முக்கிய செய்திகள்

குழந்தைகளுக்கு உளவியல் பாதிப்பு: பெற்றோர்களின் வழக்குக்கு மெட்டா நிறுவனம் இழப்பீட்டுச் சமரசம்!

ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமின் தாய் நிறுவனமான மெட்டா, தனது சமூக ஊடகத் தளங்கள் குழந்தைகளுக்கு உளவியல் ரீதியான பாதிப்பையும் அடிமைத்தனத்தையும் ஏற்படுத்தியதாகக் குற்றம் சாட்டி 29 அமெரிக்கப்...

Read moreDetails

நேபாள வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 270 ஆக அதிகரிப்பு!

நேபாள-திபெத் எல்லையில் ஏற்பட்ட பேரழிவு வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 270 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு காவல்துறை தெரிவித்துள்ளது. உள்ளூர் நேரப்படி நேற்று (26) காலை தொடங்கிய வெள்ளத்திற்குப்...

Read moreDetails

இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு பின்னால் நிர்மலா சீதாராமன் – அலி சப்ரி தகவல்!

இலங்கையின் பொருளாதார நெருக்கடி காலத்தில் சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) நடைபெற்ற முக்கிய பேச்சுவார்த்தைகளின் போக்கை, இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மாற்றியமைத்ததாக முன்னாள் நிதியமைச்சர் அலி...

Read moreDetails

உலகையே உலுக்கிய நேபாளப் பேரழிவுக்கு உண்மை காரணம் வெளியானது!

நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் குறித்து அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் ஒரு புதிய தகவலை வெளியிட்டுள்ளது. நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் குறித்து பல்வேறு கருத்துக்கள்...

Read moreDetails

உத்தரப் பிரதேசில் பயிற்சி விமானம் விபத்து; விமானிகள் இருவர் உயிரிழப்பு!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், கங்கை நதிக்கரைக்கு அருகிலுள்ள வயல்வெளியில் இன்று (27) இரு என்ஜின்களும் நான்கு இருக்கைகளும் கொண்ட பயிற்சி விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த...

Read moreDetails

நேபாள–திபெத் வெள்ளப் பேரழிவு: 1,500 பேர் மாயம்; 177 பேர் உயிரிழப்பு!

இமயமலை நதி ஒன்றில் மண்மேடுகள் மற்றும் பாறைகள் சரிந்து விழுந்ததால் ஏற்பட்ட பேரழிவுகரமான திடீர் வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து, நேபாளம், சீனாவின் திபெத் பகுதிகளில் 700-க்கும் மேற்பட்ட வெளிநாட்டினர்...

Read moreDetails

கூரை சூரிய மின் உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்த அறிவிப்பு!

விடுமுறை நாட்களில் மின்சாரத் தேவை குறைவாக இருப்பதால், 300 கிலோ வாட்டிற்கும் அதிகமான திறன் கொண்ட கூரை மேலான சூரியசக்தி அமைப்புகளைத் தற்காலிகமாகச் செயலிழக்கச் செய்யுமாறு 'நேஷனல்...

Read moreDetails

அர்ஜுன மகேந்திரனை நாட்டுக்கு அழைத்து வர புதிய சட்ட வழிகள் தொடர்பில் ஆராய்வு!

முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை சிங்கப்பூரிலிருந்து நாடு கடத்தி அழைத்து வருவதில் இலங்கை சட்டரீதியான தடையை எதிர்கொண்டுள்ளதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால...

Read moreDetails

நேபாளத்தில் சிக்கியுள்ள இலங்கையர்களுக்கு தூதரகம் அவசர உதவி!

நேபாளத்தில் உயிரிழப்புகளை ஏற்படுத்திய திடீர் வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து, அங்குள்ள இலங்கை நாட்டினருக்கு உதவுவதற்காக இலங்கை வெளிவிவகார அமைச்சு 24 மணிநேர அவசர உதவி எண்களை அறிமுகப்படுத்தியுள்ளது. உதவி...

Read moreDetails

சமூக ஊடகங்களில் பரவும் ஆபத்தான வலையமைப்பு குறித்து அரசாங்கம் எச்சரிக்கை!

சமூக ஊடகங்கள் ஊடாக பெண்கள் மற்றும் குழந்தைகளின் தனிப்பட்ட புகைப்படங்கள், பாலியல் ரீதியாக வெளிப்படையான உள்ளடக்கங்கள் பணத்திற்காக வாங்கப்பட்டு விற்கப்படுகின்றன என்ற தகவல்கள் கிடைத்துள்ளதாக மகளிர் மற்றும்...

Read moreDetails
Page 3 of 2762 1 2 3 4 2,762
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist