முக்கிய செய்திகள்

கணக்காளர்களுக்கான உத்தரவாத தொகையை அதிகரித்த இங்கிலாந்து வங்கி!

இங்கிலாந்து வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்கள் இப்போது தங்கள் சேமிப்பில் அதிகமானவற்றை நாட்டின் வைப்பு உத்தரவாதத் திட்டத்தின் கீழ் பெறுவார்கள். இந்தத் திட்டத்தின் கீழான நிலையான தொகை ஒரு...

Read moreDetails

350 வகையான மருந்துகளுக்கு கட்டுப்பாட்டு விலை!

பல வகையான மருந்துகளுக்கு கட்டுப்பாட்டு விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் கலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸ...

Read moreDetails

உத்தர பிரதேசத்தில் கல் குவாரியில் பாறை சரிந்து விழுந்ததில் 6 பேர் உயிரிழப்பு!

உத்தர பிரதேசத்தில், சட்டவிரோதமாக இயங்கிய கல் குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில், இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, 6 ஆக அதிகரித்துள்ளது. உத்தர பிரதேசத்தின் சோன்பத்ரா...

Read moreDetails

யாழில் தொடரும் மழை-அதிகூடிய மழை வீழ்ச்சி யாழ்ப்பாணத்தில் பதிவு!

கடந்த 24 மணித்தியாலத்தில் நாடளாவிய ரீதியில் யாழ்ப்பாணத்திலையை அதிகூடிய மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. அத்துடன் மழையினால் 14 பேர் பாதிப்படைந்துள்ளதாகவும் , யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ...

Read moreDetails

யாழ் பல்கலைக் கழகத்தின் ஒழுங்கமைப்பில் வடக்கு கிழக்கில் வாழும் அவயவங்களை இழந்த மற்றுமொரு தொகுதியினர் சென்னை சென்றுள்ளனர்!

யாழ் பல்கலைக் கழகத்தின் ஒழுங்கமைப்பில் வடக்கு கிழக்கில் வாழும் அவயவங்களை இழந்த மற்றுமொரு தொகுதியினர் சென்னை சென்றுள்ளனர் கனேடிய அரசு, கனடா வாழ் இலங்கை புலம்பெயர் மக்கள்...

Read moreDetails

தற்கொலைக் குண்டுத் தாக்குதல் ஒரு தியாக நடவடிக்கை – தாக்குதல்தாரியின் கருத்து!

செங்கோட்டைக்கு அருகில் நடந்த கார் குண்டு வெடிப்புச் சம்பவத்திற்குக் காரணமான மருத்துவர் உமர் உன் நபி பேசியுள்ள அதிர்ச்சியூட்டும் காணொளி ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. சரளமாக ஆங்கிலம்...

Read moreDetails

இங்கிலாந்தில் போலி ஆவணம் தயாரித்த சட்ட உதவியாளர் உடனடி பணி நீக்கம்!

பிரித்தானியாவில் சட்டவிரோதத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதற்காக நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் 60,000 பவுன்சுகள் வரையான அபராதங்களைத் தவிர்க்க சட்ட விரோதமாக போலி ஆவணங்களைத் தயாரித்து கொடுத்த சட்ட உதவியாளர்...

Read moreDetails

பொலிஸாருக்கு 7,000 ரூபா கொடுப்பனவு!

பொலிஸ் அதிகாரிகளுக்கு 7,000 ரூபா கொடுப்பனவை வழங்குவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். இன்று (18) நாடாளுமன்றத்தில் 2026 வரவு...

Read moreDetails

110 மில்லியன் ரூபா பெறுமதியான கஞ்சா மீட்பு!

கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள ஒரு சேமிப்பு நிலையத்தில் 110 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் பெறுமதியான குஷ் கஞ்சா அடங்கிய பையொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விமான...

Read moreDetails

இலங்கை, பாகிஸ்தான், சிம்பாப்வே; முத்தரப்பு டி:20 தொடர் இன்று ஆரம்பம்!

இலங்கை, பாகிஸ்தான் மற்றும் சிம்பாப்வே அணிகள் பங்கேற்கும் டி:20 முத்தரப்பு தொடரின் முதல் போட்டியானது இன்று (18) மாலை 6.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில்...

Read moreDetails
Page 292 of 2591 1 291 292 293 2,591
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist