முக்கிய செய்திகள்

திங்கள் முதல் ரயில் சேவைகள் இடம்பெறும் – ரயில்வே திணைக்களம்

எதிர்வரும் திங்கட்கிழமை மீண்டும் பயணக்கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதும் மாகாணங்களுக்குள் ரயில் சேவைகள் இடம்பெறும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி ஆறு பிரதான ரயில் மார்க்கம் ஊடாகவும் கரையோர...

Read moreDetails

மக்களுக்கு இரண்டாவது டோஸ் கிடைப்பதில் சந்தேகம் – ஜே.வி.பி

முதலாவது கொரோனா தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டவர்களுக்கு உரிய நேரத்தில் இரண்டாவது டோஸ் கிடைப்பதில் சந்தேகம் இருப்பதாக ஜே.வி.பி. குற்றம் சாட்டியுள்ளது. இன்று (சனிக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அக்கட்சியின்...

Read moreDetails

மட்டக்களப்பு- பெரியகல்லாறில் மேலும் 10 பேருக்கு கொரோனா

மட்டக்களப்பு- பெரியகல்லாறில் இன்று (சனிக்கிழமை) மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 10 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அண்மையில் பெரியகல்லாறு- உதயபுரம் பகுதியில், மரண வீடு...

Read moreDetails

மட்டக்களப்பில் தியாகிகள் தின நிகழ்வு

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தியாகிகள் தின நிகழ்வு, மட்டக்களப்பில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்றது. ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி பத்மநாபா மன்றத்தின் ஏற்பாட்டில், கிழக்கு...

Read moreDetails

யாழ். மாவட்டதிற்கு இருந்த நாடாளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கை குறைப்பு

2020 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலின் அடிப்படையில், கம்பஹா மாவட்டத்திற்கு மேலதிகமாக ஒரு ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ள அதேவேளை யாழ். மாவட்டதிற்கு இருந்த ஆசனங்களில் ஒன்று குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி...

Read moreDetails

தேங்காய் ஒன்றிற்கு விதிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலை இரத்து

தேங்காய் ஒன்றிற்கான அதியுச்ச நிர்ணய விலையை அறிவித்து நுகர்வோர் விவகார அதிகார சபையினால் கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் இரத்து செய்யப்பட்டுள்ளது. 13 அங்குலத்திற்கு அதிகமான...

Read moreDetails

இலங்கையில் அதிக ஆபத்துள்ள பகுதிகள் அடையாளம் !

கடந்த 14 நாட்களுக்குள் அதிகளவிலான கொரோனா தொற்று நோயாளிகள் பதிவாகிய இடங்களை இலங்கையில் அதிக ஆபத்துள்ள பகுதிகளாக தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது. சுகாதார மருத்துவ அதிகாரிகள் பிரிவுகளில்...

Read moreDetails

ஜூலை மாதத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்படும் – சரத் வீரசேகர

2019 ஏப்ரல் 21 தாக்குதலுடன் தொடர்புடைய முக்கிய சந்தேக நபர்கள் மீது 2021 ஜூலைக்குள் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நம்புவதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத்...

Read moreDetails

தொற்றுநோய் தடுப்பு பிரிவின் பணிப்பாளர் அவசரமாக இடமாற்றம்!!

சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் அந்தவகையில் அவர் டெங்கு ஒழிப்பு  பிரிவின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள்...

Read moreDetails

எதிர்வரும் 21ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு தளர்த்தப்படுகின்றது பயணக்கட்டுப்பாடு!

தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 21ஆம் திகதி அதிகாலை 4 மணியுடன் தளர்த்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடு தொடர்ந்தும் அமுலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது....

Read moreDetails
Page 2437 of 2551 1 2,436 2,437 2,438 2,551
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist