முக்கிய செய்திகள்

இங்கிலாந்து தொழிலாளர் கட்சியின் இடதுசாரி நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே தலைமைத்துவ நெருக்கடி !

இங்கிலாந்தில் உள்ள தொழிலாளர் கட்சியின் (Labour Party) இடதுசாரி நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே தலைமைத்துவ நெருக்கடி நிலவி வருகின்றது. இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மரின் தலைமை சவாலுக்கு உள்ளாகியிருக்கும்...

Read moreDetails

இங்கிலாந்து இராணுவத்தின் புதிய அஜாக்ஸ் கவச வாகனத்தில் பாதுகாப்புச் சிக்கல்கள் !

இங்கிலாந்து இராணுவத்தின் புதிய அஜாக்ஸ் கவச வாகனத்தில் பல பாதுகாப்புச் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளமையினால் அங்கு தொழில் புரியும் சோதனையாளர்கள் உடல் ரீதியாக பல சவால்களை எதிர்நோக்கியுள்ளனர். இதேவேளை,...

Read moreDetails

2025 பொதுத் தகவல் தொழில்நுட்ப பரீட்சை தொடர்பான அறிவிப்பு!

2025 பொதுத் தகவல் தொழில்நுட்ப பரீட்சையை நடத்துதல் தொடர்பாக இலங்கை பரீட்சை திணைக்களம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் பரீட்சை ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா...

Read moreDetails

முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வல கைது..

தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக ரன்வல, சாலை விபத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் தெரியவருவதாவது,  அசோக ரன்வல ஓட்டிச்...

Read moreDetails

இண்டிகோ நெருக்கடி; விமான நிறுவனத்தை மேற்பார்வையிட்ட 4 அதிகாரிகள் பணிநீக்கம்!

இண்டிகோ விமான நிறுவனத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய விமானப் போக்குவரத்து இடையூறுகளைத் தொடர்ந்து, இந்திய சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) நான்கு விமான செயல்பாட்டு ஆய்வாளர்களை பணிநீக்கம்...

Read moreDetails

மகாவலி அபிவிருத்தித் திட்டம்; இலங்கைக்கான $200 மில்லியன் கடனுக்கு ADB அங்கீகாரம்!

இலங்கையின் மிகப்பெரிய பல்பயன்பாட்டு நீர்வள மேம்பாட்டு முயற்சியான மகாவலி அபிவிருத்தித் திட்டத்தை ஆதரிப்பதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) 200 மில்லியன் டொலர் கடனை அங்கீகரித்துள்ளது. மகாவலி...

Read moreDetails

ஐசிசி U19 உலகக் கிண்ணம்; அவுஸ்திரேலிய அணியில் 2 இலங்கை வம்சாவளி வீரர்கள்!

அடுத்த ஆண்டு ஆரம்பமாகவுள்ள ஐசிசியின் 19 வயதுக்குட்பட்ட (U19) ஆடவர் உலகக் கிண்ணத்துக்கான 15 வீரர்கள் கொண்ட தனது அணியை கிரிக்கெட் அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது. இந்த அணியில்...

Read moreDetails

‘இலங்கை தினம்’ தேசிய திட்டம் ஒத்திவைப்பு!

டிசம்பர் 12 முதல் 14 வரை நடைபெறவிருந்த ‘இலங்கை தினம்’ என்ற தேசிய திட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. கடுமையான சூறாவளி பேரழிவு மற்றும் நாடு முழுவதும்...

Read moreDetails

ஜப்பானில் மீண்டும் நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை!

ஜப்பானின் வடகிழக்கு பகுதியில் வெள்ளிக்கிழமை (12) 6.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ஹொக்கைடோவின் சில பகுதிகளுக்கும், அமோரி, இவாட் மற்றும் மியாகி மாகாணங்களின் கடற்கரைகளுக்கும்...

Read moreDetails

முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வல ஓட்டிச் சென்ற ஜீப் மோதி ஆறு மாத குழந்தை உட்பட மூவர் காயம்! 

சபுகஸ்கந்த பகுதியில் முன்னாள் சபாநாயகரும் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான அசோக ரன்வல ஓட்டிச் சென்ற ஜீப் வாகனம் மோதிய விபத்தில் ஆறு மாதக் குழந்தை...

Read moreDetails
Page 245 of 2583 1 244 245 246 2,583
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist