்ள பாடசாலைகளின் ஆரம்பப் பிரிவுகளை மீள திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, ஆரம்பப் பிரிவுக்கான கற்றல் நடவடிக்கை எதிர்வரும் 21 ஆம்...

Read moreDetails

நீண்ட புதிய கொரோனா அறிகுறிகள் குறித்து சுகாதார அமைச்சு சிறப்பு கவனம்

புதிய நீண்ட கொரோனா அறிகுறிகள் குறித்து சுகாதார அமைச்சகம் சிறப்பு கவனம் செலுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக உரிய நிபுணர்களுடன் ஒரு விரிவான கருத்தை கொண்டிருப்பது அவசியம்...

Read moreDetails

நாட்டின் பல பகுதிகளில் திடீரென மின் விநியோகத்தில் தடை!

நாட்டின் பல பகுதிகளில் இன்று (செவ்வாய்க்கிழமை) திடீரென மின் விநியோகத்தில் தடை ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தென் மாகாணம் மற்றும் மஹரகம, பன்னிப்பிட்டிய, ரத்மலானை, ஹொரண, தெஹிவளை உள்ளிட்ட...

Read moreDetails

8 அரசியல் கைதிகளுக்கு தேவையான பாதுகாப்பை வழங்குங்கள் – உயர் நீதிமன்றம் உத்தரவு

இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவிற்கு எதிராக அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்த 8 அரசியல் கைதிகளுக்கு தேவையான பாதுகாப்பை வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது....

Read moreDetails

பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கு முன்னர் சம்பளப்பிரச்சினையை தீர்க்க வேண்டும் -ஐ.தே.க.

பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கு முன்னர் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பளம் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்குமாறு ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. தொழிற்சங்கப் பிரதிநிதிகளின் குரல்களை...

Read moreDetails

பன்டோரா பேப்பர்ஸ் விவகாரம் : ஆட்சியாளர்கள் உரிய விசாரணைகளை முன்னெடுக்கவில்லை

நாட்டில் இடம்பெற்ற பல்வேறு ஊழல், மோசடிகள் தொடர்பாக கடந்த காலங்களில் தகவல்களை வெளிப்படுத்திய போதும் ஆட்சியாளர்கள் உரிய விசாரணைகளை முன்னெடுக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க...

Read moreDetails

தமிழர்களுக்கான தீர்வு விடயத்தில் இந்தியா உறுதியாக இருக்க வேண்டும் – கூட்டமைப்பு எடுத்துரைப்பு

13 ஆம் திருத்த சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி அதனூடாக முழுமையாக அதிகார பகிர்வை வழங்குவதன் மூலமாகவே தமிழ் மக்களின் அபிலாசைகளை முழுமையாக நிறைவேற்ற முடியும் என இந்தியாவிடம்...

Read moreDetails

அரசியல் அழுத்தம் காரணமாக உண்மையை மறைக்கும் நடவடிக்கைகள் இடம்பெறுவதாக கொழும்பு பேராயர் குற்றச்சாட்டு

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதலினால் பாதிக்கப்பட்டவர்கள் நியாயத்தை பெற்றுக் கொடுக்கும் வழிமுறை இன்று இல்லாமல் போயுள்ளது என கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். அரசியல் அழுத்தம்,...

Read moreDetails

பண்டோரா ஆவணம் குறித்து சுயாதீன விசாரணை வேண்டும் – ட்ரான்ஸ்பரன்சி

பண்டோரா பேப்பர்ஸில் வெளியிட்ட விடயங்கள் தொடர்பாக சுயாதீன விசாரணையை விரைவாக முன்னெடுக்குமாறு ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நெஷனல் வலியுறுத்தியுள்ளது. மேலும் இந்த நிதி கொடுக்கல் வாங்கலின்போது இலங்கையின் பொது உடைமைகள்...

Read moreDetails
Page 2349 of 2572 1 2,348 2,349 2,350 2,572
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist