முக்கிய செய்திகள்

கனடாவில் இடம்பெற்ற விமான விபத்தில் விமானி உயிரிழப்பு!

கிழக்கு ஒன்ராறியோவில் இரண்டு சிறிய விமானங்கள் மோதி இடம்பெற்ற விபத்தில் விமானி ஒருவர் உயிரிழந்துளள்தாக கனேடிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். சனிக்கிழமை (15) காலை 11 மணிக்குப் பிறகு...

Read moreDetails

இங்கிலாந்தில் நிரந்தர குடியிருப்பு பெற 20 ஆண்டுகள் காத்திருப்பு!

இங்கிலாந்தில் அகதி அந்தஸ்து பெறுபவர்களுக்கு, நிரந்தர குடியிருப்பு பெற 20 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்று புதிய திட்டத்தை உள்துறை செயலாளர் Shabana Mahmood அறிவிக்க உள்ளதாக...

Read moreDetails

போர்க்குற்ற வழக்கில் ஷேக் ஹசீனா மீதான தீர்ப்பு இன்று!

கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடந்த கிளர்ச்சியின் போது மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக பதவி நீக்கம் செய்யப்பட்ட பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் அவரது...

Read moreDetails

சட்டவிரோத குடியேற்றம் நாட்டைத் பிளவுப்படுத்துகின்றது – உள்துறைச் செயலாளர் எச்சரிக்கை!

பிரித்தானியாவின் புகலிட அமைப்பில் பெரும் மாற்றங்கள் கொண்டுவரப்படுவதற்கு முன்னதாக, சட்டவிரோத குடியேற்றம் "நாட்டை பிளவுப்படுத்துவதாக" உள்துறைச் செயலாளர் தெரிவித்துள்ளார். இது குறித்து கருத்து வெளியிட்ட அவர், சட்டவிரோத...

Read moreDetails

சவூதி அரேபியாவில் பேருந்தும் டேங்கர் லொறியும் மோதி விபத்து; 42 இந்திய யாத்ரீகர்கள் உயிரிழப்பு!

சவூதி அரேபியாவின் முஃப்ரிஹாத் அருகே திங்கட்கிழமை (17) அதிகாலை மெக்காவிலிருந்து மதீனாவுக்குச் சென்ற பேருந்து டீசல் டேங்கர் லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் குறைந்தது 42...

Read moreDetails

முன்னாள் பிரதி சபாநாயகர் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலை!

முன்னாள் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ இன்று காலை 9:00 மணியளவில் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் (CIABOC) முன்னிலையானார். இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால்...

Read moreDetails

புவிச்சரிதவியல் அளவை, சுரங்கப் பணியகத்தின் முன்னாள் தலைவர் கைது! 

புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்தின் முன்னாள் தலைவர் அனுர வல்பொல இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து நடைபெற்று வரும் விசாரணையின் அடிப்படையில் வால்பொல...

Read moreDetails

சாரதி அனுமதிப் பத்திரங்களை அச்சிடும் பணி மீண்டும் ஆரம்பம்!

அச்சிடும் அட்டைகள் பற்றாக்குறை காரணமாக நிறுத்தப்பட்டிருந்த சாரதி அனுமதிப் பத்திரங்களை அச்சிடும் பணி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த வாரம் அச்சிடும் பணிகள்...

Read moreDetails

இலங்கையை வைட்வோஷ் செய்த பாகிஸ்தான்!

ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (16) நடைபெற்ற மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில், பாகிஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை தோற்கடித்தது. இதனால் மூன்று போட்டிகளை...

Read moreDetails

கொட்டாஞ்சேனை துப்பாக்கி சூடு; மேலும் ஒருவர் கைது!

கொழும்பு, கொட்டாஞ்சேனை பகுதியில் அண்மையில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு உதவியதாக மேலும் ஒரு பெண் கொழும்பு மாவட்ட குற்றப்பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு மாவட்ட குற்றப்பிரிவு...

Read moreDetails
Page 295 of 2591 1 294 295 296 2,591
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist