முக்கிய செய்திகள்

அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில் ரஷ்யாவும் உக்ரேனும் சரமாரியான தாக்குதல்கள்!

உக்ரேன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக அமெரிக்க அதிகாரிகள் அபுதாபியில் ரஷ்ய பிரதிநிதிகளை சந்திக்க உள்ளதாக அமெரிக்கா உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த நிலையில், ரஷ்யாவும் உக்ரேனும்...

Read moreDetails

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு; விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள் கசிவு தொடர்பான விசாரணையை குற்றப் புலனாய்வுப் பிரிவு தொடங்கியுள்ளது.  கொழும்பில் இன்று (25) நடைபெற்ற...

Read moreDetails

இத்தாலியில் வசிக்கும் இலங்கையர்களுக்கு சாரதி அனுமதிப் பத்திரங்களை வழங்க அமைச்சரவை அனுமதி!

இத்தாலியில் வசிக்கும் இலங்கையர்களுக்கு சாரதி அனுமதிப் பத்திரங்களை வழங்கும் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல்...

Read moreDetails

35 மில்லியன் ரூபா மோசடி; இருவர் கைது

35 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்காக இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டுக்கு அமைவாக...

Read moreDetails

200,000 புதிய வரி செலுத்துவோரை பதிவு செய்த இறைவரித் திணைக்களம்!

இந்த ஆண்டு இதுவரை மொத்தம் 200,000 புதிய வரி செலுத்துவோர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் (IRD) அறிவித்துள்ளது. அதே காலகட்டத்தில் 18,000 புதிய நிறுவனங்களும்...

Read moreDetails

எத்தியோப்பிய எரிமலை வெடிப்பு; பல இந்திய விமான சேவைகள் இரத்து!

எத்தியோப்பியாவின் எரிமலை வெடிப்பிலிருந்து சாம்பல் புகை மூட்டங்கள் வெளியேறுவதால், சில விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக இந்திய விமான நிறுவனங்களான ஏர் இந்தியா மற்றும் ஆகாசா ஏர் இன்று...

Read moreDetails

டி:20 முத்தரப்பு தொடர்; இலங்கை – சிம்பாப்வே இடையிலான போட்டி இன்று!

பாகிஸ்தானில் நடைபெறும் டி:20 முத்தரப்பு ஒருநாள் தொடரில் இன்றைய தினம் நடைபெறும் 5 ஆவது போட்டியில் இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியானது இன்று...

Read moreDetails

ஆலயத்திற்குள் நுழைய மறுத்த இராணுவ வீரர் பணிநீக்கம்; உறுதி செய்த இந்திய உயர் நீதிமன்றம்!

ஒரு ஆலயத்தின் கருவறைக்குள் நுழைய மறுத்த கிறிஸ்தவ இராணுவ அதிகாரியின் பணிநீக்கத்தை இந்திய உயர் நீதிமன்றம் இன்று (25) உறுதி செய்தது. இராணுவம் ஒரு மதச்சார்பற்ற நிறுவனம்...

Read moreDetails

பஹல கடுகன்னாவை மண்சரிவு;  அறிக்கையை சமர்ப்பித்த NBRO 

பஹல கடுகன்னாவையில் ஏற்பட்ட மண்சரிவைத் தொடர்ந்து, அந்த இடத்திற்கான உடனடி நடவடிக்கைகள் மற்றும் நீண்டகால தீர்வுகள் தொடர்பான பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம்...

Read moreDetails

வட அயர்லாந்தில் உள்ள இளவரசர் ஆண்ட்ரூ வே சாலை பெயரை மாற்ற நடவடிக்கை!

வட அயர்லாந்தில் அமைந்துள்ள இளவரசர் ஆண்ட்ரூ வே என்ற சாலையின் பெயரை மாற்றுவது தொடர்பாக உள்ளூர் நிர்வாக மன்றம் தீர்மானித்துள்ளது. மிட் மற்றும் ஈஸ்ட் ஆன்ட்ரிம் கவுன்சில்...

Read moreDetails
Page 282 of 2590 1 281 282 283 2,590
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist