முக்கிய செய்திகள்

அடுத்த ஆண்டில் மூடப்படும் ஐக்கிய இராஜ்ஜியத்தின் மிகவும் பரபரப்பான ரயில் பாதை!

ஐக்கிய இராஜ்ஜியத்தின் மிகவும் பரபரப்பான ரயில் பாதைகளில் ஒன்றின் பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மையை மேம்படுத்துவதற்கான முக்கியப் பொறியியல் பணிகள் திட்டமிடப்பட்டுள்ளதாக நெட்வொர்க் ரயில் தெரிவித்துள்ளது. இந்தத் திட்டம்...

Read moreDetails

வெடிகுண்டு மிரட்டலால் உயர் பாதுகாப்பு எச்சரிக்கையில் சண்டிகர்!

சண்டிகரில் உள்ள மேயர் அலுவலகம், தலைமைச் செயலகம், சண்டிகர் பல்கலைக்கழகம், காந்தி பவன் மற்றும் பல பாடசாலைகள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் பல குண்டுவெடிப்புகள் நிகழும் என...

Read moreDetails

ஈரானின் அனுமதியுடன் 24 மணி நேரத்தில் ஹார்முஸ் வழியாகச் சென்ற 15 கப்பல்கள்!

தெஹ்ரானிடம் அனுமதி பெற்ற பின்னர், கடந்த 24 மணி நேரத்தில் 15 கப்பல்கள் ஹார்முஸ் நீரிணையைக் கடந்து சென்றதாக ஈரானிய ஊடகங்கள் நேற்றைய (06) தினம் செய்தி...

Read moreDetails

நீரிணை மூடப்பட்டால் ஈரானுக்கு நரகம்தான் கதி – ட்ரம்ப் சூளுரை!

செவ்வாய்க்கிழமை அன்று தான் நிர்ணயித்த காலக்கெடுவுக்குள் தெஹ்ரான் ஒரு உடன்பாட்டை எட்டாமலும், ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறக்காமலும் இருந்தால், ஈரான் மீது கடும் கடும் தாக்குதலை நடத்தப்போவதாக...

Read moreDetails

விநியோக பாதிப்புக்களால் எண்ணெய் விலைகள் மீண்டும் உயர்வு!

ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேல் போரின் காரணமாக மத்திய கிழக்கின் முக்கிய உற்பத்திப் பிராந்தியத்தில் ஏற்பட்ட கப்பல் போக்குவரத்துத் தடங்கல்களால் விநியோக இழப்புகள் ஏற்படக்கூடும் என்ற தொடர்ச்சியான அச்சம்...

Read moreDetails

சட்டவிரோதமாக டீசாலை சேமித்து வைத்திருந்த இருவர் கைது!

உரிமம் இல்லாமல் சட்டவிரோதமாக டீசலை சேமித்து வைத்திருந்ததற்காக, கொழும்பு பிரிவு குற்றப்பிரிவினரால் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மருதனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டி.ஆர். விஜேவர்தன மாவத்தை...

Read moreDetails

43 ஓட்டங்களால் சென்னையை வீழ்த்தி பெங்களூரு அபார வெற்றி!

சின்னசாமி மைதானத்தில் நேற்றிரவு (05) நடைபெற்ற இந்தியன் பிரீமியர் லீக் போட்டியில் நடப்பு சாம்பியனான ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 43 ஓட்டங்களினால் சென்னை சூப்பர் கிங்ஸ்...

Read moreDetails

காட்டு யானை தாக்குதலுக்கு உள்ளாகி மூவர் மரணம்!

காட்டு யானையின் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் மூவர் உயிரிழந்த சம்பவம் நேற்று (05) பதிவாகியுள்ளது. இந்த உயிரிழப்புகள் அனுராதபும், எப்பாவல மற்றும் மஹியங்கனை ஆகிய பகுதிகளில் பதிவானதாக...

Read moreDetails

எரிபொருள் நிலவரம், தற்காலிக வரையறைகள் குறித்த அரசாங்கத்தின் அப்டேட்!

மத்திய கிழக்கு மோதலால் ஏற்பட்ட இடையூறுகளைத் தொடர்ந்து, விநியோகத்தைச் சீரமைக்கும் நடவடிக்கையாக, ஏப்ரல் மாதத்தில் ஒன்பது எரிபொருள் சரக்குக் கப்பல்கள் நாட்டுக்கு வந்து சேரும் என்று வெளிவிவகார...

Read moreDetails

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்று (06) பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், புத்தளம், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில்...

Read moreDetails
Page 3 of 2539 1 2 3 4 2,539
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist