முக்கிய செய்திகள்

முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வல ஓட்டிச் சென்ற ஜீப் மோதி ஆறு மாத குழந்தை உட்பட மூவர் காயம்! 

சபுகஸ்கந்த பகுதியில் முன்னாள் சபாநாயகரும் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான அசோக ரன்வல ஓட்டிச் சென்ற ஜீப் வாகனம் மோதிய விபத்தில் ஆறு மாதக் குழந்தை...

Read moreDetails

இலங்கையின் மீட்பு முயற்சிகளுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவுக்கு அமைச்சர் விஜித ஹேரத் நன்றி தெரிவிப்பு!

அண்மைய பாதகமான வானிலைக்குப் பின்னர், இலங்கையின் மீட்பு முயற்சிகளுக்கு ஆதரவளிக்க 1.8 மில்லியன் யூரோக்களை வழங்கியுள்ள ஐரோப்பிய ஒன்றியத்திற்கு (EU) வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் நன்றியைத்...

Read moreDetails

ஜனாதிபதி அநுரவின் கீழ் இலங்கை மீண்டும் கட்டியெழுப்பப்படும் – அமெரிக்க இராஜதந்திரி நம்பிக்கை!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் இலங்கை மீண்டும் கட்டியெழுப்பப்படும் என்றும், அதற்குத் தேவையான எந்த உதவியையும் வழங்க அமெரிக்கா தயாராக உள்ளது என்றும் அமெரிக்க அரசியல்  விவகாரங்கள்...

Read moreDetails

மீண்டும் நிரம்பி வழியும் நீர்த்தேக்கங்கள்!

கடந்த 24 மணி நேரத்தில் பல ஆற்றுப் படுகைகளில் 50 மில்லி மீட்டருக்கும் அதிகமான மழை பெய்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பணிப்பாளர் (நீரியல்)பொறியாளர் எல்.எஸ். சூரியபண்டார இன்று...

Read moreDetails

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் புத்தளம் மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடக்கு மாகாணத்தில்...

Read moreDetails

மொரோக்கோவில் கட்டிடங்கள் இடிந்து விழுந்து விபத்து – 22 பேர் உயிரிழப்பு!

மொரோக்கோ நாட்டின் பழமையான நகரங்களில் ஒன்றான பெஸிலில் நேற்று, கட்டிடங்கள் இடிந்து விழுந்து ஏற்பட்ட அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் 22 ஆக உயர்ந்துள்ளதுடன் மேலும் 16 பேர் காயமடைந்துள்ளதாக...

Read moreDetails

மியன்மார் மருத்துவமனை மீது இராணுவம் தாக்குதல்; 34 பேர் உயிரிழப்பு!

புதன்கிழமை இரவு மியன்மார் இராணுவத்தின் வான்வழித் தாக்குதல்கள் நாட்டின் மேற்கில் உள்ள ஒரு மருத்துவமனையைத் தாக்கியதில் குறைந்தது 34 பேர் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தாக்குதலுக்கு...

Read moreDetails

இங்கிலாந்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட பாலஸ்தீன கைதிகள் ஐவர் வைத்தியசாலையில் அனுமதி!

பாலஸ்தீன் நடவடிக்கை கைதிகள் மேற்கொண்டுள்ள பட்டினிப் போராட்டத்தின் விளைவுகள் காரணமாக ஐவர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர். இதேவேளை, விசாரணைக் கைதிகளாக உள்ள ஐந்து கைதிகள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன்...

Read moreDetails

இலங்கையின் மீட்பு முயற்சிகளுக்காக 35 மில்லியன் டொலர்களை திரட்ட ஐ.நா. முயற்சி!

இலங்கையின் மீட்பு முயற்சிகளை ஆதரிப்பதற்காக, அடுத்த நான்கு மாதங்களில் 35 மில்லியன் அமெரிக்க டொலர்களை திரட்ட ஐக்கிய நாடுகள் சபை உள்ளூர் மற்றும் சர்வதேச பங்காளிகளுடன் இணைந்து...

Read moreDetails
Page 246 of 2583 1 245 246 247 2,583
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist