முக்கிய செய்திகள்

110 மில்லியன் ரூபா பெறுமதியான கஞ்சா மீட்பு!

கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள ஒரு சேமிப்பு நிலையத்தில் 110 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் பெறுமதியான குஷ் கஞ்சா அடங்கிய பையொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விமான...

Read moreDetails

இலங்கை, பாகிஸ்தான், சிம்பாப்வே; முத்தரப்பு டி:20 தொடர் இன்று ஆரம்பம்!

இலங்கை, பாகிஸ்தான் மற்றும் சிம்பாப்வே அணிகள் பங்கேற்கும் டி:20 முத்தரப்பு தொடரின் முதல் போட்டியானது இன்று (18) மாலை 6.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில்...

Read moreDetails

கார்னியின் முதல் வரவு-செலவுத் திட்டத்தை குறுகிய வாக்குகளால் அங்கீகரித்த கனேடிய நாடாளுமன்றம்

கனடாவின் நாடாளுமன்றம் திங்களன்று (17) பிரதமர் மார்க் கார்னியின் முதல் கூட்டாட்சி வரவு-செலவுத் திட்டத்தை குறுகிய வாக்குகளால் அங்கீகரித்துள்ளது. இது அவரது சிறுபான்மை தாராளவாத அரசாங்கத்திற்கு முன்கூட்டியே...

Read moreDetails

காசாவுக்கான ட்ரம்பின் திட்டத்திற்கு ஐ.நா. ஆதரவு!

காசாவில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் திட்டத்தை ஆதரித்து, பாலஸ்தீனப் பகுதிக்கு ஒரு சர்வதேச நிலைப்படுத்தல் படையை அங்கீகரிப்பதற்கான அமெரிக்காவால் வரைவு செய்யப்பட்ட தீர்மானத்தை...

Read moreDetails

தொழிற்சங்க நடவடிக்கையைத் தொடரும் GMOA

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) எழுப்பியுள்ள கவலைகளுக்கு திருப்திகரமான தீர்வு கிடைக்காததால், இன்று (18) தொழிற்சங்க நடவடிக்கை தொடரும் என்று தெரிவித்துள்ளது. பல கோரிக்கைகளை முன்வைத்து,...

Read moreDetails

போலிச் செய்திகளால் பிரித்தானியாவில் கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் இலங்கையர்!

இலங்கையைச் சேர்ந்த சமூக ஊடகங்களில் செல்வாக்கு மிக்க நபர் ஒருவர் பிரித்தானியா தொடர்பில் புலம்பெயர்ந்தோருக்கு எதிரான மற்றும் இஸ்லாமிய வெறுப்பு சார்ந்த தவறான தகவல்களைப் பதிவேற்றும் பேஸ்புக்...

Read moreDetails

மீட்டியாகொட துப்பாக்கிச் சூடு; மோட்டார் சைக்கிள் மீட்பு

மீட்டியாகொட, கிரலகஹவெல சந்தி பகுதியில் உள்ள உணவகம் ஒன்றுக்கு அருகில் நேற்று (17) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மோட்டார் சைக்கிள், பத்தேகம...

Read moreDetails

பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!

நாட்டைச் சூழவுள்ள பகுதிகளில் காணப்படுகின்ற குறைந்த அழுத்தப் பிரதேசம் தொடர்ந்தும் நிலை கொண்டுள்ளதுடன், நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு, வடமத்திய,...

Read moreDetails

புத்தர் சிலையால் வந்த வில்லங்கம்!

திருகோணமலை கடற்கரையை அண்டிய பகுதியில் புதிதாக புத்தர்சிலை வைக்கும் வைபவம் இன்று (17) பிற்பகல் பௌத்த சம்பிரதாய அடிப்படையில் இடம்பெற்றது. நேற்று  (16) இரவு அவசர அவசரமாக...

Read moreDetails

எதிர்கால நடவடிக்கை குறித்து விவாதிக்க GMOA அவசர நிர்வாகக் குழு கூட்டம்!

ஜனாதிபதியுடனான கலந்துரையாடலைத் தொடர்ந்து, அவசர நிர்வாகக் குழுக் கூட்டமும், மத்திய குழுக் கூட்டமும் கூட்டப்படும் என்றும், அதன் போது எதிர்கால நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படும் என்றும் அரசு...

Read moreDetails
Page 293 of 2591 1 292 293 294 2,591
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist