அண்மைய கனமழையைத் தொடர்ந்து, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) மொத்தம் 494 மண்சரிவு அபாயகரமான இடங்களை ஆய்வு செய்துள்ளது. மேலதிகமாக, 2,198 இடங்களுக்கு ஆய்வு செய்யுமாறு...
Read moreDetailsஅரசியல் விவகாரங்களுக்கான அமெரிக்காவின் துணை வெளிவிவகாரச் செயலாளர் அலிசன் ஹூக்கர், உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வந்துள்ளார். இரு நாடுகளுக்கு இடையிலான பொருளாதார மற்றும் வணிக...
Read moreDetailsநாடு முழுவதும் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக க.பொ.த உயர்தர (உ/த) பரீட்சை விடைத்தாள்கள் சேதமடையவில்லை என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி...
Read moreDetailsஅரசாங்கத்தின் புதிய தங்குமிடமின்மை தடுப்பு திட்டம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. வீட்டுவசதி செயலாளர் ஸ்டீவ் ரீட் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண 3.5 பில்லியன் பவுண்ட்கள்...
Read moreDetailsஅர்ஜென்டினா ஜனாதிபதி ஜாவியர் மைலியின் சமீபத்திய கருத்துக்களுக்கு இங்கிலாந்து அரசு பதிலளித்துள்ளது. அதன்படி, அர்ஜென்டினாவுக்கு ஆயுத ஏற்றுமதி மீதான தடையை நீக்குவது குறித்து இங்கிலாந்துடன் பேச்சுவார்த்தை நடந்து...
Read moreDetailsகனடாவில் இணையத்தின் மூலம் இளைஞர்கள் தீவிரவாதத்தில் ஈர்க்கப்படுவதைத் தடுக்க, குற்றவியல் சட்டத்தின் கீழ் 764, மேனியாக் மர்டர் கல்ட் (Maniac Murder Cult), Terrorgram Collective (டெரர்கிராம்)...
Read moreDetailsகோவாவின் பிர்ச் ஹோட்டலில் ஏற்பட்ட துயர தீ விபத்து தொடர்பாக தேடப்படும் லுத்ரா சகோதரர்களான கௌரவ் லுத்ரா மற்றும் சவுரப் லுத்ரா ஆகியோர் தாய்லாந்தில் கைது செய்யப்பட்டு...
Read moreDetailsநாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க இன்று (11) காலை இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் (CIABOC) வாக்குமூலம் பதிவு செய்துள்ளார். முந்தைய அரசாங்கங்களின் போது...
Read moreDetails‘GOAT TOUR’ எனப்படும் மூன்று நாள் கொண்டாட்டத்திற்காக ஆர்ஜென்டீனா கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி இந்தியா பயணிக்கிறார். எதிர்வரும் டிசம்பர் 13, 14 மற்றும் 15 ஆகிய...
Read moreDetailsநபர் ஒருவரை கொலை செய்ய திட்டமிட்டிருந்த ஐந்து சந்தேக நபர்களை மேல் மாகாண தெற்கு குற்றப்பிரிவு கைது செய்துள்ளது. கடந்த டிசம்பர் 06 ஆம் திகதி தெஹிவளை,...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.