முக்கிய செய்திகள்

நாட்டின் பல்வேறு பகுதிகளில் மின் தடை!

சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் பல மின் தடைகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  மின் தடைகள் மற்றும் சிக்கல்கள் குறித்து இலங்கை மின்சார சபையின் மொபைல்...

Read moreDetails

அவுஸ்திரேலியாவில் சுறா தாக்கியதில் பெண்ணொருவர் உயிரிழப்பு; மற்றொருவர் காயம்!

அவுஸ்திரேலிய மாநிலமான நியூ சவுத் வேல்ஸில் உள்ள தொலைதூர கடற்கரையில் நீராடிக் கொண்டிருந்த பெண்ணொருவர் சுறா மீன் தாக்கியதில் உயிரிழந்துள்ளார். சுறா தாக்கப்பட்டத்தில் மற்றுமோர் ஆண் படுகாயமடைந்துள்ளதாகவும்...

Read moreDetails

பேரிடர் நிலைமை குறித்து விவாதிக்க நாடாளுமன்றத்தில் சிறப்புக் கூட்டம்!

பாதகமான வானிலை நிலைமை குறித்து விவாதிக்க ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இன்று (27) காலை நாடாளுமன்றத்தில் சிறப்புக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதாக அவைத் தலைவர் அமைச்சர்...

Read moreDetails

இம்ரான் கான் எங்கே? வதந்திகளால் பாகிஸ்தானில் சர்ச்ச‍ை!

தற்போது ராவல்பிண்டி சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், காவலில் உயிரிழந்து விட்டதாக ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானை தளமாகக் கொண்ட சமூக ஊடகக் கணக்குகள்...

Read moreDetails

முன்னாள் எம்.பி.யின் துப்பாக்கி பறிமுதல்!

கடந்த நவம்பர் 21 ஆம் திகதி நுகேகொடையில் நடைபெற்ற கூட்டு எதிர்க்கட்சி பேரணியின் போது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதித லொக்குபண்டார வைத்திருந்த துப்பாக்கியை பொலிஸார் பறிமுதல்...

Read moreDetails

ஹொங்கொங்கில் குடியிருப்பு கட்டிடங்கள் தீக்கரை; 44 பேர் உயிரிழப்பு, 279 பேர் மாயம்!

ஹொங்கொங்கில் பல தசாப்தங்களின் பின்னர் ஏற்பட்ட மிக மோசமான தீ விபத்தானது புதன்கிழமை (26) இரவு முழுவதும் கொழுந்து விட்டு எரிந்தது. இந்த அனர்த்தத்தினால் குறைந்தது 44...

Read moreDetails

மோசமான வானிலையால் அனைத்து ரயில் சேவைகளும் பாதிப்பு!

மோசமான வானிலை காரணமாக அனைத்து ரயில் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மரங்கள் முறிந்து விழுந்ததால் கரையோர ரயில் மற்றும் களனிவெளி ரயில் பாதைகளில் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகக்...

Read moreDetails

பதுளையில் 6 இடங்களில் மண்சரிவு- நால்வர் உயிரிழப்பு, 9 பேர் மாயம்!

நிலவும் மோசமான வானிலை காரணமாக பதுளை மாவட்டத்தில் 6 இடங்களில் ஏற்பட்ட மண்சரிவுகளில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் ஒன்பது பேர் காணாமல் போயுள்ளதாக பதுளை...

Read moreDetails

வலுவடையும் குறைந்த காற்றழுத்தம்; மக்கள் அவதானம்!

இலங்கைக்கு தென்கிழக்கே நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ஒரு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுவடைந்து, மட்டக்களப்பிலிருந்து தென்கிழக்கே சுமார் 210 கி.மீ தொலைவில், அட்சரேகை 5.9°வடக்கு...

Read moreDetails

புறக்கோட்டை மிதக்கும் சந்தையை வெளிநாட்டு முதலீட்டாளருக்கு குத்தகைக்கு விட முடிவு!

புறக்கோட்டை மிதக்கும் சந்தையை ஜப்பானிய முதலீட்டாளருக்கு 160 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு குத்தகைக்கு விட நகர  அபிவிருத்தி அதிசார சபை  (UDA) தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன....

Read moreDetails
Page 279 of 2590 1 278 279 280 2,590
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist