முக்கிய செய்திகள்

அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு வெள்ள எச்சரிக்கை!

தொடரும் சீரற்ற வானிலையால் கல் ஓயாவின் கீழ் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு நீர்ப்பாசணத் திணைக்களம் சிவப்பு வெள்ள எச்சரிக்கையை விடுத்துள்ளது.  கல் ஓயா படுக்கையின் மேல் மற்றும்...

Read moreDetails

பாகிஸ்தானின் வான்வழி தாக்குதலில் ஆப்கானிஸ்தானின் 9 குழந்தைகள் உட்பட 10 பேர் உயிரிழப்பு!

பாகிஸ்தான் நடத்திய வான்வழி தாக்குதலில், ஆப்கானிஸ்தானை சேர்ந்த, 9 குழந்தைகள் உட்பட, 10 பேர் கொல்லப்பட்டனர். தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானுக்கும், பாகிஸ்தானுக்கும் சமீபகாலமாக மோதல் நிலவி வருகிறது....

Read moreDetails

டெல்லி செங்கோட்டை குண்டுவெடிப்பு தொடர்பில் 7வது சந்தேகநபர் கைது!

புதுடெல்லி செங்கோட்டை அருகே நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பு வழக்கில் 7வது நபரை புலனாய்வு அதிகாரிகள் கைது செய்து விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். புதுடெல்லி செங்கோட்டை அருகே உள்ள...

Read moreDetails

இங்கிலாந்தில் உள்ள உள்ளூர் அதிகாரிகளை குறிவைத்து சைபர் தாக்குதல்!

இங்கிலாந்தில் உள்ள உள்ளூர் அதிகாரிகளை குறிவைத்து ஒரு பெரிய சைபர் தாக்குதல் இடம்பெற்றுவருகிறது. இதில் முக்கிய தகவல் தொழில்நுட்ப அமைப்புகளைப் பகிரும் (Royal Borough of Kensington...

Read moreDetails

ரயில் சேவைகள் மட்டுப்படுத்தம்!

நிலவும் பாதகமான வானிலை காரணமாக மலையக மார்க்கமூடான ரயில் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, கொழும்பு கோட்டை நிலையத்திலிருந்து பதுளைக்கு இயக்க திட்டமிடப்பட்ட இரவு அஞ்சல் ரயில் நானுஓயா...

Read moreDetails

இங்கிலாந்தில் அதிகரிக்கும் சட்டவிரோத குப்பை கிடங்குகள் – சந்தேகநபர் ஒருவர் கைது!

(Oxfordshire) ஆக்ஸ்போர்ட்ஷையரில் உள்ள (Kidlington ) கிட்லிங்டன் அருகே நாற்பது அடி உயரமுள்ள சட்டவிரோதக் கழிவு மலைக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை இங்கிலாந்து பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர். சுற்றுச்சூழல்...

Read moreDetails

2025 வரவு செலவு திட்டத்தில் மிகப்பெரிய வளர்ச்சி உந்துதலை முன்னெடுத்துச் செல்ல நடவடிக்கை – நிதி அமைச்சர் ரேச்சல் ரீவ்ஸ் உறுதி!

2025 வரவு செலவு திட்டத்தில் ஒரு தலைமுறைக்கான மிகப்பெரிய வளர்ச்சி உந்துதலை முன்னெடுத்துச் செல்வதாக இங்கிலாந்து நிதி அமைச்சர் ரேச்சல் ரீவ்ஸ் உறுதியளித்துள்ளார். இருப்பினும், கணிசமான £30...

Read moreDetails

இங்கிலாந்தில் பெண்களுக்கெதிரான வன்முறைகளுக்கு எதிராக விழிப்புணர்வு நடவடிக்கை!

இங்கிலாந்தில் பெண்களுக்கெதிரான வன்முறைகளால் இடம்பெறும் கொலைகளால் பாதிக்கப்பட்டவர்களின் மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை சேர்ந்தவர்கள் பலர் டவுனிங் வீதியில் விழிப்புணர்வு நிகழ்வு ஒன்றை மேற்கொண்டுள்ளனர். சர்வதேச பெண்களுக்கு எதிரான...

Read moreDetails

தனது குழந்தைகளை கொன்ற தாயொருவருக்கு நியூஸிலாந்தில் ஆயுள் தண்டனை!

நியூசிலாந்தில் தனது இரண்டு குழந்தைகளைக் கொன்று, அவர்களின் உடல்களை சூட்கேஸ்களில் மறைத்து வைத்த தாய் ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. எட்டு வயது யூனா ஜோ மற்றும்...

Read moreDetails

பெண் கொலையை ஆயுள் தண்டனையுடன் கூடிய குற்றமாக அறிவிக்கும் சட்டமூலம் இத்தாலியில் நிறைவேற்றம்!

பெண் கொலை குற்றத்திற்கு ஆயுள் தண்டனை விதிக்க வகை செய்யும் சட்டத்தை இத்தாலியின் கீழ்சபை செவ்வாய்க்கிழமை (25) மாலை ஒருமனதாக அங்கீகரித்தது. ஒரு அடையாள நடவடிக்கையாக, உலகளவில்...

Read moreDetails
Page 280 of 2590 1 279 280 281 2,590
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist