கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) தரையிறங்கவிருந்த பல விமானங்கள், அப்பகுதியில் நிலவும் மோசமான வானிலை காரணமாக மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்திற்குத் திருப்பி...
Read moreDetailsஇலங்கையின் சீர்திருத்தத் திட்டம் தொடர்ந்து முன்னேற்றம் கண்டு வருவதாக சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) ஆசிய-பசிபிக் திணைக்களத்தின் பணிப்பாளர் கிருஷ்ண சீனிவாசன் கூறியுள்ளார். விரிவாக்கப்பட்ட நிதி வசதியின்...
Read moreDetailsநாட்டின் சில பகுதிகளில் நிலவும் தற்போது நிலவும் மோசமான வானிலை காரணமாக, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) மூன்று மாவட்டங்களில் உள்ள பல பிரதேச செயலகப்...
Read moreDetailsநாட்டில் தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி மழை நிலைமை படிப்படியாகத் தாபிக்கப்பட்டு வருகின்றது. இதனால், நாட்டின் தென்மேற்குப் பகுதியில் தற்போது நிலவும் மழை நிலைமை அடுத்த சில மணித்தியாலங்களுக்கும்...
Read moreDetails1996 ஆம் ஆண்டு கியூபா மற்றும் புளோரிடா இடையே இரண்டு விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவம் தொடர்பாக, கியூபாவின் முன்னாள் தலைவர் ரவுல் காஸ்ட்ரோ (Raúl Castro)...
Read moreDetailsபெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து, விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இந்த கண்டன போராட்டம் வள்ளலார் நகர் பேருந்து...
Read moreDetailsஅமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே தற்காலிக அமைதி உடன்படிக்கைக்கான பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ள போதிலும், ஈரானுக்கு எதிராக மீண்டும் போரைத் தொடங்க இஸ்ரேல் தீவிரமாகப் பரிசீலித்து வருவதாக இஸ்ரேலிய...
Read moreDetailsஐந்து நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தை நிறைவுசெய்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று (21) நாடு திரும்பினார். கடந்த மே மாதம் 15ஆம் திகதி முதல் 20 ஆம்...
Read moreDetailsஇங்கிலாந்து முழுவதும் உள்ள பல்வேறு பகுதிகளில் பெரிய அளவில் சட்டவிரோதமாகக் கழிவுகளைக் கொட்டிய சம்பவம் தொடர்பாக 58 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஜேர்மனியின் 'கிரேட்டர்...
Read moreDetailsபிரிட்டனில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான 5 பென்ஸ் வரிக்குறைப்புச் சலுகை, இந்த ஆண்டு இறுதி வரை நீட்டிக்கப்படும் என பிரதமர் கீர் ஸ்டார்மர் தலைமையிலான புதிய...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.