கத்திரி வெயில் இன்று ஆரம்பமாகிறது.
2024-05-04
இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம் ஜெய்ஷங்கர் இன்று (செவ்வாய்கிழமை) இலங்கைக்கு வருகை தந்துள்ளார். இந்து சமுத்திர மாநாட்டில் பங்கேற்பதற்காகவே இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு வருகை...
Read moreநிறைவேற்று அதிகாரம் என்ற ஒன்று ஜனாதிபதிக்கு உள்ளபடியால் தான் நாட்டை இந்தளவிற்கு முன்னேற்றக் கூடியதாகவுள்ளது” என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் விஜேமான்ன தெரிவித்துள்ளார். இது குறித்து...
Read more”தங்கள் கட்சியின் கதவு எப்போதும் திறந்திருக்கின்றது என்றும், கட்சியை விட்டு சென்றவர்கள் மீண்டும் வர விரும்பினால் மீண்டும் தங்களுடன் இணைந்துக்கொள்ளலாம்” என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச...
Read moreமொட்டுக் கட்சியில் இருந்து கொண்டு ஐக்கிய மக்கள் சக்தியுடன் சிலர் இரகசியப் பேச்சுக்களை முன்னெடுப்பதாக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் குறிப்பிட்டுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில்...
Read moreவடமேல் மாகாணத்தில் உள்ள ஒவ்வொரு பாடசாலை மாணவர்களின் உணவிலும் முட்டையை உள்ளடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என வடமேல் மாகாண ஆளுநர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். கடந்த...
Read moreசீமெந்து இறக்குமதி நிறுவனங்கள் விலையை அதிகரிக்கச் செயற்படுவதாகவும் அதனைத் தடுக்க அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் இலங்கை ஐக்கிய வர்த்தக மன்றத்தின் தலைவரும் தேசிய நிர்மாண...
Read more”நாட்டிலுள்ள நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்ட இமினோகுளோபின் மருந்தானது எங்கு உற்பத்தி செய்யப்பட்டது எங்கிருந்து கொண்டு வரப்பட்டது என்பது குறித்த எவ்வித தகவல்களும் தற்போது வரையில் வெளியிடப்படவில்லை” என...
Read moreஇஸ்ரேல் அரசாங்கம் 300,000 க்கும் மேற்பட்ட வீரர்களை அணிதிரட்டியுள்ளதோடு தென்மேற்கு எல்லையில் உள்ள காசா பகுதியை முழுமையாக மூடியுள்ளது. இந்நிலையில் காசா மீது தரை வழியாக ஆக்கிரமிப்பு...
Read moreஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4000-ஐ கடந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் ஏறக்குறைய 2000க்கும் அதிகமான வீடுகள் தரைமட்டமாகியுள்ளதாக ஆப்கானிஸ்தான் தேசிய...
Read moreநாட்டில் தனிப்பட்ட தரவுகளைப் பாதுகாக்கும் நோக்கில் ஸ்தாபிக்கப்பட்ட இலங்கை தனிப்பட்ட தரவு பாதுகாப்பு அதிகார சபைக்கு, தலைவர் மற்றும் பணிப்பாளர் சபை உறுப்பினர்களை நியமிக்க ஜனாதிபதி ரணில்...
Read more© 2021 Athavan Media, All rights reserved.