சனத் நிஷாந்தவின் சகோதரருக்கு சிறைத்தண்டனை!
2026-05-15
திருகோணமலை கடற்கரையை அண்டிய பகுதியில் புதிதாக புத்தர்சிலை வைக்கும் வைபவம் இன்று (17) பிற்பகல் பௌத்த சம்பிரதாய அடிப்படையில் இடம்பெற்றது. நேற்று (16) இரவு அவசர அவசரமாக...
Read moreDetailsஜனாதிபதியுடனான கலந்துரையாடலைத் தொடர்ந்து, அவசர நிர்வாகக் குழுக் கூட்டமும், மத்திய குழுக் கூட்டமும் கூட்டப்படும் என்றும், அதன் போது எதிர்கால நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படும் என்றும் அரசு...
Read moreDetailsபுதிய உள்துறைச் செயலாளரான ஷபானா மஹ்மூத்தின் அரசியல் நிலைப்பாடு மற்றும் செயல்பாட்டை பலரும் விமர்சித்து வருகின்றனர். இதேவேளை, அவர் அவசரத்தில் இருக்கும் பெண்மணி என்றும் அழைக்கப்படுகிறார். சட்டவிரோத...
Read moreDetails( Barnard Castle) பர்னார்ட் கோட்டையில் உள்ள (River Tees) டீஸ் ஆற்றில் 20 வயதுடைய ஒரு பெண் ஒருவர் படகில் சென்றபோது ஆற்றில் மூழ்கி உயிரிழந்த...
Read moreDetailsசவுதி அரேபியாவில் பேருந்து ஒன்றும் டீசல் கொள்கலன் ஒன்றும் மோதிவிபத்துக்குள்ளானதில் 42 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அதில் இந்தியாவை சேர்ந்தவர்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ஹைதராபாத்திலிருந்து மக்காவுக்கு புனிதப்பயணம்...
Read moreDetails(Oxfordshire.) ஆக்ஸ்போர்ட்ஷையரில் உள்ள (Kidlington) கிட்லிங்டனுக்கு அருகில் (Cherwell) செர்வெல் நதிக்கு அடுத்த ஒரு வயலில் சட்டவிரோதமாகக் குப்பைகள் கொட்டப்பட்டிருப்பதனால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்தை எதிர்நோக்குகின்றனர்....
Read moreDetailsஇங்கிலாந்தின் நியூபோர்ட்டில் குழந்தை வறுமை அதிகரித்து வாழ்கின்றமை அதிர்ச்சியளிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இங்கு ஏழு குழந்தைகளில் ஆறு பேர் வறுமைக் கோட்டிற்கு கீழே வாழ்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதேவேளை,...
Read moreDetailsஇலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் இன்று காலை கைது செய்யப்பட்ட புவிச்சரிதவியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தின் முன்னாள் தலைவர் அனுர வல்பொல பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கொழும்பு தலைமை...
Read moreDetailsகடந்த ஆண்டு மாணவர் எழுச்சியின் போது மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக, பதவி நீக்கம் செய்யப்பட்ட பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு, நாட்டின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் (ICT)...
Read moreDetailsகிழக்கு ஒன்ராறியோவில் இரண்டு சிறிய விமானங்கள் மோதி இடம்பெற்ற விபத்தில் விமானி ஒருவர் உயிரிழந்துளள்தாக கனேடிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். சனிக்கிழமை (15) காலை 11 மணிக்குப் பிறகு...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.